Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெதமுலன கிராமத்தில் மஹிந்தவுக்கு கண்ணீருடன் கூடிய வரவேற்பு கிடைத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களக் கோஸ்டிகள் அழுகிறதப் பாக்க சந்தோசமா இருக்கு. இந்தக் கோஸ்டிகள்தான் 2009 இல் முள்ளிவாய்கால் விழுந்தவுடன், அடுத்தவேளை சாப்பிடவே வழியிலாததுகள் எல்லாம் 20000ரூபா 30000 ரூபா எண்டு வாடகைக்கு வண்டி, மேளதாள கோஸ்டி எண்டு இலங்கை முழுதும் வலம் வந்ததுகள். :D

 

மின்சாரக்கதிரையில இருக்கப்பாேறாா் எண்டு அழுகினமாே?

  • கருத்துக்கள உறவுகள்

டாஷ்,

உங்க மேதகுவை நான் ஒரு போதும் கொண்டாடியதில்லை. அவரின் ஒழுக்கத்தை, பிரதேசவாதமின்மையை, கட்டுக்கோப்பை இப்படி பல விடயங்களை அன்றும், இன்றும் வரவேற்கும் அதே வேளை, மாத்தையா அரசியல் தெரியாமா குழப்பி அடிக்கிறார் என்பது நான் மிக சின்ன வயதிலேயே கண்டு கொண்ட உண்மை.

அரசியல் என்பதை போராளிகள் செய்யமுடியாது............
புறம் அதற்கான சூழலை உருவாக்கும்வரை.
 
காலத்தை சூழ்நிலையை சாடது 
அப்படி ஒன்றை உருவாக்குவதே போராட்டம் (போராளிகளால் செய்ய கூடியது) 
 
1984இல் இருந்து 
இந்திய நிலைப்பாடு புலிகளை அழிப்பதே.
(இந்தியாவை எதிர்க்கும் எண்ணம் புலிகளுக்கு இல்லாத போதும்.
புலிகளின் கட்டுகோப்பு பிடிக்காத காரணத்தால் வந்தது அது. இந்திய கொடியில் சக்கரம் சும்மா 
வரவில்லை. அது அழகிற்காக வும் இல்லை) 
 
இந்த பிரதேச புற சூழலில்தான் 
புலிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
 
நீங்கள் நினைக்கும் விட்டு கொடுப்புகளில்.
புலிகள் விலை போயிருக்க முடியுமே தவிர 
தமிழர் விடுதலையை எட்டி இருக்கவே முடியாது. 
 
அடக்குமுறை வென்றதே தவிர (தற்காலிகமாக)
புலிகள் தோற்றுபோகவில்லை.
ஜேசுவை சகடித்ததால் 
ஜேசுவின் தத்துவம் சாகவில்லை. 
 
உங்களது மூக்கை நான் மூடி பிடித்தால் .....
சுவாசிப்பதற்கான உங்களது போராட்டம் 
அங்கிருந்து தொடங்கும். 
அது சரி நக்கீரன் இப்படிக் கூறுகிறதே. யாராவது சிங்களம் தெரிந்தவர்கள் மகிந்தா என்னதான் பேசுகிறார் என்று மொழி பெயர்க்கலாமே. மகிந்தா இப்படிக் கூறி இருந்தால் மனதிற்கு ஒரு சிறிய சந்தோசம். யாராவது சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுஙகளேன்.
 
 
 
என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் 
கிடைக்கப் போவதில்லை : ராஜபக்சே ஆவேசம்
 
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு சென்றார்.
 
அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள், ராஜபக்சேவை பார்த்ததும் கதறி அழுதனர். இதனால் ராஜபக்சேயும் கண்ணீர் மல்க காணப்பட்டார்.
 
பிறகு அவர் தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசியபோது,   ‘’வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு வாக்களிக்கவில்லை.
 
இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டு போடாததால் நான் தோல்வி அடைய நேரிட்டது. தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறேன்.
 
தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த இந்த தோல்வியை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. இதனை நான் ஒரு தோல்வியாகவே கருதவில்லை.
 
நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் உள்ள ஆட்சி அதிகாரம் போய்விடவில்லை. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை’’என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.