Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்புக்கு மத்தியில் கிழக்கு மாகாண முதல்வராகப் பதவியேற்றார் ஹாபீஸ் நசீர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு வக்காளத்து வாங்குவது எனது நோக்கம் இல்லை. சில யதார்தங்களை புரிந்து கொள்வது... :D

 

 

உங்களுக்கு  யதார்த்தம் புரிந்து விட்டதா??

அப்போ எனக்கு விளங்கப்படுத்துங்கோ

எப்படி எங்களுக்குத்தான் கிழக்கு மாகாணசபை என்று அறிக்கை விட்டவை??

விட்டுக்கொடுக்கமுடியாது என்று வீராப்பு சொன்னவை??

எதிர்ப்பு அரசியல் கூடாது என்று அன்று பலர் கூறியபோது இரத்த பொட்டு வைத்து அரசியல் செய்த சம்பந்த்ர் கும்பல் இன்று டக்லஸ்  அதை கூறிய போது கூறியபோது அவரை கிண்டலடித்து வீராப்பு பேசிய சம்பந்தர் கும்பல்   இன்று தமக்கு மைத்திரியுடன் தேன்நிலவை அனுபவிக்க எதிர்ப்பு அரசியல் கூடாது என்று வியாக்கியானம் செய்கிறது. அன்றே அதை செய்திருக்கலாமே? அன்று செய்திருந்தால் இவ்வளவு இளைஞர்களை இறந்திருக்க மாட்டார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு யதார்த்தம் புரிந்து விட்டதா??

அப்போ எனக்கு விளங்கப்படுத்துங்கோ

எப்படி எங்களுக்குத்தான் கிழக்கு மாகாணசபை என்று அறிக்கை விட்டவை??

விட்டுக்கொடுக்கமுடியாது என்று வீராப்பு சொன்னவை??

மகிந்தருக்கே இத்த கயிரு கொடுத்து இறக்கிப் போட்டினம். நம்மாக்களுக்கும் அதே போல தான்...

இவையின்ட கதை எல்லாம் சீரியசாக எடுத்தால்....

அடுத்த தேர்தல் தனிநாட்டில் தான் எனறு 1972ல் இறுக்கின கோஸ்டியள் தானே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கே இத்த கயிரு கொடுத்து இறக்கிப் போட்டினம். நம்மாக்களுக்கும் அதே போல தான்...

இவையின்ட கதை எல்லாம் சீரியசாக எடுத்தால்....

அடுத்த தேர்தல் தனிநாட்டில் தான் எனறு 1972ல் இறுக்கின கோஸ்டியள் தானே...

 

அந்தநாள் முதல்

இந்தநாள் வரை....

 

சம்பந்தர் மாறவில்லை........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக நாடு 3 மாநிலங்களாகலாம். எமது தனிநாட்டுக் கனவு, புலிகளுடன் அல்ல, மகிந்தரின் தோல்வியுடன் தான் முடிகிறது என்பது எனது கணிப்பு.

இதுதான் சாராம்சம். நன்றி நாதமுனி.

வெளிநாடுகளின் குழிபறிப்பு வேலைக்கு மறுபடியும் தமிழர்களைப் பயன்படுத்திவிட்டார்கள்.. தமிழர் அறியாத வண்ணமே.. இதை அறிந்துகொண்டே கூட்டமைப்பும் துணைபோய்விட்டது.

அதற்காக மகிந்தவும் இருந்திருக்கவேண்டியவர் அல்லர். ஆனால் மைத்திரிக்கு எமது ஆதரவு என்பது பட்டும் படாமலும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்தச் சூழ்நிலைகள் எமக்கு சாதகமான சில வாயில்களையும் திறந்து விட்டுள்ளன.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு  யதார்த்தம் புரிந்து விட்டதா??

அப்போ எனக்கு விளங்கப்படுத்துங்கோ

எப்படி எங்களுக்குத்தான் கிழக்கு மாகாணசபை என்று அறிக்கை விட்டவை??

விட்டுக்கொடுக்கமுடியாது என்று வீராப்பு சொன்னவை??

அதுதான் அண்ணே அரசியல்வாதி!

 

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டும், கூச்சப்படக்கூடாது என்பதே அரசியல்வாதிகளுக்கான பாலபாடம்.

 

சம்பந்தன் அரசியல்வாதி. இல்லாவிட்டால் 2009 வரை உயிருடன் இருந்திருப்பாரா? 2009க்கு பின் (இலங்கையில் உள்ள) தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் நபராக மாறியிருப்பாரா?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அண்ணே அரசியல்வாதி!

 

சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற வேண்டும், கூச்சப்படக்கூடாது என்பதே அரசியல்வாதிகளுக்கான பாலபாடம்.

 

சம்பந்தன் அரசியல்வாதி. இல்லாவிட்டால் 2009 வரை உயிருடன் இருந்திருப்பாரா? 2009க்கு பின் (இலங்கையில் உள்ள) தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் நபராக மாறியிருப்பாரா?

 

 

அதெப்படி  கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்கள் மட்டும் அரசியல்வாதிகளாக இல்லை???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெப்படி  கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்கள் மட்டும் அரசியல்வாதிகளாக இல்லை???

அவர்களும் அரசியல்வாதிகளாக இருக்கிறார்களே... அதுதான் என்னதான் எதிர்ப்பு சவுண்ட் எழுப்பினாலும்,  கூட்டமைப்பை விட்டு வெளியேறாமல் அதிலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

வெளியே போனால் கஜேந்திரன்ஸ்ஸூக்கு ஏற்பட்ட கதி ஏற்படும் என்று தெரியும்.

 

அரசியல்வாதிகளாக இல்லாவிட்டால், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பியிருப்பார்கள்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் அரசியல்வாதிகளாக இருக்கிறார்களே... அதுதான் என்னதான் எதிர்ப்பு சவுண்ட் எழுப்பினாலும்,  கூட்டமைப்பை விட்டு வெளியேறாமல் அதிலேயே தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

வெளியே போனால் கஜேந்திரன்ஸ்ஸூக்கு ஏற்பட்ட கதி ஏற்படும் என்று தெரியும்.

 

அரசியல்வாதிகளாக இல்லாவிட்டால், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பியிருப்பார்கள்.

 

 

புலி  வருகுது

புலி வருகுது என்று ஒரு நாள்.....

 

ஒவ்வொன்றாக

எல்லாமாக வெளியே போய் கூட்டமைப்பு போய் விடும் ஆபத்தைத்தான் சுட்டிக்காட்டி நிற்கின்றோம்...

 

மௌனித்து நிற்பவர் பற்றி அளவுக்கதிகமாக  மட்டம் தட்டுதல் வேண்டாம்

அவர்கள் பக்கம் ஆட்களை நாமே அனுப்புகின்றோம்

மக்களுக்கும் இது சரியில்லை(கூட்டமைப்பு) என்ற நிலைவரும் பொது

அதைத்தவிர வேறு தெரிவு இருக்காது..

Edited by விசுகு

கூச்சபடாமல் நிலமையை உணர்ந்து தேவையான இடத்தில் அஜெஸ்ட் பண்ணினால் ஒன்றில் விபச்சாரி ஆகலாம் அல்லது சம்பந்தர் போல அரசியல் வாதியாகலாம். இரண்டிலும் நல்லா காசு உழைக்கலாம். வேலையை விட்டு விட்டு ஊருக்கு போய் பென்சன. எடுக்கும். காலத்தில் இந்த இரு பகுதியையும் கையாண்டால் வைத்திருக்கும் முதலை பெருக்கலாம் . Good idea

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி  வருகுது

புலி வருகுது என்று ஒரு நாள்.....

 

ஒவ்வொன்றாக

எல்லாமாக வெளியே போய் கூட்டமைப்பு போய் விடும் ஆபத்தைத்தான் சுட்டிக்காட்டி நிற்கின்றோம்...

 

மௌனித்து நிற்பவர் பற்றி அளவுக்கதிகமாக  மட்டம் தட்டுதல் வேண்டாம்

அவர்கள் பக்கம் ஆட்களை நாமே அனுப்புகின்றோம்

மக்களுக்கும் இது சரியில்லை(கூட்டமைப்பு) என்ற நிலைவரும் பொது

அதைத்தவிர வேறு தெரிவு இருக்காது..

விசுகு,

 

கூட்டமைப்புக்கு இப்போது (சம்பந்தன் இருக்கும்வரை) ஆபத்தில்லை. சம்பந்தனுக்கு பிறகு சுமந்திரன். அதில் சிறிது தள்ளாடலாம். அதன்பின் ஐ.தே.க. என்பது எனது தனிப்பட்ட கணிப்பு. 

Edited by sabesan36

எந்த நாதாரித்தனத்தையும் செய்துவிட்டு அதை நியாயப்படுத்தி கூட்டமைப்பை காப்பாற்றக்கூடிய வல்லமை சம்பந்தருக்கு உண்டு. தமிழ் மக்களை அவர் காப்பாற்ற மாட்டார். இப்போதே தமிழ் மக்கள் விழித்தெழுந்து ஐ. தே.க அல்லது சு. க ஆகியனவற்றை தமிழ் பகுதிகளில் ஆதரிக்க தொடங்குவ்தே தமிழ். மக்களை காப்பாற்றும் வழி. சம்பந்தருக்கு பிறகு தமிழ் மக்களின் தலைமீது எப்படி மிளகு அரைக்கலாம என்று சுமந்திர நரி நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு இப்பவே சிந்திக்க தொடங்கியிருக்கும் . மக்களே ்விழித்துக் கொள்ளுங்கள். சிங்கள தேசிய கட்சிகளை தமிழ் பகுதிகளில் கட்டி வளருங்ங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.