Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகளை ஆபாசமாக படம் பிடித்த நபர்! ஒரே அடியில் கொன்ற தந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன் மகளை ஆபாசமாக படம்பிடித்த நபரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Devinder Kainth(Age 40) என்ற நபர் ஸ்பெயின் நாட்டிற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இவர் அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் உணவருந்தி கொண்டு இருந்த போது, இவருடைய மகளை நபர் ஒருவர் ஐபேட்டில்(IPad) படம் பிடிப்பதை பார்த்து கோபமடைந்துள்ளார்.

அப்போது அந்நபரிடமிருந்து ஐபேடை பறித்த Kainth, அதில் தனது மகளை பல கோணங்களில் படம் பிடித்திருப்பதை பார்த்ததும், ஐபேடை கீழே போட்டு உடைத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் எழுந்த வாக்குவாதத்தில், அந்நபரின் முகத்தில் Kainth பலமாக அடித்து தாக்கிவிட்டு ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து மயங்கி விழுந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் ஜேர்மனியை சேர்ந்த Sandro Rottman என்பவர் என்றும், அவர் குழந்தைகளை ஆபாசமாக படங்கள் எடுத்த குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது Kainth-யை கைது செய்த  பொலிசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கோபம் நியாயமானதாயினும், அவரது பிள்ளை தந்தையின், அரவனைப்போ, பாதுகாப்போ இன்றி வளரப் போகும் துர்ப்பாக்கிய நிலை.

இது போல் லண்டண், வெம்பிளி ரயில் நிலையத்தில் ரிக்கற் எடுத்து திரும்பியவர், பின்னால் நின்ற கறுப்பரின் 6 வயது மகன் காலை தவறுதலாக மிதிக்க, மகனின் வலி, அழுகை தாங்காது, தந்தை ஒரு அடிதான். அவர் காலி.

விதி வலிது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அவரது கோபம் நியாயமானதாயினும், அவரது பிள்ளை தந்தையின், அரவனைப்போ, பாதுகாப்போ இன்றி வளரப் போகும் துர்ப்பாக்கிய நிலை.

இது போல் லண்டண், வெம்பிளி ரயில் நிலையத்தில் ரிக்கற் எடுத்து திரும்பியவர், பின்னால் நின்ற கறுப்பரின் 6 வயது மகன் காலை தவறுதலாக மிதிக்க, மகனின் வலி, அழுகை தாங்காது, தந்தை ஒரு அடிதான். அவர் காலி.

விதி வலிது.

வெம்பிளி ஸ்ரேடிய ஸ்ரேசனில் ரெயிலை விட்டு இறங்கும்போது  இது நடந்ததது.மேல டிக்கட் வாங்கியவர் தமிழர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.