Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு போராட்டங்களில் மறைந்துள்ள “CID” ஆபத்தில் தமிழர்கள்…

Featured Replies

வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர்.

இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன்

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது…

கடந்த காலங்களில் இராணுவப் புலனாய்வுடன் இணைந்து இயங்கி மக்களைக் குழப்பும் போராட்டங்களை செய்த சகாதேவன் இவ் ஆர்ப்பாட்டங்களில் நுளைந்ததுடன் தமிழ் கட்சி ஒன்று பின் புலத்தில் இருக்கின்றமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளை எப்படி ரணில் பிளவு படுத்தினார் என்பது யாவரும் அறிந்தது.

இன்று தமிழரின் ஆயுத போராட்டம் முடக்கப் பட்டடாலும் தமிழ் மக்களின் போராடும் திறன் குறைய வில்லை என்பதை சர்வதேசம் மற்றும் இலங்கை அரசுகள் நன்கு உணர்ந்துள்ளது அதை உடைப்பதே இன்றைய தேவை

அதற்கு வடக்கில் விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களையும் விற்று பிழைப்பு நடத்தும் மக்கள் ஆதரவற்ற கட்சியும் அதனுடன் இணைந்து அசிங்க அரசியல் செய்யும் சில காமடிகளும் இலங்கை புலனாய்வுத் துறையினரின் வலைகளில் சிக்கியுள்ளமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

காரணம் புலனாய்வுத் துறை செல்லும் இடம் எல்லாம் அவர்களின் பிரதிநிதிகளான சகாதேவராஜா மற்றும் தமிழ் மக்களின் போராட்டத்தை வீதியில் விற்பவர்களும் நிற்கின்றமை மூலம் இவை புலனாவதாக குறிப்பிட்டுள்ள எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி

வட-கிழக்கின் தமிழரின் போராட்ட வீரியத்தை குறைப்பதில் குறியாக இருப்பதுடன் அதற்கு சில தமிழர்களை பயன் படுத்துகின்றமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

நேற்றய போராட்டத்தின் தொடர்ச்சி இன்று முல்லைத்தீவில் இடம் பெறுவதுடன் எதிர்வரும் சில மாதங்களில் மக்களை உளவில் ரீதியாக வீட்டிற்குள் முடக்குவதே இதன் நோக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தமிழ் மக்களின் நிலை மிக மிக ஆபத்தாக இருப்பதுடன் இவை தமிழ் மக்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரிய விடயம் என லசந்த களபதி குறிப்பிட்டுள்ளார்.

Jaffna_people-012.jpgJaffna_people-022.jpgJaffna_people-032.jpg

 

www.jvpnews.com/srilanka/99647.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து தமிழ் மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனை அறிந்து சொல்லமுற்பட்டவர்கள் முடக்கப்பட்டார்கள். சமீபத்தில் இவற்றை முறியடிக்க முனைந்தவர்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டதும் வரலாறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.