Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவரின் உரை பல கேள்விகளை எழுப்பியுள்ளது - கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர்

Featured Replies

கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேசத் தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இங்கு உள்ள கண்காணிப்பு அமைப்பு என்ற ரீதியில் இந்த உரைக்கான விளக்கத்தை நாம் புலிகளிடம் கோரவுள்ளோம். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் இன்னமும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்களா? இது குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம்.புலிகளின் தலைவரின் உரையை நாம் மிகக் கவனமாக ஆராய்ந்துள்ளோம். இந்த உரை எமக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப்பீடத்துடன் இது குறித்து தெளிவாகப் பேசவுள்ளோம்.

கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேசத் தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இங்கு உள்ள கண்காணிப்பு அமைப்பு என்ற ரீதியில் இந்த உரைக்கான விளக்கத்தை நாம் புலிகளிடம் கோரவுள்ளோம். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் இன்னமும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்களா? இது குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம்.புலிகளின் தலைவரின் உரையை நாம் மிகக் கவனமாக ஆராய்ந்துள்ளோம். இந்த உரை எமக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப்பீடத்துடன் இது குறித்து தெளிவாகப் பேசவுள்ளோம்.

அது சரி தமிழ் மகிந்தா மாத்தையாவுக்கு பேதி குடுக்கு இவைக்கு ஏன் வயித்தாலை போகுது

:P கண்கானிக்கிறாங்களாம்

:angry:

அது சரி தமிழ் மகிந்தா மாத்தையாவுக்கு பேதி குடுக்கு இவைக்கு ஏன் வயித்தாலை போகுது

:P கண்கானிக்கிறாங்களாம்

:angry:

ஒழுங்கா கண்காணிச்சு இருந்தா இப்ப இவக்கு போகாதெல்லோ.:3d_039::3d_039::3d_039:

புலிகளோட தளமும் வளமும் அரச விட ஓரளவுக்கு இவைக்குத்தானாம் தெரியுமாம்.. அப்ப பேதி புடுங்கும்தானே.. :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரம்புக்கெல போரும் செய்வம் சமாதனமும் செய்வம் என்டு சொல்லேக்க விளக்கம் கேக்க போனீங்களே?? உவங்கள் எல்லாம் ஒரு மனிசரென்டு சொல்லி இன்னும் மதிப்பு கொடுக்க வேணுமே? வாகரைக்கு ஒரு வேளை உணவை அனுப்ப வக்கில்ல பிறகு என்னத்துக்கு கண்காணிப்பு குழு என்டு இருக்குதுவள்? சும்மா வட்டமேசையில ஏசி றூமில இருந்து பேச மட்டும் வந்திடுங்கோ!

ஓம் தம்பி ஒமர்சன்,

நீங்களும் 5 வருசாம இங்க அல்லாடுறியள்.

உங்களுக்கும் பாதுகாப்புப் பிரச்சனை, பயணப் பிரச்சனை, ஆட்கள் பற்றாக்குளை எண்டு ஊரிப்பட்ட பிரச்சனை.

நீங்க ஊருக்கும் போய் ஒரு வருசம் ஒய்வெடுத்திட்டு வாங்கோ.

நாங்கள் இங்க அந்த வலயம் இந்த வலயம் எல்லாத்தையம் ஒண்டாகி உங்களுக்கும் கண்காணிக்க இலேசா ஒழுங்குபடுத்தி வைக்கிறம்.

போய் மறக்காம கடுதாசி போடுங்கோ.

(என்ன தம்பியவை ஒரு வருசம் காணும் தானே? அல்லது கூடத் தேவையோ?)

ரம்புக்கெல போரும் செய்வம் சமாதனமும் செய்வம் என்டு சொல்லேக்க விளக்கம் கேக்க போனீங்களே?? உவங்கள் எல்லாம் ஒரு மனிசரென்டு சொல்லி இன்னும் மதிப்பு கொடுக்க வேணுமே? வாகரைக்கு ஒரு வேளை உணவை அனுப்ப வக்கில்ல பிறகு என்னத்துக்கு கண்காணிப்பு குழு என்டு இருக்குதுவள்? சும்மா வட்டமேசையில ஏசி றூமில இருந்து பேச மட்டும் வந்திடுங்கோ!

அப்படிப் போட்டுத் தாக்கு :blink::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாரும் இதில இருந்து கொண்டு சண்டை தொடங்கப்போகுது என்டு சொல்லுறம். எதை வச்சு அப்படி சொல்லுறம்? தலைவர் இனி நாங்கள் தமிழீழம் நோக்கிய பயணத்தை தொடரப்போகிறோம் என்று தானே சொன்னார். அது போர் என்று அர்த்தமாகி விடுமா? அப்படியே போர் என்றாலும் அது எப்பொழுது என்று தலைவரின் உரையில் வரவில்லை. இங்கே நாங்கள் கொஞ்சம் அவசரப்படுகிறோம் போல் உள்ளது.

அவசரப்படவில்லை

அவசரப்படுத்திறம்

பி.பி.சி யில் அரசியல் ஆய்வாளர் என்று ஒருத்தர் பேட்டி கொடுத்தாரே அவரை யாழப்பாணத்திற்கும் வாகரைக்கும் போய்வரச்சொல்லவேண்டும்.அபபோத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்பாளரே...!!

உங்களுக்கு கண் இருக்கின்றதூ ?

கேவலம் மகிந்த தரும் மதுவையும் மாதுவையும் சுவைத்த எங்களுக்கு தமிழர்களின் பிரச்சனையை நீதியாக கையாளத்தெரியாத நீங்கள். மதுப்பிரியன் கெகலிய றம்புக்கொலை மப்படித்துவிட்டு ஏதே ஊடகங்களுக்கு பிதற்றுகின்ற வாக்கியங்களை போர்நிறுத்தக் கண்காணிப்பு செய்யுங்கள் போங்கள் ...

ஒமர்சன் தம்பிக்கு எந்த ஊரு..

post-3090-1164715442_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்காணிப்பாளரே...!!

உங்களுக்கு கண் இருக்கின்றதூ ?

கேவலம் மகிந்த தரும் மதுவையும் மாதுவையும் சுவைத்த உங்களுக்கு தமிழர்களின் பிரச்சனையை நீதியாக கையாளத்தெரியாத நீங்கள். மதுப்பிரியன் கெகலிய றம்புக்கொலை மப்படித்துவிட்டு ஏதே ஊடகங்களுக்கு பிதற்றுகின்ற வாக்கியங்களை போர்நிறுத்தக் கண்காணிப்பு செய்யுங்கள் போங்கள் ...

ஒமர்சன் தம்பிக்கு எந்த ஊரு..

ஒழுங்கா ஊர் போய் சேரட்டும் அல்லாது போனால் பொது மக்களே அடிச்சி விரட்டக் காத்திருக்குதுகள். உந்த கண்கோணிப்புக் குழுவினரை.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம இப்பிடி அடிக்கடி ஜோக் அடிக்கட்டும்...விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியது தான் :blink::lol:

கண்காணிப்புக்குழு சண்டை பிடிக்கவும் வரிவில்லை கண்காணிக்கவும் வரவில்லை அவங்கள் வந்தது இலங்கையில் விடுமுறையைக்கழிப்பதற்கு எனவே அவர்களை கோவிப்பதில் என்ன பிரயோசனம் எனவே அவங்கள் இருந்தாள் என்ன போனால் என்ன அரசாங்கம் (அவசாங்கம்) தான் நினைப்பதை செய்யுமாப்போல் தலைவரும் தான் நினைப்பதை செய்வார் தமிழ் மக்களுக்காக எனவே பொறுத்திருங்கள் நடப்பவை நல்லதுக்கே அல்லது நல்லதாக்குவார் தலைவர் இப்போது மாதிரி!!!!!!!!!!!!

www.kurukulam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.