Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேவிபியினரும் நவம்பர் 26ல் மாவீரர் தினம் கொண்டாடுகிறார்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோமவன்ச தலைமையில் லண்டனில் ஜே.வி.பி. தியாகிகள் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டங்களில் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூரும் முகமாக வருடாந்தம் அந்தக் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் மாவீரர்கள் தினம் லண்டனில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அங்குள்ள மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பிரதம பங்கு வகித்ததுடன் லண்டனில் வசிக்கும் ம.வி.மு. உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

லண்டன் மாநகரில் அமைந்துள்ள கட்பர் நகர மண்டபத்தில் மேற்படி ஜே.வி.பி. மாவீரர் தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டதாகவும் விழாவின் பிரதான நிகழ்வாக மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் போராட்டங்களில் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவு கூர்ந்து உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் விடுதலை கீதம் இசைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-லங்காதீப: 03.12.2006

-தினக்குரல்

:unsure: நான் இத்தளத்தில் பங்கு பற்ற வாய்ப்புத்தந்த அந்த தழிழ் உறவுகளை ஒரு கணம் நன்றி கூறி...

போகும் முன் ஒன்ரை சொல்லி விட்டு போக நினைக்கின்றேன்.

சிங்களவன் எவ்வளவு.....கொடிய செயல்களை செய்தும் உலக அரங்கு பார்த்தபடி உள்ளதற்குரிய முதல் காரணம்.....அவன் எங்கு குடி இருந்தாலும்...தனது நாடு, தன் தனித்துவத்தை எந்த காரணத்தையும் கொண்டு விடுவதேயில்லை.....காரணம்.....அவன் தன் மொழி மேல் அதிகளவு காதல்....தன் நாட்டு பண்புகளை மறப்பதெயில்லை.....ஆனால் நாமோ..ஒரு இரண்டு மூன்று ஆங்கில வார்தைகளுடன்.....தமிழை மறந்து....நம் தேசத்தை மறந்து

நாம் உண்டு தம் பாடுண்டு என்று ஒரு எதேச்சை போக்காக வாழ்கிறோம் என்பது தான் நிதர்சன உண்மை.....அப்படி நாய் வாழ்க்கை தரித்திர வாழ்க்கை வாழாது எனியாவது திருந்தி சிங்களவனை வெல்வோமக.....எனது புது வருட வாழ்த்துக்கள்......2007 நாம் எதிர்பாத்தமாதிரி நல்ல மாதிரி அமைய இறைவனை பிரார்த்திக்கின்ரேன். மீண்டும் சந்திக்கும் வரை.... :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்நாள் கொண்டாடும் சோமவன்சாவிடம் ஏன் புத்தியில்லாத சிங்களவன் ஒருவனும் "எங்கே தலைவன் ரோகனவிஜேவீராவின் மனைவி குழந்தைகள்" என்று கேட்க்கமாட்டானாம். பாவம் இப்போதும் திருமலைக்கோட்டைக் குள் சிறைவைக்கப்பட்டுள்ளநர். காரணம் அவர்கள் வெளியே வந்தாள் தாங்கள் அரசியல் நடத்தமுடியாது என்பதால்.. ரோகனவிஜேவீராவைக் காட்டிக் கொடுத்ததே துரோகி சோமவன்சாதான்...உண்மையான சிங்களவனுக்குத் தெரியும்.

இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் விடுதலை கீதம் இசைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதோ அவர்களின் விடுதலை கீதத்திலிருந்து சில வரிகள் யாழ் உற வுகளுக்காக...........

தெமழுமறமு தெமழுமறமு மறமுக்கோ மச்சான்

தெமழு மறளா பெளத்த றட்டக் கதமுக்கோ மச்சன்

லெனினிசமும் மாக்சிசமும் பறன வடேதானே

ஜாத்தியப்பத்தி பேசுனாத்தான் ஓட்டு விழுந்தானே

தியாகிகள் தினமென அவர்களும் கொண்டாடுகிரார்கள் ஆனால் என்ன உண்மையான இடதுசாரி போராளிகளுக்கு இன்றைய பேரினவாதி தலைமையில் இருக்கும் சாக்கடைகள் நினைவுகூருவது அந்த உயிர்களுக்கு கேவலம்

இறுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் விடுதலை கீதம் இசைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதோ அவர்களின் விடுதலை கீதத்திலிருந்து சில வரிகள் யாழ் உற வுகளுக்காக...........

தெமழுமறமு தெமழுமறமு மறமுக்கோ மச்சான்

தெமழு மறளா பெளத்த றட்டக் கதமுக்கோ மச்சன்

லெனினிசமும் மாக்சிசமும் பறன வடேதானே

ஜாத்தியப்பத்தி பேசுனாத்தான் ஓட்டு விழுந்தானே

தமிழரை கொன்று பவுத்தநாடு அமைப்போம்

லெனிசமும் மாகிசமும் பழைய வேலை

பேரினவாதம் பேசினால் தான் வோட்டு கிடைக்கும்

அருமையான வரிகளப்பு யார் இதை இயற்றினது :P :P

மனதில் இருப்பதை வரியில் எழுதியுள்ளார்களோ??

நீங்க வேற இப்படி அப்பாவியாக இருகிரீங்களே துயா இதை நம்பின துயாக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்கள் :P :unsure:

Edited by ஈழவன்85

எழுதியவர தானே சொன்னேன்? ;)

தூயா அப்பாவி என்று நீங்களாவது புரிந்தீர்களே?

இதற்கு மேல் இங்கு எழுதினால் வெட்டு நிச்சயமாகிவிடும்..

Edited by தூயா

ஒரு துணுக்கு......

பேராதனையில் படிக்கும் காலம்......பிரேமதாசா இவங்களை கொல்லும் நேரம்.....இரவு வேளைகளில் அறைகளில் வந்து ஆட்களை......சென்றி பார்க்க அழைத்துப்போவதுண்டு....அன்று

என் முறை......எனக்கோ சிங்களம் படிக்க அல்லது விளங்க விருப்பமில்லை....என்னை கூட்டிட்டுப் போனவனுக்கோ கதைக்கோணும்......எனக்கு எரிச்சல் வேற.....இரவு...11- 12 இருக்கும்......மடயன் 1 மணித்தியாளமா தன்னுடைய இயக்க வரலாற்றை சோண்ணான்....நானும்...கோவில் மாடு மாதிரி தலை ஆட்டி ஆட்டி ரசிச்சு கேட்கிறமாதிரி...நடிச்சன் கண்ணியளோ.....ஒரு கட்டத்தில் பொடியனுக்கு விளங்கீற்று....நான் ஏதோ சிந்திக்கிறன் என்று.....கதைக்கிறதை நிப்பாட்டிப்போட்டு.....கேட்டான

நல்ல பாடல்...

இனவாதக் கட்சிக்கும் மதவாதக் கட்சிக்கும் என இரண்டு பாடல்கள்.

ஜெனதா விமுக்தி பெரமுன:

தெமழ மறமு முஸ்லீம் மறமு ஒக்கம மறமுகோ மச்சான்!

ஒக்கம மறளா சிங்கள ரட்டக் கதமுக்கோ மச்சான்!

லெனினிசம் மாக்சிசம் பறன வடே நேத!

ஜாத்திகென கீவுத் தமாய் சந்த அம்புவெய் நேத!

ஜாதிக கெல உறுமய:

தெமழ மறமு, முஸ்லீம் மறமு, கிறிஸ்தியானி மறமுகோ மச்சான்!

ஒக்கம மறளா பௌத்த ரட்டக் கதமுக்கோ மச்சான்!

புத்தங் சரணங் கச்சாமி பறன வடே நேத!

ஆகம்கென கீவுத் தமாய் சந்த அம்புவெய் நேத!

புத்தம் சரணம் கச்சாமி புத்தற்ற வாயில புரியாணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.