Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவீன வசதிகளுடன் மஹிந்த அமைத்திருந்த நிலத்தடி சொகுசு மாளிகை! - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவீன வசதிகளுடன் மஹிந்த அமைத்திருந்த நிலத்தடி சொகுசு மாளிகை! - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்  
[Saturday 2015-10-24 08:00]

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கு நேற்று குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவிக்காலத்தில் இந்த மாளிகையை நிர்மாணித்திருந்தார். மாளிகையை நிர்மாணிப்பதற்கான நல்லநேரத்தையும் மஹிந்தவின் ஆஸ்தான சோதிடரான சுமணதாச என்பவரே குறித்துக் கொடுத்துள்ளார்.

   
மாளிகையின் உள்ளே நுழைவதற்கு ரகசியக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளே இருந்து கதவை மூடிக் கொண்டால் வெளியில் இருந்து ரகசியக் குறியீட்டின் மூலம் கூட திறக்க முடியாதளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாளிகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏ.சி. வசதி, தொலைபேசி , இன்டர்நெட், அகலத்திரை தொலைக்காட்சிகள், சொகுசு இருக்கைகள், நிலமட்டத்திற்கு மேலே ஜனாதிபதி மாளிகையை முழுவதும் நடப்பவற்றை கண்காணிப்பதற்கான கமெராக்கள் என கற்பனை கூட செய்ய முடியாத அளவு நவீன மற்றும் சொகுசு வசதிகள் இந்த மாளிகைக்குள் உள்ளடங்கியிருந்தன.

மாளிகையின் மேற்புறம் நில மட்டத்திற்கு மேலாக இரண்டு அறைகள் கொண்ட ஓய்வு விடுதியொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

underground-luxury-241015-seithy%20(1).j

underground-luxury-241015-seithy%20(2).j

underground-luxury-241015-seithy%20(3).j

underground-luxury-241015-seithy%20(4).j

underground-luxury-241015-seithy%20(5).j

underground-luxury-241015-seithy%20(6).j

underground-luxury-241015-seithy%20(7).j

underground-luxury-241015-seithy%20(8).j

http://www.seithy.com/breifNews.php?newsID=143108&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா :எல்லா கனவையும் தெமிழுமினிசு நாசமாக்கி போட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

இதே புலிகள் அமைச்சிருந்தால்.. சிங்கள அரசாங்கம் எழுதிறதை விட ஒட்டுக்குழுக்கள்.. 1000 மடங்கு அதிகம் புனைவு வைச்சு எடுதிடுங்கள். சிங்களவன்.. பறுவாயில்லை. tw_blush:tw_angry:

ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலத்திற்கடியில் ஆடம்பரபங்களா - பாதுகாப்பிற்காக கட்டினேன் - மகிந்தராஜபக்ஸ:

ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிலத்திற்கடியில் ஆடம்பரபங்களா - பாதுகாப்பிற்காக கட்டினேன் - மகிந்தராஜபக்ஸ:

 கொழும்பு கோட்டையில் ஜனாதிபதிமாளிகையின் கீழ் நிலத்திற்கடியில் ஆடம்பரபங்களா கட்டப்பட்டது குறித்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச யுத்தம் இடம்பெற்றவேளையில் பாதுகாப்பு காரணங்களிற்காக அது கட்டப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பில் இன்று பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அவ்வாறான நிலத்தடி பங்களாவொன்று அலரிமாளிகையிலும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதிகாரிகள் இவ்வாறான விடயங்களை பகிரங்கப்படுத்துவதை தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள அவர்இந்த விடயம் வெளியாகியுள்ளதன் மூலம் மிகவும் இரகசியமான பாதுகாப்பு ஏற்பாடுகள் வெளியே தெரியவந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஓன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125246/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.