Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - 
[Sunday 2015-12-27 10:00]
தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது.  கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார்.  டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது,

தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன்.

  

ஒருவர் தனது காலை உணவை அமிர்தசரசிலும், மதிய உணவு லாகூரிலும், இரவு உணவை காபூலிலும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். எல்லைகள் பிரிக்கப்பட்ட பின் அந்த வழக்கம் இல்லாமல் போனது. அதுபோல நமது பேரக்குழந்தைகளும் வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறினார். அவருக்கும் பின் பிரதமரான நரேந்திர மோடி தற்போது மன்மோகன் சிங்கின் கனவை நிறைவேற்றியுள்ளார். ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென லாகூர் சென்றதன் மூலம் அந்த கனவு (சற்று தலைகீழாக) நிறைவேற்றி இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை காலை மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட பிரதமர் தனது காலை உணவை காபூலில் உண்டார். பின்னர் திடீரென லாகூரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திக்கச் சென்ற அவர், அவரோடு மதிய உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் இருவரும் தேநீர் அருந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சரியாக இரவு உணவு நேரத்தில் நரேந்திர மோடி இந்தியா திரும்பி டெல்லியில் தனது இரவு உணவை உண்டார். ஆக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கனவை வேறு வடிவில் நனவாக்கி, அமிர்தசரஸுக்கு பதிலாக டெல்லியில் மோடி தனது இரவு உணவை எடுத்துக் கொண்டார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=147904&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த முன்னோர்கள்?! வட இந்தியர்களின் இந்தக் கனவுக்கும் தமிழக தமிழர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. tw_blush:

2 hours ago, இசைக்கலைஞன் said:

யார் அந்த முன்னோர்கள்?! வட இந்தியர்களின் இந்தக் கனவுக்கும் தமிழக தமிழர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. tw_blush:

ஏன் இல்லை?
தமிழக தமிழர் தாங்கள் இந்தியர் இல்லை என்று உங்களிடம் சொன்னார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27.12.2015 at 0:50 PM, nochchi said:
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - 
[Sunday 2015-12-27 10:00]
தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது.  கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார்.  டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது,

 

  

ஒருவர் தனது காலை உணவை அமிர்தசரசிலும், மதிய உணவு லாகூரிலும், இரவு உணவை காபூலிலும் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். எல்லைகள் பிரிக்கப்பட்ட பின் அந்த வழக்கம் இல்லாமல் போனது. அதுபோல நமது பேரக்குழந்தைகளும் வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=147904&category=IndianNews&language=tamil

இது ஒன்றும் இந்த நாடுகள்மேல்கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடல்ல. ஆக்கிரமிப்பு மனோபாவத்தின் வெளிப்பாடாகும். இன்னும் சில ஆண்டுகளில்  காலைத் தேனீரை யாழ்ப்பாணத்திலும் மாலைத்தேனீரைக் கண்டியிலும் என்று சேர்த்தாலும் ஆச்சரியப்படமுடியாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.