Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

518290320_1044979067807379_5886619335551

  • Replies 5.9k
  • Views 326.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......... !

பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ
முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இந்நாளிலே காதல் மண்ணாவதோ

ஆண் : சொந்தம் எண்ணியே
வாழ்வில் கொண்டோம் காதலே
என்னாசை தங்கமே
நேசம் மாறுமா

பெண் : பகையாலே காதலே
அழியாது கண்ணா
பகையாலே காதலே
அழியாது கண்ணா
ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே……பாரிலே…….

ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா
பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே

ஆண் : அழியாத அன்பிலே
இணைந்தோமே ஒன்றாய்
பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே பாரிலே ......... !

--- ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ............. !


ஆண் : தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது
போதை வந்தது போல் இருந்தது நான் கண்டபோது
என் கண்ணுக்கென்ன கொண்டாட்டமோ
சிங்காரக் குட்டி கன்னிக்கென்ன கண்ணோட்டமோ

ஆண் : மூக்கழக கண்டாலும் முன்ன நின்னு பாத்தாலும்
மூச்சு வரவில்லையடி அய்யே அய்யய்யே
பாக்கு வச்சு பாக்காமே பத்தினி பெண் இல்லாமே
தூக்கம் வரவில்லையடி தய்யே தய்யைய்யே
அடி பன்னீரு பூப்போல தண்ணீரில் மீன் போல
உன்னோடு என்னை அள்ளிக் கொண்டால் என்ன

ஆண் : மாரியம்மன் திருநாளில் மங்கை உனைப் பார்த்த பின்னே
வேறுப் பெண்ணை பாக்கவில்லை அய்யே அய்யய்யே
காரியத்தைப் பார்த்தாலே காரணத்த கேளாம
காதல் கொள்ள சொல்லுமடி தய்யே தய்யைய்யே
அடி பஞ்சாங்கம் பாக்காமே பங்காளி இல்லாமே
இப்போது என்னைக் கட்டிக் கொண்டால் என்ன ......... !

--- தேரு வந்தது போல் இருந்தது நீ வந்த போது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி

ஆண் : கூத்து மேடை
ராஜாவுக்கு ஏ ஏய் ஏ…..
கூத்து மேடை ராஜாவுக்கு
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்
வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு

ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை
புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு
பரம்பரை பாட்டிலுண்டு
கதையில்ல மகராசி

ஆண் : காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும்
சாட்சிக்கு வர வா
சம்பந்தம் பண்ண
உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையிலே

பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்………
காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
காக்க வச்சி நேரம் பாத்து
பாக்கு வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன்
நீங்க சாட்சிக்கு வாங்க க க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க

பெண் : அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மொழி கேளுங்களே
அட ஏண்டி என்ன வஞ்சனைனு
கேக்குறீயே கேக்குறீயே
{பழைய நெனப்புடா
பேராண்டி பழைய நெனப்புடா} (2)

ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா

ஆண் : வேலைக்கு போனா
எனக்கு ஈடுயில்ல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

ஆண் : {ததரின ததரின
ததரின ததரின} (2) ........ !

--- ஆட்டிக்குட்டி முட்டையிட்டு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

பெண் : பூமி இங்கு சுற்றும்
மட்டும் ஆட வந்தேன் என்ன
நட்டம் ஓடும் மேகம் நின்று
பார்த்து கைகள் தட்டும்

பெண் : கவிதை கேளுங்கள்
கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும்
ஒரு வகை யாகம்

பெண் : நேற்று என் பாட்டு
ஸ்ருதியில் விலகியதே
பாதை சொல்லாமல்
விதியும் விலகியதே

பெண் : காலம் நேரம்
சேரவில்லை காதல்
ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை
மூச்சு உண்டு வாழவில்லை

பெண் : வாய் திறந்தேன்
வார்த்தை இல்லை கண்
திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின்
சோதனை புரியுமா இவள்
மனம் இது விடுகதை

பெண் : பாறை மீது
பவள மல்லிகை பத்தியம்
போட்டதாரு ஓடும் நீரில்
காதல் கடிதம் எழுதிவிட்டது
யாரு அடுப்பு கூட்டி அவிச்ச
நெல்லை விதைத்து விட்டது
யாரு அலையில் இருந்து
உலையில் விழுந்து துடி
துடிக்கிது மீனு

பெண் : இவள் கனவுகள்
நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட
விடியட்டும் இந்த இரவு

பெண் : கிழக்கு வெளிச்சம்
இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு
பலிக்கட்டும் இருண்டு
கிடக்கும் மனமும்
வெளுக்கட்டும் ........ !

--- கவிதை கேளுங்கள் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில

பெண் : இல்லாத உசுருமேல
இம்புட்டு அன்பவச்சு
பொல்லாத எம்மனச பொங்கவைச்சிட்ட
நீ பொங்கவைச்சிட்ட
தென்னம் பனை போல
லேசாக நெறஞ்ச வயசா
சொல்லாம கொள்ளாம நீ
சொக்கவச்சிட்ட நீ சொக்கவச்சிட்ட

பெண் : நீ தொட்ட கல் கூட
கற்பூரம் போல் ஆகும்
உனக்கீடா ஒன்னும் இல்லையே

பெண் : நீப்போற திசையில் பார்த்தாலே
புண்ணியம் ஐயா
உங்காலுமாட்டில் கெடந்தாலே
காவியம் ஐயா

பெண் : யாரோ யாரோ மனச
மனச யாரோ யாரோ மனச
யாரோ யாரோ மனச மனச
ஆ…….ஆ…….ஆ…..
ஆ…….ஆ…….ஆ…..

பெண் : கண்ணுக்கு மணியப்போல
என்னைக்கும் ஒன்ன நானும்
நெஞ்சுக்குள் பூட்டிவச்சு
சேவை செய்யுவேன்
நான் சேவை செய்யுவேன்
ரோட்டோரம் செடியைபோல
நோகாம காக்கும் உன்ன
மனசுக்குள் பூக்கவச்சு
வாசம் பண்ணுவேன்
நான் வாசம் பண்ணுவேன்

பெண் : நீயில்லா வாழ்க்கையை
நினைக்கவும் மாட்டேனே
நீ இன்றி நானுமில்லையே

பெண் : நீ ஒத்த வார்த்தை
சொன்னாலே
பாக்கியம் ஐயா
உன்கூட நானும் நடந்தாலே
பாக்கியம் ஐயா

பெண் : {ஒன்னப்போல
ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற
ஒன்னும் தேவையில்ல} (2)

பெண் : என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
என் நெனப்பு
ஒன்ன சுத்தும் காதலுல
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில
நீ நிச்சயமா
ஏத்துக்குவ வாழ்க்கையில ....... !

--- ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : நிழல் போல
நானும் ஆஆஆஆஹா….
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்

ஆண் : கடல் வானம்
கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது

ஆண் : நான் வாழும்
வாழ்வே உனக்காக
தானே நாள் தோறும்
நெஞ்சில் நான் ஏந்தும்
தேனே எந்நாளும் சங்கீதம்
சந்தோஷமே வாய் பேசிடும்
புல்லாங்குழல் நீதான் ஒரு
பூவின் மடல்

ஆண் : உனைப்போல
நானும் ஒரு பிள்ளை
தானே பலர் வந்து
கொஞ்சும் கிளிப்
பிள்ளை தானே

ஆண் : உனைப்போல
நானும் மலர் சூடும்
பெண்மை விதி என்னும்
நூலில் விளையாடும்
பொம்மை

ஆண் : நான் செய்த
பாவம் என்னோடு
போகும் நீ வாழ்ந்து
நான்தான் பார்த்தாலே
போதும் இந்நாளும்
எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்

ஆண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும் வாசல்
என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்.......!

--- பூவே செம்பூவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........... !

ஆண் : எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரை சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்

ஆண் : கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்

ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்

ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலுறும் பருவமெனும்
பட்டணத்தில் குடி புகுந்தேன்

ஆண் : காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்

ஆண் : கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்

ஆண் : கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கு
வேளை வரவில்லையடா ......... !

--- எந்த ஊர் என்றவனே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........... !


ஆண் :
{ ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா } (2)
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும்
விடமாட்டேன் அந்தத் திங்கள்
தீண்டவும் விடமாட்டேன் உனை
வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண் : நிலத்தினில் உன்
நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும்
மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை
உறுத்தும் ரோஜா

ஆண் : உன் பேர் மெல்ல
நான் சொன்னதும் என் வீட்டு
ரோஜாக்கள் பூக்கின்றன ஓர்
நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று
கேட்கின்றன நீ வந்தால்
மறுகணம் விடியும் என்
வானமே மழையில் நீ
நனைகையில் எனக்குக்
காய்ச்சல் வரும் வெயிலில்
நீ நடக்கையில் எனக்கு வேர்வை
வரும் உடல்களால் ரெண்டு
உணர்வுகள் ஒன்று ரோஜா
ரோஜா ரோஜா

ஆண் : இளையவளின்
இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்
இரவுகள் ஆயிரம் இடைவெளி
எதற்கு சொல் நமக்கு உன் நாணம்
ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

ஆண் : என்னைத் தீண்டக்
கூடாதென வானோடு
சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது
புல்லாங்குழல் நீ தொட்டால்
நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு
நீர்வீழ்ச்சியே எனக்கு நீ உனைத்தர
எதற்கு ஆராய்ச்சியே உனைவிட
வேறு நினைவுகள் ஏது ரோஜா
ரோஜா ரோஜா ......... !

--- ரோஜா ரோஜா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........ !


ஆண் :
ஆத்தா உன் சேலைஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல

ஆண் : தொட்டி கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்..
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்….
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்..
செத்தாலும் என்ன போத்த வேணும்….

ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா
அது அழகு முத்து மாலை
காயம் பட்ட வெரலுக்கு
கட்டு போடும் உன் சேலை

ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை
அது கண்ணீரில் மணக்கும்
உன் சேலை கட்டி எறச்சா
தண்ணி சக்கரையா இனிக்கும்

ஆண் : என் உசுருகுள்ள சேலை
அது மயில் இறகா விரியும்
உன் வெளுத்த சேலை திரி போட்டா
வெளக்கு நல்லா எரியும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே

ஆண் : அக்கா கட்டி பழக
நான் ஆடு கட்டி மேய்க்க
ஓட்டை குடிசை வெயிலுக்கு
ஒட்டு போட்டு மறைக்க
என் கண்ணில் ஒரு தூசு பட்டா
ஒத்தடமும் கொடுக்கும்

ஆண் : அட கஞ்சி கொண்டு போனா
சேலை சும்மாடாக இருக்கும்
நான் தூங்கும்போது கூட
அது தலையணையா பேசும்

ஆண் : அட வெக்கை வரும் நேரம்
ஒரு விசிறி போல வீசும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே .......... !


--- ஆத்தா உன் சேலை ஆகாயம் போல ---

  • கருத்துக்கள உறவுகள்

525523303_4049517475290217_4989898970323

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
உறவுகள் கூடும் கிளிக்கூடு
இந்த அன்பை போல வேறேது
வார்த்தைகள் எல்லாம் போதாது

ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்
பறவை சொந்த கூட்டை மறந்திடுமா
எங்கு சென்று பூத்திடும் போதும்
மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா
வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத
இதிகாசம் இந்த பாசம் தான்

ஆண் : தேரோடும் வீதி
அதில் மண் வாசம் வீசும்
தாழ்வாரம் எங்கும்
தினம் தேவாரம் தான்

ஆண் : மூடாத வாசல்
அது விருந்தோம்பல் பேசும்
எந்நாளும் இங்கே
அட சந்தோசம் தான்

ஆண் : கண்ணீரை கண்கள்
என்றும் பார்த்ததில்லையே
மண்மீது சொர்க்கம் இது தான்
அணில் ஆடும் முற்றத்தில்
அன்பென்னும் ராகத்தில்
மயிலாக துள்ளி ஆடிப்பாடு

ஆண் : பணம் காசு இல்லை
பெரும் புகழ் கூட இல்லை
எது இந்த மண்ணில்
அட இன்பம் தரும்

ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு
சிரிப்பொன்று தந்தால்
அது போதும் என்றும்
இந்த வாழ்வே வரம்

ஆண் : தந்தை சொல் வேதம் என்று
போற்றும் பிள்ளைகள்
வருங்கால விழுதல்லவா
ஆகாயம் வீழ்ந்தாலும்
பூலோகம் சாய்ந்தாலும்
அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும் ........... !

--- ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு ---

  • கருத்துக்கள உறவுகள்

thth.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : { மின்சார பூவே
பெண் பூவே மெய் தீண்ட
வேண்டும் என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய் } (2)

ஆண் : மாலையில் பொன்
மார்பினில் நான் துயில்
கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்
சகியே சகியே சகியே என்
மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

பெண் : மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை
கேட்டு என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்
மதனா மதனா மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா………..

பெண் : ஒரு ஆணுக்கு
எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண் : என் ஆடை
தாங்கிக்கொள்ள என்
கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்சபாலை நீ
உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைக்கிறதே
வணங்கிட வா

பெண் : கண்ணா ஆஆஆ
ஆஆ கண்ணா ஆஆஆ
ஆஆ

ஆண் : வெண்ணிலவை
தட்டித்தட்டி செய்து வைத்த
சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது
அமுதல்ல விஷம் என்று
கண்டேன் அதன் நிழலையும்
தொடுவது பழியென்று
விலகிவிட்டேன் ஆஆஆ
ஆஆஆ…..

ஆண் : வான் விழியால்
வலை விரித்தாய் வஞ்சனை
வெல்லாது வலைகளிலே மீன்
சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல ........ !

--- மின்சார பூவே ---

  • கருத்துக்கள உறவுகள்

524151828_4339859122908583_8652541961309

  • கருத்துக்கள உறவுகள்

526783292_4346586968902465_7990119524936

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !

பெண் : { எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே } (2)

பெண் : பாசமென்னும்
கூடு கட்டி காவல் கொள்ள
வேண்டும் தாய் மனதின்
கருணை தந்து காத்திருக்க
வேண்டும்

பெண் : அன்னை போல்
வந்தால் என்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம்
உன்னை வணங்கும்

பெண் : அன்பில் ஆடும்
மனமே பண்பில் வாழும்
குணமே ஒளியே திரு
மகளே புது உறவே சுகம்
பிறந்ததே

பெண் : தஞ்சமென்று
ஓடி வந்தேன் காவல்
என்று நின்றாய் என்
மனதின் கோவிலிலே
தெய்வ மென்று வந்தாய்

பெண் : நன்றி நான்
சொல்வேன் என்றும்
விழியில் என்றும் நான்
செல்வேன் உந்தன் வழியில்

பெண் : என்னை ஆளும்
உறவே எந்த நாளும்
மறவேன் கனவே வரும்
நினைவே இனி உன்னை
நான் தினம் வாங்குவேன் ......... !

--- எந்த பூவிலும் வாசம் உண்டு ---

  • கருத்துக்கள உறவுகள்

528557265_4347770905450738_7821678406582

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........... !


ஆண் :
நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி ஒத்தையில
வாடுறேனே இக்கரையில

பெண் : { நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

பெண் : அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல } (2)

ஆண் : தூரக் கிழக்கு
கரை ஓரம் தான் தாழப்
பறந்து வரும் மேகம் தான்

ஆண் : உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண் : உன் கூட நானும்
சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண் : கண்ணாலம்
காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம்
தப்பாது

பெண் : மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான் மாசக்
கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண் : கையேந்தும்
ஆட்டு குட்டி கன்னிப்
பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணை
காட்டி மையல் தீர
பேசாதோ

பெண் : உன்னாலே
தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ
ஆயாச்சு ....... !

--- நான் ஏரிக்கரை மேலிருந்து ---

  • கருத்துக்கள உறவுகள்

514416328_4314026265491869_3267811107315

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ....... !

ஆண் : இந்த பூமியில
எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள
தீப்பொறிய நீ வெதச்ச

ஆண் : { அடி தேக்கு
மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம்
சிறுசுதான் } (2)

ஆண் : ஒரு தீக்குச்சி
விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு
வெடிக்குதடி

ஆண் : உசுரே போகுதே
உசுரே போகுதே உதட்ட
நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

ஆண் : அக்கரைச் சீமையில்
நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட
நினைக்குதடி அக்கினி பழமுன்னு
தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு
துடிக்குதடி

ஆண் : ஒடம்பும் மனசும்
தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன்
ஆகல மனசு சொல்லும் நல்ல
சொல்ல மாய ஒடம்பு கேக்கல

ஆண் : தவியா
தவிச்சு உசுர் தடம்
கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு
சிரிக்குதடி

ஆண் : இந்த மம்முத
கிறுக்கு தீருமா அடி
மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா

ஆண் : என் மயக்கத்த
தீத்து வெச்சு மன்னிச்சிடுமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரே கோட்டில்
வருகுதே சத்தியமும்
பத்தியமும் இப்ப தலை
சுத்தி கெடக்குதே

ஆண் : இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதுசுல்ல
ஒண்ணு ரெண்டு தப்பி
போகும் ஒழுக்கத்துல

ஆண் : விதி சொல்லி
வழி போட்டான்
மனசபுள்ள விதி
விலக்கில்லாத
விதியுமில்ல

ஆண் : எட்ட இருக்கும்
சூரியன் பாத்து மொட்டு
விரிக்குது தாமரை தொட்டு
விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

ஆண் : பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு
பயப்பட நினைக்கலையே

ஆண் : என் கட்டையும்
ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன்
முகம் போகுமா

ஆண் : நா மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே .......... !

--- உசுரே போகுதே உசுரே போகுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

528425264_4350043135223515_6869674194068

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......... !


ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆண் : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான் ........ !

--- தென்றல் வந்து தீண்டும் போது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி } (2)

ஆண் : பச்சக் குழந்தையின்னு
பாலூட்டி வளர்த்தேன் பால
குடிச்சிப்புட்டு பாம்பாக
கொத்துதடி

ஆண் : ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம்
சில மாசம்

ஆண் : சிந்தினேன் ரத்தம்
சிந்தினேன் அது எல்லாம்
வீண் தானோ வேப்பிலை
கரிவேப்பிலை அது யாரோ
நான் தானோ

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி
என்னோட மல்லுக் கட்டி என்
மார்பில் முட்டுதடி கண்மணி
என் கண்மணி தீப்பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி
கண்மணி

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி
என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு
நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என்
கண்மணி

ஆண் : நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி ஆள
கரை சேத்து ஆடும்
இந்தத் தோனி

ஆண் : சொந்தமே ஒரு
வானவில் அந்த வர்ணம்
கொஞ்ச நேரம் பந்தமே
முள்ளானதால் இந்த
நெஞ்சில் ஒரு பாரம்

ஆண் : பணங்காச கண்டு
புட்டா புலி கூட புல்ல
தின்னும் கலிகாலம்
ஆச்சுதடி கண்மணி
என் கண்மணி அடங்காத
காள ஒன்னு அடிமாடா
போனதடி கண்மணி கண்மணி .......... !

--- ஊரத் தெரிஞ்சிகிட்டேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

532017348_4355631034664725_3184577083530

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.