Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும் 

கன்னியுன் மறுவீடு தென்னகமாகும் 

கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம் 

மங்கல நீராட முன்வினை தீர்க்கும் 

நீர்வண்ணம் எங்கும் மேவிட 

நஞ்சை புஞ்சைகள் பாரடி

ஊர்வண்ணம் என்ன கூறுவேன் 

தேவலோகமே தானடி 

வேறெங்கு சென்ற போதிலும் 

இந்த இன்பங்கள் ஏதடி  

ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் 

வந்தனம் செய்யடி 

ஸ்ரீ தேவி ரங்கநாயகி நாமம் 

சந்ததம் சொல்லடி ......!

--- ஸ்ரீ ரங்க---

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....

அம்மையும் அப்பனும் தந்ததா -- இல்லை

ஆதியின் வல்வினை சூழ்ந்ததா 

இம்மையை நான் அறியாததா -- சிறு 

பொம்மையின் விலையினில் உண்மையை உணர்ந்திட .....!

அத்தனை செல்வமும் உன்னிடத்தில் -- நான் 

பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் --- அதன் 

சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒருமுறையா இருமுறையா  பலமுறை 

பல பிறப்பெடுக்க வைத்தாய் 

புது வினையா பழ வினையா 

கனம் கனம்  தினம் எனை துடிக்க வைத்தாய் 

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே --- உன் 

அருள் அருள் அருளென்று அலைகின்ற 

மனம் இன்று பிதற்றுதே 

அருள் விழியால் நோக்குவாய் 

மலர்ப்பதத்தால் தாங்குவாய் --- உன் 

திருக்கரம் எனை அரவனைத்துனதருள் பெற ......!

---பிட்சை பாத்திரம்---

  

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கையும் காலும் உன்னை கண்டு ஓடவில்லைடி 

இரா வந்து கூட கண்ணு இரண்டு மூடவில்லைடி 

பாவிப்புள்ள என்னை நீயும் ஆடவிட்டடி 

தாய் பாசத்தோடு என்னை வந்து மோதி விட்டடி 

தெரியலடி புரியலடி 

உன் இரு விழி மனுசன இடுப்பில தூக்குதடி.....!

---சண்டாளி---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: water

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மழைக்காகத்தான் மேகம் கலைக்காகத்தான் நீயும் 

உயிர் கலந்தாடுவோம் நாளும் --- மகனே வா 

நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு 

இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா .....மகனே ஏ ....ஏ... வா 

ஊருக்காக ஆடும் கலைஞன்  தன்னை மறப்பான் 

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் 

புலிகள் அழுவது ஏது , அட பறவையும் அழ அறியாது 

போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது 

மகனே ....மகனே ஏ....ஏ.....

காற்றுக்கு ஓய்வது ஏது, அது ஏது

கலைக்கொரு தோல்வி கிடையாது.... கிடையாது ....கிடையாது.!

---ஆலாலகண்டா--- 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

37616064_1873906302668569_20928179742714

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே 

வேதம் நான்கும் சொன்னதே அதை நானறிவேனே 

அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே 

வேரில்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே 

ஊர்க்கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே 

உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே 

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே 

உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் 

ஆராரிராரோ  நான் இங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு......!

--- அம்மா----

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க 

காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க 

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே 

மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே 

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு --- இறைவர்

வலிய நெஞ்சை  நடங் கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி 

நல்லரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி 

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே ......!

---அபிராமி அபிராமி ----

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

கடவுளும் காதலும் வேறு இல்லை 

இதுவரை பார்த்தவர் யாருமில்லை 

முதன் முதல் இரண்டையும் பார்த்தவன் நான்தானே 

யே .....யே .......யேய் .........!

காதலும் காமமும் வேறு இல்லை 

எவருக்கும் இதுவரை தெரியவில்லை 

முதன் முதல் இரண்டையும் புரிந்தவள் நான்தானே 

ஏ.......ஏ.........ஏய்.........!

அருகில் தெரியுதே வானம் வானம் 

கீழே சுற்றுதே பூமி பூமி 

கலராய் தெரியுதே காற்று காற்று 

சரிதான் காதலே காதலே.......!

---தனுஷும் தமன்னாவும்-----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people and text
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, text
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, text, outdoor and water

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

38051077_2179050165706755_83324036499426

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.