Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைத்தொலைபேசி இணைப்புக்கள் வழமைக்கு திரும்பின

Featured Replies

கைத்தொலைபேசி இணைப்புக்கள் வழமைக்கு திரும்பினயாழ்குடாநாட்டில் கடந்த 5 மாதங்களுக்கு பின்னர் டயலொக் ஜி.எஸ்.எம் கைத்தொலைபேசி இணைப்புக்கள் வேலைசெய்யத் தொடங்கியுள்ளது.

இதேவேளை யாழ்குடாநாட்டில் 40 000 மக்கள் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் வைத்திருக்கின்றமை தெரிந்ததே. இவ் இணைப்புக்கள் யாவும் கடந்த ஒகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் சிறீலங்கா இராணுவத்தினர் நிறுத்திவைத்தனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

அட..நானும் தான்..எங்க கிடைக்க

மாட்டேன் என்ங்குது...

பிரிந்த உறவுகளுடன் இணைவோம் என்றால்

என்ன நடக்குது......உண்ணுமா புரியல உலகத்தில...

அவள் சிங்களத்தி ஏதோ உளறுறாள்...

அது இப்படி சொல்லுது...

லலித் அமத்து அங்கய....ருதிச் சாரய பசுவ கருனாகர பசுவ அமதென்ன.....அந்த கருனாவ கூப்பிடுறாள்...காh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகம் சந்தோசப்படவேண்டாம். திரும்பவும் நிறுத்தி வைக்கப்போகின்றார்கள்.

:huh::lol::lol::lol::D

மின்சார வினியோகம் சீராக இல்லாட்டி எப்படி கைத்தொலைபேசிகளை charge செய்கிறார்கள்?

பனடோல் ஒன்று 25 ரூபா என்றால் எரிபொருள் விலை என்ன? தனியார் மின்பிறப்பாக்கிகள் பாவிப்பார்களா?

யாழ்ப்பாணத்தில் இப்போது தான் கைத்தொலைபேசிகள் இயங்க ஆரம்பித்துள்ளன மிகவும் சந்தோஷமான விஷயம். எல்லோரும் உடனே உங்கள் உறவினர்களை அழைத்து உரையாடுங்கள்.

யாழ்ப்பாணத்தில் இப்போது தான் கைத்தொலைபேசிகள் இயங்க ஆரம்பித்துள்ளன மிகவும் சந்தோஷமான விஷயம். எல்லோரும் உடனே உங்கள் உறவினர்களை அழைத்து உரையாடுங்கள்.

கொஞ்சம் கவனமாகவே உரையாடுங்கள். உங்கள் உரையாடல்கள் இராணுவ புலனாய்வு துறையால் ஒட்டு கேட்கப்படும். நீங்கள் இங்கிருந்து பொழியும் பாசமழை அங்குள்ள அப்பாவிகளை சிக்கலில் மாட்டி விட கூடாது. மற்றும் படி, உறவுகளுடன் பேசிக்களித்திட வாழ்த்துக்கள்

மின்சார வினியோகம் சீராக இல்லாட்டி எப்படி கைத்தொலைபேசிகளை charge செய்கிறார்கள்?

பனடோல் ஒன்று 25 ரூபா என்றால் எரிபொருள் விலை என்ன? தனியார் மின்பிறப்பாக்கிகள் பாவிப்பார்களா?

அண்ணை இப்படியெல்லாம் கேள்வி கேக்களாமோ??? நாள் பூராவா charge பண்ணுவார்கள்?? கரண்ட் வந்தா charge பண்ணுறது இல்லாடிக்கி பொத்திக்கொண்டு இருப்பது.

உங்களுக்கு தலையிடிச்சா பனடோல் குடியுங்கோ, இப்படி மோட்டுத்தனமாக கதைக்கவேணாம். கரண்ட் இடைக்கிடை வந்தால் என்ன, வாற நேரத்தில் charge பண்ணினால் பிறகு நிற்காதே???? சரி தனியார் மின்பிறப்பாக்கிகள் மூலம் charge பண்ணவதாக இருந்தால் கூட யாழ்மக்கள் தனியார் தொலைபேசுி நிறுவனங்களுக்கு உள்வரவு தொலைபேசி தொடர்புகளுக்காக கட்டப்படும் கட்டணத்தை விட குறைவாகவே முடியம்.

  • கருத்துக்கள உறவுகள்

உணவுத் தட்டுப்பாட்டாலும் உயிராபத்தாலும் தவிக்கும் மக்கள் தங்களின் சொந்தங்களோடு உரையாடுவதுன் மூலமாக சிறிதளவேனும் சந்தோஷம் அடைவார்கள்.. அதாவது கிடைக்கட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.