Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை

Featured Replies

யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை

 

யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெல்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள நல்லிணக்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற "தேசிய நல்லிணக்கத்திற்காக ஊடகங்களின் கூட்டுப்பணி" நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் அதன் பிரதிபலனாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனை நடைமுறைப்படுத்தி செல்வதற்கும் முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய காலங்களில் அதிகாரிகளினால், இனங்களுக்கிடையில் மனமுறிவு மற்றும் ஒற்றுமையின்மையை வளர்ச்சியடையச் செய்வதற்காக ஆதரவு வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது என்று சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை விருத்தி செய்வதற்கு, நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, கல்விக்காக என செய்ய வேண்டிய பணிகள் பாரிய அளவில் இருப்பதாகவும், அபிவிருத்தியின் ஊடாக அதற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று அண்மையில் தான் உள்ளிட்ட குழுவினருடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக வடக்கு தாய்மார்கள் பாலியல் லஞ்சம் வழங்காமல் எந்தவொரு வேலையைும் செய்து கொள்ள முடியாதிருந்த நிலை தற்போது மாறி வருவதாகவும், இந்த நிலமை உடனடியாக மாற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:
12 hours ago, நவீனன் said:



புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று அண்மையில் தான் உள்ளிட்ட குழுவினருடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக வடக்கு தாய்மார்கள் பாலியல் லஞ்சம் வழங்காமல் எந்தவொரு வேலையைும் செய்து கொள்ள முடியாதிருந்த நிலை தற்போது மாறி வருவதாகவும், இந்த நிலமை உடனடியாக மாற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

தண்ணிக்கு புலம்பெயர்ந்த குழு உதவ‌ முன்வந்தமை  நல்ல விடயம் ......அம்மையாரின் கதையை பார்த்தால் வடக்கு பெண்கள் தங்களுடைய அலுவல்ககளை நிறைவேற்ற தங்களது கற்பை இழந்தார்கள் என்ற பமாதிரி அல்லோ சொல்லுறா....வடக்கு பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்... அ

 

12 hours ago, நவீனன் said:
12 hours ago, நவீனன் said:
 
 
தண்ணிக்கு புலம்பெயர்ந்த குழு உதவ‌ முன்வந்தமை  நல்ல விடயம் ......அம்மையாரின் கதையை பார்த்தால் வடக்கு பெண்கள் தங்களுடைய அலுவல்ககளை நிறைவேற்ற தங்களது கற்பை இழந்தார்கள் என்ற பமாதிரி அல்லோ சொல்லுறா....வடக்கு பெண்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்... அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.