Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை.வளாகத்திற்குள் பெறுமதியான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன!

Featured Replies

யாழ்.பல்கலை.வளாகத்திற்குள் உள்ள பரமேஸ்வரன் ஆலயச் சூழல் பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக வளந்து நீண்ட காலமாக ஒரு சோலையாக காட்சியளித்தது.

வாழ்நாள் பேரசிரியர் சி.க.சிற்றம்பலம் இந்த மரங்களை எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையான செயற்பாட்டில் மின்சார வாளைப் பயன்படுத்தி துண்டு துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. இச் செயற்பாடு கடந்த மூன்று நாட்களாக இடம்பெறுகிறது.

இந்த வளம் அழிப்பை நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இயற்கை வளங்களை பேணாமல் அழிக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தராதரம்பார்க்கப்படாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

இயற்கை வளங்கள்பாதுகாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெறுமதியான மரங்கள்வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபர், மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் கடிதம் ஒன்றும்அனுப்பப்பட்டுள்ளது.

Prof_Sittampalam_tree_cut_01.jpg

Prof_Sittampalam_tree_cut_02.jpg

Prof_Sittampalam_tree_cut_04.jpgProf_Sittampalam_tree_cut_05.jpg

 

http://www.tamilwin.com/crime/01/107070

  • தொடங்கியவர்

சம்பவம் உண்மை என்றால், பேராசிரியர் சிற்றம்பலத்தின் நடவடிக்கை மிகவும் கடும் தொனியில் கண்டிக்கத்தக்கது. அவரது செயல் பொறுப்பற்றது. மரங்களை மீண்டும் உருவாக்க அவர் உடன் நிர்பந்தப்படுத்தப்பட வேண்டும். அதற்குரிய நட்ட ஈட்டை அவர் வழங்க வேண்டும்.

அதே நேரம் யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற போர்வையில் சில சந்தர்பவாதிகள் மாகாண சபையை தவிர்த்து  இதை சிங்கள ஜனாதிபதி வரை எடுத்துச் செல்வது அவர்களின் அடிமை மனநிலையையும், அவர்களின் இரத்தத்தில் ஊறிப்போன சந்தர்பவாத கீழ்தர அரசியலையும், அவர்களின் பின்புலத்தையும் எடுத்துக் காட்டுகிறது. இதுவும் கடும் தொனியில் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சந்தர்பவாத கீழ்தர அரசியலில் இறங்கும் சந்திரராசா போன்றவர்கள் தமிழ் சமூகத்தால் கடும் தொனியில் கண்டிக்கபட்டு புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் ஒருபக்கம் வெட்டி தறித்து அழிக்க இன்னொருபக்கம் இவர்கள்????? அருமை தெரியாதவர்கள். Daumen runter
எமது முன்னோர்கள் அடுத்த சமுதாயம் சந்ததியை நினைத்து நல்லவற்றை செய்தார்கள். ஆனால் இன்றைய சமுதாயம் எதை சிந்திக்கின்றது? 
செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதையா? Irritiert

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.