Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குண்டு வெடித்து மூவர் பலி

Featured Replies

குண்டு வெடித்து மூவர் பலி
 

article_1465454252-1.jpgதலங்கம பொலிஸ் நிலையத்துக்கு அருகில் குண்டொன்று வெடித்து இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி நடப்பதாக கிடைத்த தவலையடுத்து, குறித்த இடத்துக்கு பொலிஸார் சென்றபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

- See more at: http://www.tamilmirror.lk/174297/க-ண-ட-வ-ட-த-த-ம-வர-பல-#sthash.eT99u9QW.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது தனிப்பட்ட பிரச்சனைக்காக  வீசப்பட்டது என்று சொல்லப்படுகிறது  எது உன்மை என்று இன்னும் தெரியவில்லை 

ஆனால் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோத ஆயுதம் வைத்து இருப்பவர்கள் ஒப்படைக்க சொல்லும் பொலிசார்  இலங்கை பூராகவும் அறிவிப்பு கொடுங்கள்  ப்ளீஸ் ??

  • தொடங்கியவர்

மூவரை பலியெடுத்த தலங்கம கைக்குண்டுத் தாக்குதல் : வெளியானது அதிர்ச்சி தகவல்

Published by Priyatharshan on 2016-06-09 17:29:32

 

கைக்குண்டுத் தாக்குதலில் இறந்த 41 வயதுடைய பெண் தவறான காதல் உறவில் ஈடுபட எதிர்ப்புத் தெரிவித்தமையாலே, 54 வயதுடைய நபர் கைக்குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

thalangama.jpg

தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை 10.55 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

 

இந்நிலையிலேயே குறித்த குண்டுத்தாக்குதலுக்கான காரணம் வெளியாகியுள்ளது.

 

சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதுடைய பெண்ணுடன் தவறான காதல் உறவில் ஈடுபட குண்டை வெடிக்கவைத்த 54 வயதான நபர் முயற்சித்துள்ளதுடன், அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தால் குறித்த நபர் இவ்வாறு கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

DSC_0178_copy.jpg

கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட  நபருடன் சம்பவ இடத்தில் இருந்த மேலும் ஒரு பெண்ணும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 

கைக்குண்டு தாக்குதலில் தவறான காதல் உறவில் எதிர்ப்பு தெரிவித்த பெண் மற்றும்  9 வயது சிறுமி  காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதனையடுத்து குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

DSC_2292_copy.jpg

குறித்த வெடிகுண்டை வெடிக்கச்செய்த நபர் ஹிம்புடான பங்சவத்த பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவராவார். சம்பவ இடத்தில் உயிரிழந்த பெண் தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடையவராவார்.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC_2296_copy.jpg

குறித்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/7375

சிங்கள பௌத்த இராணுவ வெறியர்களின் பாலியல் பலாத்கார வெறி கைக்குண்டை வீசி மிரட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிங்கள பகுதியிலேயே இவ்வளவு தூரம் செல்லும் நிலையில், தமிழர் பகுதிகளில் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.