Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை நீள்கிறது. வடக்கு முதலமைச்சரிடமும் முறைப்பாடு

Featured Replies

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை நீள்கிறது. வடக்கு முதலமைச்சரிடமும் முறைப்பாடு

 

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை நீள்கிறது. வடக்கு முதலமைச்சரிடமும் முறைப்பாடு

உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை தொடர்பில் சட்டத்திற்கு உட்பட வகையில் தன்னால்  ஆனா சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என தமக்கு முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார் என போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்து உள்ளனர். 

 
உடுவில் மகளீர் கல்லூரி அதிபரை மற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாணவிகள் சிலர் , மற்றும் சில பெற்றோர்கள் , பழைய மாணவிகள் போராட்டம் நடாத்தி வருகின்றார்கள். 
 
அந்நிலையில் கடந்த 8ம் திகதி கல்லூரிக்கு நேரடியாக வந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் மாணவர்கள் , பழைய அதிபர் ,, புதிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி , பழைய அதிபர் பொறுப்புக்களை புதிய அதிபரிடம் கையளிப்பதாகவும் , அதனை தொடர்ந்து எதிர்வரும் 13ம் திகதி முதல் கல்வி நடவடிக்கை சீராக தொடரும் எனவும் , பழைய அதிபர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதின் அவர் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. 
 
அதனை தொடர்ந்து கடந்த 9ம் திகதி யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை சந்தித்த மாணவிகள் தமது பழைய அதிபரே தேவை என கோரிக்கை விடுத்து மகஜர் கையளித்து இருந்தனர். 
 
இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை , வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில்  போராட்டம் நடத்திய மாணவிகள் , பெற்றோர்கள் , மதகுருமார்கள் சந்தித்தனர். 
 
குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு அவர்கள் தெரிவிக்கையில் , 
 
எமக்கு பழைய அதிபரே வேண்டும். புதிய நிர்வாகம் போராட்டம் நடத்தியமைக்காக எம்மை துன்புருத்துகின்றார்கள். எதிர்வரும் நாட்களில் நாம் கல்வி செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அவர்கள் எம்மை பழிதீர்ப்பார்கள். 
 
அரசியல்வாதி ஒருவாின் உதவியாளர் என கூறும் நபர் ஒருவர் எம்மை நேரடியாக மிரட்டினார். 
போராட்டம் நடத்தியமைக்காக சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எம்மை நீதிமன்றுக்கு அழைப்போம் என மிரட்டினார்.
 
இவை தொடர்பாக இன்றைய தினம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவற்றினை முதலமைச்சர் செவிமடுத்தார். 
 

அதன் பின்னர் எமக்கு முதலமைச்சர் . தன்னால் சட்டத்திற்கு உட்பட்ட ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை நிச்சயமாக எடுப்பேன் என எமக்கு உறுதி வழங்கினார். என தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135855/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலையிலும் அரசியலா?சுமத்திரன், அங்கஜன் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.