Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம்

Featured Replies

ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம்
 
 
ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம்
இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது.
 
ஆறாவது தடவையாக இந்த விருது சுன்னாகம் பொதுநூலகத்திக்குக் கிடைத்துள்ளது. இன்று காலை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி.சுதர்சன் ஆகியோர் இணைந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
 
ஆறாவது தடவையாக தேசிய விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, சுன்னாகம் பொதுநூலகமானது கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கின்றது.
 
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத விருதினையும் பெற்றுள்ளமை சுன்னாகம் பொதுநூலகச் சமூகம் சார்ந்து மிகவும் மனமகிழ்வைத் தருகிறது.
 
இந்த விருது எமது நூலகக் குடும்பத்தினர் மட்டுமல்ல வலி. தெற்குப் பிரதேச சபையின் ஊக்கத்தினாலும் கிடைத்துள்ளது.
 
அதற்கு மேலாக எமது நூலக வளங்களைச் சரியான வகையில், மிகவும் பயனுறுதியுடன் பயன்படுத்திய வாசகர் சமூகமும் இந்த விருதினை நாங்கள் பெறுவதற்குக் காரணமாகவுள்ளது.
 
கடந்த 2007, 2009, 2011, 2012, 2013 ஆண்டுகளிலும் தேசிய விருதினையும், 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் சிறந்த நுலகத்திற்கான முதலாவது இடத்தினையும், 2014ஆம் ஆண்டு சிறந்த பொது நுலகங்களிற்கான தேசிய ரீதியிலான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும் எனவும் தெரிவித்தார்

http://onlineuthayan.com/news/18613

2 hours ago, நவீனன் said:

ஆறாவது தடவையாகவும் தேசியவிருது பெறும் சுன்னாகம் பொது நூலகம்

வாழ்த்துக்கள்.

எமது இளம் சமுதாயத்திற்கு வாசிப்பு மிகவும் தேவையான ஒன்று. அதுமட்டும்தான் அவர்களை புடம்போடும். மேலும் மேலும் உங்கள் சேவைகளை விரிவாக்க வாழ்த்துக்கள்.

6ஆவது தடவையாகவும் தேசிய விருது பெறும் சுன்னாகம் நூலகம்!

ஆறாவது தடவையாகவும் யாழ். சுன்னாகம் பொது நூலகம் தேசிய விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ்.சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது.

இன்று காலை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி, வலி. தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி.சுதர்சன் ஆகியோர் இணைந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

ஆறாவது தடவையாக தேசிய விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுன்னாகம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் இ.கருணாநிதி,

சுன்னாகம் பொதுநூலகமானது கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தலைநிமிர்ந்து நிற்கின்றது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத விருதினையும் பெற்றுள்ளமை சுன்னாகம் பொதுநூலகச் சமூகம் சார்ந்து மிகவும் மனமகிழ்வைத் தருகிறது.

இந்த விருது எமது நூலகக் குடும்பத்தினர் மட்டுமல்ல வலி. தெற்குப் பிரதேச சபையின் ஊக்கத்தினாலும் கிடைத்துள்ளது.

அதற்கு மேலாக எமது நூலக வளங்களைச் சரியான வகையில், மிகவும் பயனுறுதியுடன் பயன்படுத்திய வாசகர் சமூகமும் இந்த விருதினை நாங்கள் பெறுவதற்குக் காரணமாகவுள்ளது.

கடந்த 2007, 2009, 2011, 2012, 2013 ஆண்டுகளிலும் தேசிய விருதினையும், 2014ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் சிறந்த நுலகத்திற்கான முதலாவது இடத்தினையும், 2014ஆம் ஆண்டு சிறந்த பொது நுலகங்களிற்கான தேசிய ரீதியிலான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும் எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=43931

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.