Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தை தடுப்பதற்கு பல சக்திகள் முயற்சி அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்தை தடுப்பதற்கு பல சக்திகள் முயற்சி

04-364e3440fdd908128950d877d705e7b0867d26cc.jpg

 

அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என்கிறார் சம்பந்தன்
(திரு­கோ­ண­ம­லை­நகர், மூதூர் நிரு­பர்கள்)

புதி­ய ­அ­ர­சியல் சாச­னத்­தை­ உ­ரு­வாக்கும் முயற்­சி­யை ­த­டுப்­ப­தற்­கு ­ப­ல­ சக்­திகள் கடு­மை­யா­ன ­மு­யற்­சி­க­ளை­ மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றன. அனைத்­து­ ச­வால்­க­ளையும் தடை­க­ளையும் வெற்­றி­கொள்வோம் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

திரு­கோ­ண­மலை உவர்­மலை விவே­கா­னந்தா கல்­லூ­ரியின் தொழில்­நுட்ப பிரி­விற்­கான அடிக்கல் நாட்­டு­வை­பவம் நேற்­றை­ய­தினம் அதிபர் எஸ். ஆனந்­த­சிவம் தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் அடிக்­கல்லை நாட்டி உரை­யாற்றும் போதே இரா.இசம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந்­நி­கழ்வில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க. துரை­ரட்­ண­சிங்கம், வல­யக்­கல்­வி­ப­ணிப்­பாளர் ந.விஜ­யேந்­திரன், கோட்­டக்­கல்விப் பணிப்­பாளர் கோ.செல்­வ­நா­யகம் மற்றும் அதி­கா­ரிகள் பழை­ய­மா­ண­வர்கள் ஆசி­ரி­யர்கள் மாண­வர்கள் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

இரா.சம்­பந்தன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இந்­நாட்­டிற்­கு­பு­தி­ய­அ­ர­சியல் சாசனம் தேவை­என்­ப­தை­உ­ண­ரப்­பட்­டி­ருக்­கின்ற கூழ்­நி­லையில் தான்­அ­தை­உ­ரு­வாக்­க­வ­தற்­கா­ன­தீ­வி­ர­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன.இம்­மு­யற்­சி­க­ளை­கு­ழப்­பு­வ­தற்கும் தடுப்­ப­தற்கும் பல­சக்­திகள் கடு­மை­யா­க­செ­யல்­பட்­டு­வ­ரு­கின்­ற­து­என்­ப­தைநாம் அறிவோம் எத்­த­கை­ய­சுழ்­நி­லை­யிலும் ஏற்­ப­டக்­கூ­டி­ய­எல்­லா­ச­வால்­க­ளையும் தடை­க­ளையும் வெற்­றி­கொள்வோம் என்­ற­நம்­பிக்­கை­எ­மக்­கு­உண்­டு­அ­தி­கா­ரப்­ப­கிர்­வொன்றின் மூல­மே­நீண்­ட­கா­ல­தே­சி­ய­பி­ரச்­ச­னைக்­கு­தீர்­வு­கா­ண­மு­டியும் என்­ப­தை­தற்­பொ­ழு­து­ச­க­லரும் உணர்ந்­துள்­ள­போ­திலும் இதை­ஏற்­றுக்­கொள்­ளா­த­சக்­திகள் இன்னும் இருந்­து­கொண்டே இருக்­கின்­றன.

 தற்­பொ­ழு­து­பு­தி­ய­அ­ர­சியல் சாசனம் ஒன்­றை­உ­ரு­வாக்­கு­வ­தற்­கு­ப­ல­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதைக்­கு­ழப்­பு­வ­தற்கும் இல்­லாமல் செய்­வ­தற்கும் கடு­மை­யா­ன­மு­யற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன என்­ப­தைநாம் அறி­வோம்­இ­யன்­ற­அ­ள­வுக்­கு­பு­தி­ய­அ­ர­சியல் சாச­னத்­தை­நி­றை­வேற்­று­வ­தற்­கு­மு­யன்­று­வ­ரு­கின்றோம் இது விடயம் தொடர்பில் நான் ஜனா­தி­ப­தி­மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சே­ன­அ­வர்­க­ளையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­அ­வர்­க­ளையும் அடிக்­க­டி­சந்­தித்­து­பேச்­சு­வார்த்­தை­க­ளை­ந­டாத்­தி­வந்­தி­ருக்­கின்றேன்

.இந்­த­நாட்டின் தேசி­ய­பி­ரச்­சி­னை­தீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மாக இருந்தால் புதி­ய­அ­ர­சியல் சாசனம் ஒன்­று­அ­வ­சி­ய­மா­ன­தாகும் புதி­ய­அ­ர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்­டு­அ­தி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­மாக இருந்தால் கல்­வி­து­றை­யை­பொ­றுத்­த­வ­ரை­யி­ல­மி­கவும் கூடு­த­லா­ன­அ­தி­கா­ரங்கள் பகிர்­ந­த­ளிக்க கூடி­ய­வாய்ப்­பு­ஏற்­படும் தற்­போ­துள்ள 13வது அர­சியல் சாச­னத்­துக்­கு­அ­தி­க­மா­க­கி­டைக்­கப்­பெ­ற­வாய்ப்­பு­ஏற்­ப­டலாம் கல்­வித்­து­றை­யை­பொ­றுத்­த­வ­ரையில் பிராந்­தி­ய­ரீ­தி­யா­க­வோ­மா­கா­ண­மு­றை­யி­லோ­அ­தி­கா­ரங்கள் கூடு­த­லா­க­ப­கிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்­டி­ய­அ­வ­சியம் தற்­பொ­ழு­து­உ­ண­ரப்­பட்டு இருக்­கின்­றது.சில­து­றை­க­ளை­பொ­றுத்­த­வ­ரையில் மத்­தி­ய­அ­ர­சாங்­கத்தின் கையில் அதி­கா­ரங்கள் குவிந்தே இருக்­கின்­றன.ஆசி­ரியர் நிய­ம­னங்கள்,பத­வி­உ­யர்­வுகள் ஏனைய விட­யங்­க­ளிலும் அதி­காரம் கொண்­ட­தா­க­பி­ராந்­தி­யங்­க­ளோ­மா­கா­ண­ச­பை­களோ இருக்­க­வேண்டும் என்­ப­தே­எல்­லோ­ரு­டை­ய­எ­திர்­பார்ப்­பாகும்.

இவற்­றை­கொண்­டு­வ­ரு­வ­தற்­கு­என்­ன­கட்­ட­மைப்­புக்குள் அவை­உ­ரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தை­தீர்­மா­னிக்கும் அதி­காரம் மத்­தி­ய­அ­ர­சிடம் இருக்­கலாம். கூடி­ய­அ­தி­கா­ரங்கள் விரி­வா­ன­அ­தி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வேண்டும் எவ்­வ­கை­யா­ன­கல்­வி­மு­றைகள் இருக்­க­வேண்டும் என்­ப­தை­அந்­த­அந்­த­பி­ராந்­தி­யங்கள் தம­து­தே­வை­களின் அடிப்­ப­டையில் தீர்­மா­னங்­க­ளை­எ­டுக்கும் அள­வுக்­கு­அ­தி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்­ற­போ­துதான் அது­பு­ர­ண­மா­ன­அ­தி­கா­ர­ப­கிர்­வாக இருக்­க­மு­டியும் என­எ­திர்­பார்க்­க­மு­டியும். இவ்­வ­கை­யா­ன­அ­தி­கா­ரப்­ப­கிர்­வை­பெ­ற­மு­டியும் என்­ற­நம்­பிக்­கை­எ­னக்­கு­உண்­டு­அந்­த­வ­கையில் தான்­தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பு­காத்­தி­ர­மா­ன­பேச்­சு­வார்த்­தை­க­ளை­முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது.

கல்­வி­அ­மைச்­சு­ஒ­ரு­பெ­று­ம­தி­யா­ன­அ­மைச்­சாகும்.ஒரு­கா­லத்தில் யாழ்ப்­பா­ண­பி­ர­தேசம் முன்­னேற்­ற­க­ர­மா­ன­கல்­வி­வ­ளர்ச்­சி­கொண்­ட­தா­க­கா­ணப்­பட்­ட­து­அ­தற்­கு­ச­ம­மா­க­தற்­பொ­ழு­து­கி­ழக்­கு­மா­கா­ண­பா­ட­சா­லை­களும் கல்­வியில் வளர்ச்­சி­கண்­டு­வ­ரு­வ­து­பெ­ரு­மை­ப­டத்­தக்­க­வி­ட­ய­மாகும் இன்னும் கிழக்­கு­மா­கா­ண­கு­றிப்­பா­க­தி­ரு­கோ­ண­ம­லை­மா­வட்­ட­பா­ட­சா­லைகள் பொதுப்­ப­ரீட்­சை­பெ­று­பே­று­களில் உயர்ந்­த­நி­லை­யை­அ­டை­ய­வேண்டும் என்­ப­தே­எங்­களின் எல்­லோ­ரு­டை­ய­எ­திர்ப்­பார்­பாகும்.வளங்கள் குறை­வாக இருந்­தாலும் இருக்­கின்­ற­வ­ளங்­களை பயன்­ப­டுத்­தி­பா­ட­சா­லை­க­ளை­வ­ளர்ச்­சி­அ­டை­ய­செய்­வ­து­பா­ட­சா­லை­ஆ­சி­ரி­யர்கள் அதி­பர்கள் கல்­வி­நிர்­சா­கி­க­ளு­டை­ய­க­ட­மை­யாகும்.தொழில்­நுட்­ப­கல்­வியில் நாங்கள் பாரி­ய­முன்­னேற்­றங்­க­ளை­அ­டை­ய­வேண்டும். முன்­னேற்றம் அடைந்­த­நா­டு­க­ளோ­டு­போட்­டி­போ­டக்­கூ­டி­ய­அ­ள­வுக்­கு­எ­ம­து­தொ­ழில்­நுட்­ப­து­றை­சார்ந்­த­கல்­வி­வ­ளர்ச்­சி­காண்­கின்­ற­போ­துதான் உல­க­போக்­கிற்­கு­எம்மால் ஈடு­கொ­டுக்­க­மு­டியும்.மேலை­நா­டு­களில் தொழில்­நுட்­ப­கல்­வி­அ­தி­க­முன்­னெற்றம் கண்­டதன் கார­ண­மா­க­வே­அந்­த­நா­டுகள் பாரி­ய­அ­பி­வி­ருத்­தி­க­ளை­கண்­டு­கொண்­டு­வ­ரு­கின்­ற­து­என்­ப­தை­நாங்கள் பார்த்­து­கொண்­டி­ருக்­கின்றோம்.

 உவர்­ம­லையில் ஆரம்­ப­கா­லத்தில் மக்­கள்­கு­டி­யேற்றம் பெரி­ய­ளவில் இருக்­க­வில்லை 1978 இல் இப்­பா­ட­சா­லை­ஆ­ரம்­பிக்­கப்­பட்­ட­போ­து­சி­றி­ய­ள­வி­லா­ன­மக்கள் வாழ்ந்­தார்கள் என்­ப­தைநான் அறிவேன். இக்­கல்­லூ­ரிக்கு அத்­தி­வாரம் வைக்கும்பாக்கியம் எனக்குக்கிடைத்தது.அக்காலத்தி்ல்நான் பாரளுமன்றஉறுப்பினராக இருந்துள்ளேன்.

1977ம் ஆண்டிற்குமுன்பிருந்தே உவர் மலைப்பிரதேசத்தில் மக்கள்குடியேற ஆரம்பித்திருந்தார்கள்.

கொழும்பில் வாழ்ந்தபலருக்கு இப்பிரதேசத்தில் காணிகள் இருந்தனஅக்காணிகளைஅந்தஉரிமையாளர்களிடமிருந்துவாங்கிமக்களுக்குபகிர்ந்தளித்தோம் அக்காலத்தில் ஒருபேர்ச் காணியை 250 ரூபாவிற்குமக்கள் விலைகொடுத்து வாங்கினார்கள்.அப்பொழுதுதான் இப்பிரதேசத்தில் மக்கள்குடியேற ஆரம்பித்தார்கள் குறிப்பாகதுறைமுகத்தில் வேலைசெய்தவர்களே இப்பிரதேசத்தில் குடியேறஆர்வம் காட்டினார்கள்.

உவர்மலைப் பாடசாலைபடிப்படியாக வளர்ச்சிகண்டுவந்துள்ளது. திருகோணமலைநகரத்தில் காணப்படும் கோணேஸ்வரா இந்துக்கல்லூரிசண்முகா இந்துமகளிர் கல்லூரிபுனித சூசையப்பர் கல்லூரிபுனிதமரியாள் கல்லூரிமெதடிஸ்தகல்லூரிபோன்றபழகம்பெரும் கல்லூரிகளுக்குசமமாக இக்கல்லூரியும் வளர்ச்சிகண்டுள்ளது. இன்னும் வளரவேண்டுமென்றுநாங்கள் விரும்புகின்றோம்எமதுமாவட்டத்தில் உள்ளசகலபாடசாலைகளும் வளர்ச்சியடையவேண்டும் என்பதேஎனதுஎதிர்பார்பாகும் .இம் மாவட்டத்திலுள்ளஒவ்வொருபிரதேசபாடசாலையும் வளர்ச்சியடையவேண்டும் குறிப்பாக மூதூர் பகுதியில் உள்ளசேனையுர்மகாவித்தியாலயம் ஒருமுன்னணி பாடசாலையாக திகழ்ந்திருக்கின்றது என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.