Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் புலிகளின் படகு கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்டது கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்க

Featured Replies

திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலதிக தவல்கள் இல்லை.

[Monday February 12 2007 06:33:53 AM GMT] [virakesari.lk]

திருகோணமலை பொடுவாக்கட்டு கடற்பரப்பில் இன்று திங்கள் அதிகாலை 4.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் படகு ஒன்றை கடற்படையினர் .தாக்கியழித்துள்ளதுடன் மேலும்மொரு படகு பலத்த சேதமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெர்வித்துள்ளது.

இத்தாக்குதலை கடற்படையினர் இன்று காலை 4.30 மணியளவில் நடத்தியதாகவும் இத்தாக்குதல் தரை மற்றும் கடற்பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது..

விடுதலைப்புலிகளினது ஒரு படகு தாக்கி அழிக்கப்பட்டுள்ளதுடன். மேலும் ஆயுதம் பொருத்தப்பட்டுள்ள ஒரு படகு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கே.பி தஸநாயக்க தெரிவித்தார்..

இதன் போது 10 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் தற்போது கடற்படையினர் பலியான புலிகளின் உடல்களை மீட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைபுலிகள் இதாக்குதல் குறித்து எதுவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

நன்றி : Tamilwin.com

இலங்கையின் கிழக்கே திருகோணமலைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் இரண்டு படகுகளைத் தாக்கி 8 புலிகளைக் கொன்றதாக இலங்கைக் கடற்படை கூறுகிறது.

கிழக்கே திருகோணமலைக் கடற்பரப்பில் புல்மோட்டை புடவக்கட்டுப் பகுதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு கடற்புலிப் படகுகளை தமது கடற்படையினர் தாக்கி, அதில் ஒரு படகை முற்றாக நிர்மூலம் செய்ததாகவும், அடுத்த படகு கைப்பற்றப்பட்டதாகவும் இலங்கை கடற்படைப் பேச்சாளர் டி. கே. பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற புலிகளின் படகுகளே தாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட படகில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவரின் சடலமும், சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் இருந்து இதுவரை தகவல் எதுவும் வரவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது மீன் பிடிச்சுக்கொண்டிருந்த படகா இருக்கும். போய் வேலை வெட்டிய பாருங்கப்பா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.