Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு!

Featured Replies

அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு!

ஆதாரம்

www.thaakam.com

அப்பாவி வாலிபரின் கழுத்தைக் கடித்துக் குதறிய கருணா குழு!

ஆதாரம்

www.thaakam.com

ஐயா ஜேம்ஸ்பாண்ட்,

உங்கள் இணைப்பு வேலை செய்யவில்லை. உங்கள் இணையத்தளச் செய்தி இவ்வாறு கூறுகிறது.

கழுத்தைக் கடித்த கருணா குழுவினர்!

சிவதாசன் - ஆரயம்பதி.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து பின்னர் மனிதரையும் கடித்த கதையாக தற்போது கருணா குழுவின் கதையிருப்பதாக ஆரயம்பதி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரயம்பதியில் கருணா குழு உறுப்பினர்கள் வீதியால் சென்ற ஒரு வாலிபரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர் என்ற சந்தேகத்தில் பிடித்துள்ளனர். இவரை விசாரணை செய்வதற்கு ஆரயம்பதியில் உள்ள சாந்தனின் முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆரயம்பதியில் கருணா குழுவுக்கு பொறுப்பாக இருக்கும் சாந்தனுடன் தற்போது வரதர் அணியை சேரந்தவர்களும் இணைந்துள்ளனர். முன்பொரு காலத்தில் திரு கருணா அவர்கள் புலிகளுடன் இருக்கையில் இந்த வரதர் அணியை சேர்ந்தவர்களை கலைத்து திரிந்தது தெரிந்ததே. இந்த வரதர் அணியும் கருணா குழுவும் இணைந்தே தற்போது அப்பாவிகளை பிடித்து புலிச் சந்தேக நபர்கள் என விசாரணை செய்து வருகிறார்கள். புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர் என்று கூறி வீதியால் போய் கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்த கருணா குழு அவரை மிகவும் கடுமையாக தாக்கி விசாரித்துள்ளனர். தனக்கு விழுந்த அடி வேதனையில் அந்த இஇளுஞன் கருணாவைப்பற்றி ஏதோ முணுமுணுக்க அங்கு நின்ற கருணா விசுவாசி பாய்ந்து அந்த இளைஞனின் கழுத்தை கடித்துள்ளார். இரத்தம் பீறிட்ட ஓட அந்த வாலிபர் மயக்கமுற்று விழுந்து விட்டார். ட்ரகுலா பாணியில் கடித்ததை கண்டு அதிர்ந்து போன வரதர் அமைப்பினர் அந்த இளைஞனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். இலங்கை இராணுவமோ அல்லது இந்தியா இராணுவம் கூட இவ்வாறு மிருகத்தனமான நடந்தது கிடையது என்று வரதர் அணியினை சேர்ந்தவர்களே முணுமுணுத்தார்களாம். அந்த வாலிபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று அறிய முடியவில்லை. கருணா வரதர் கூட்டு தற்போது ஆட்களை கடித்து வைப்பதை உறுதி செய்த மட்டு நகர் மக்கள் திரு கருணா அவர்கள் உடனடியாக இந்த வியடத்தில் தலையிட்டு மட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என கோரியுள்ளனர்.

தாகம் டொட் காம்

தாகம் டொட் காம் இணையத்திற்குச் செல்வதற்கு இங்கே அழுத்தவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணவை அழிப்;போம்

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் பொண்டுக்கும் அடி சறுக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மன்னிகனும்

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து பின்னர் மனிதரையும் கடித்த கதையாக தற்போது கருணா குழுவின் கதையிருப்பதாக ஆரயம்பதி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரயம்பதியில் கருணா குழு உறுப்பினர்கள் வீதியால் சென்ற ஒரு வாலிபரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர் என்ற சந்தேகத்தில் பிடித்துள்ளனர். இவரை விசாரணை செய்வதற்கு ஆரயம்பதியில் உள்ள சாந்தனின் முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆரயம்பதியில் கருணா குழுவுக்கு பொறுப்பாக இருக்கும் சாந்தனுடன் தற்போது வரதர் அணியை சேரந்தவர்களும் இணைந்துள்ளனர். முன்பொரு காலத்தில் திரு கருணா அவர்கள் புலிகளுடன் இருக்கையில் இந்த வரதர் அணியை சேர்ந்தவர்களை கலைத்து திரிந்தது தெரிந்ததே. இந்த வரதர் அணியும் கருணா குழுவும் இணைந்தே தற்போது அப்பாவிகளை பிடித்து புலிச் சந்தேக நபர்கள் என விசாரணை செய்து வருகிறார்கள். புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர் என்று கூறி வீதியால் போய் கொண்டிருந்த அந்த வாலிபரை பிடித்த கருணா குழு அவரை மிகவும் கடுமையாக தாக்கி விசாரித்துள்ளனர். தனக்கு விழுந்த அடி வேதனையில் அந்த இiளுஞன் கருணாவைப்பற்றி ஏதோ முணுமுணுக்க அங்கு நின்ற கருணா விசுவாசி பாய்ந்து அந்த இளைஞனின் கழுத்தை கடித்துள்ளார். இரத்தம் பீறிட்ட ஓட அந்த வாலிபர் மயக்கமுற்று விழுந்து விட்டார். ட்ரகுலா பாணியில் கடித்ததை கண்டு அதிர்ந்து போன வரதர் அமைப்பினர் அந்த இளைஞனை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர். இலங்கை இராணுவமோ அல்லது இந்தியா இராணுவம் கூட இவ்வாறு மிருகத்தனமான நடந்தது கிடையது என்று வரதர் அணியினை சேர்ந்தவர்களே முணுமுணுத்தார்களாம். அந்த வாலிபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று அறிய முடியவில்லை. கருணா வரதர் கூட்டு தற்போது ஆட்களை கடித்து வைப்பதை உறுதி செய்த மட்டு நகர் மக்கள் திரு கருணா அவர்கள் உடனடியாக இந்த வியடத்தில் தலையிட்டு மட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என கோரியுள்ளனர்.

http://www.thaakam.com/

கோதாரி விழுந்தது!! 'பாலைக் காக்கச் சொல்லி பூனையிட்டை கேட்ட மாதிரி' கிடக்கு பார்க்க!!!

நீங்கள் கேட்டவுடன் திரு கழுணா புட்டுடுவர்!! நாய் சொறிஞ்சு கொண்டு எங்கேயேனும் பங்கருக்குள்ளை கிடக்கும்!! உந்தப் பன்னாடைக்கு ஒரு திரு!!!

r980332500vk0my0.jpg

அம்மாண் கழுணா, உண்ணோடு நிக்கிறதுகளுக்கு கழுத்தைக் கடிக்கிற வயசுதான்!!இப்பதான் பால் குடியே மறந்ததுகளாம், கழுத்தை என்ன, அதுகளையும் கடிக்குங்கள்!!!!

mentalguysrt0.jpg

இந்தச் சுள்ளிகளின் படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாயான ராதிகா குமாரசாமிக்கு யாராவது ஈ மெயிலில் அனுப்பி விடலாமே? சன்னங்களை மாலையாகப் போட்டிருக்கிற குறுணியை காற்று தூக்கிக் கொண்டு போகப்போகுது! நல்ல பொடி காட்தான் கருநாயிற்கு கிடைட்திருக்கின்றது!

பாவம் ஏன் அதுகளை பேசுறீயல் அதுவும் ஒரு தமிழ்த்தாய் ஈன்ரெடுட்த பிள்ளைகள் தானே ஏதோ விபரம் தெரியாத வயதில பெற்றோருக்கு பயப்பிடதேவையிலை கையில சாமான் வேற கிடச்சிருக்கு எனி என்ன ரம்போ மாதிரி பெட்டயளுக்கு விலாசம் காட்டவேண்டியதுதானெ. இதுதானவையட வயசுல வாற பொது குணம். ஆனா இதுகள் பாவங்கள் நாளை சாகத்தான் எல்லோரும் போறம் அதுக்காக எம்.ஜி. ஆர் போல மக்களுக்காக மரணித்தா அதுக்கு ஒரு பெறுமதி ஆக்கின மாதிரி இருக்கும் எண்டு இதுகளுக்கும் யாரும் ஒழிச்சேனும் சொல்லமாட்டினமோ. ஆளுக்கு 3 , 4 லாறி ஓடினாவே 3, 4 காம்பை அடிச்சிடலாம்தானே கரும்புலி மில்லர் மாதிரி இல்லாட்டி மாப்பிளை சொன்னமாதிரி சனம் பகிடி விடத்தானே செய்யும். :icon_idea:

ச்சே, என்ன ஜென்மங்களோ தெரியாது! இப்படியும் மனித பிறப்புகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.