Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பயணிகள் பேரூந்தில் கருணா ஒட்டுக்குழு கும்பல் கொள்ளை!

Featured Replies

r12829581xv1bv8.jpg

நேற்றிரவு 8.20 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை வழிமறித்த ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழு கருணா குழுவினர், பயணிகளை மிரட்டி ஏறக்குறைய 15 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், உடைமைகள் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர்.

இக்கொள்ளையானது மாவடியிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்கும், முறக்கொட்டாஞ்சேனை சிங்கள இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியிலுள்ள கருணா ஒட்டுக்குழுவின் முகாமருகே நடந்திருக்கிறது.

அரச கட்டுப்பாட்டு பகுதிகளை மையமாக வைத்தே கொள்ளைகளை மேற்கொள்ளும் கருணா ஒட்டுக்குழுவினர், அவற்றைச் செய்து விட்டு சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தப்புவதாக தெரிகிறது. இவ் நிலை கிழக்கில் மட்டுமல்ல நாடுகடந்தும் வங்கிமோசடிகள், வங்கி அட்டைகள் மோசடிகள் என்று பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு கருணா ஒட்டுக்குழுவின் கூலிகள் தற்போது நிதிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு இப்புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் கொள்ளை, மோசடிகளை டெர்மார்க்கிலிருந்து இயங்கும் கருணா ஒட்டுக்குழுவின் கூலிகளான குமாரதுரை குடும்பம் ஒருங்கிணைத்து ஈடுபட்டு வருவதாக நெருப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Web : neruppu.org

Wednesday, 14 Feb 2007

ஓடி ஒழிக்க வேண்டிய காலம் கிட்ட வருகுது கண்டியளே.

அது தான் நிண்டவன் கண்டவனெல்லாம் அம்பிட்டதைச் சுருட்டுகினம்.

மகிந்தன் கருணாவுக்கு 100 கோடி குடுத்தவனெல்லே.

post-2944-1171489882_thumb.jpg

மகிந்து கொடுக்கும் காசு கருநாயிற்கு போதாது போல உள்ளது. அல்லது மகிந்து தான் இந்தத் தொழிலை கருநாயிற்கு அறிமுகப்படுத்திவிட்டானோ தெரியாது!

குமாரதுரைக்கும் உண்டியல் கள்ளனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது போல் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டு விட்டதா? அல்லது இனித்தானா?

இப்படித்தான் ஈ என் டி எல் எவ் இந்தியராணுவத்தால் கடத்தி பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் தேவை முடிய கொள்ளையில் ஈடுபட்டும் உணவுக்கு வழியில்லாமலும் நாட்டுக்குள் திரும்ப முடியாமல் தவித்தும் அவதிபட்டவர்களை விடுதலைப்புலிகள் பொதுமன்னிப்பு கொடுத்தவர்கள்.சிலபேரை அவர்களே வைத்துகொண்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு.கொம் இனையத்தளம் வேற இதை உறுதி செய்து இருந்தது கறுனா டம்மி குழுதான் இதை செய்தது எண்டு. :D, இந்தியாவிலிருந்து புளு பிலிம் வாங்குவதற்கும், கொண்**ம் வாங்குவதற்கும் பண பற்றாக்குறையாம், பாவம் அவங்க யாருக்காக கஸ்ரப்படுறாங்க நல்லா அடிக்கட்டும், :D

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

பயணிகளில் அதிக முஸ்லிம்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த திருட்டு தொடர்பாக உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு மட்டக்களப்பு உயர் காவல்துறை அதிகாரி மக்சி புரொக்டருக்கு அமைச்சர் அமிர் அலி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

பயணிகளில் அதிக முஸ்லிம்களும் இருந்ததனாலும், முஸ்லிம் பகுதிகளால் இந்த பேரூந்து பயணிப்பதனாலும், பேரூந்து உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்பதனாலும், இந்த விடயத்தில் அமைச்சர் அமிர் அலி பிரத்தியேக அக்கறை எடுத்து, விசாரணைக்கு கோரியுள்ளார் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=30793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.