Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் தரக் கோருகிறது ஐ.தே.க "பக்ஸ்', மின்னஞ்சல் வழியாக அனுப்ப வசதி

Featured Replies

மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் தரக் கோருகிறது ஐ.தே.க "பக்ஸ்', மின்னஞ்சல் வழியாக அனுப்ப வசதி

நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்படுவோர் மற்றும் தகவல் தெரிந்தவர்கள் அவற்றை உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கேட்டிருக்கிறது.

தகவல்களை வழங்குவதற்கான பக்ஸ் இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பனவற்றையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

நாட்டிற்குள் இன்று நீதிக்கு முரணான கடத்தல், கப்பம் பெறுதல், காணாமல் போதல், அதிகம் பயத்துடன் நடமாடுதல் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றவண்ணமேயுள்ளன. இவ்வாறான அசம்பாவிதங்கள் உங்களுக்கோ, உங்களுக்கு அறிந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால் அதை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவிக்குமாறு ஐ. தே. கட்சியின் மனித உரிமைகள், நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான உதவிச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கேட்டுள்ளார்.

இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் அறிந்திருப்பின் பக்ஸ் இலக்கம்: 011 2507799 மூலமோ,doctorjay alath@yahoo.com என்ற மின்னஞ்சல் விலாசத்துடனோ தொடர்புகொண்டு அறிவிக்கவும்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் தகவல்கள் தேசிய, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிற்கு அறியப்படுத்தி ஐ. நா. அமைப்பின் சர்வதேச அரசியல், பொது உரிமைகள் பாதுகாப்பு சரத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஐ. நா. சபையுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள பொது, அரசியல் சரத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என்று டாக்டர் ஜயலத் ஜயவர்தன கூறியுள்ளார்.

ஐதேக ஆட்சிக்காலத்தில இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் தந்தால் கோவிக்க மாட்டியாளோ?

ஐ.தே.க நல்ல பிள்ளை வேசம் போட்டு சர்வதேசத்தில் நல்ல பெயரை வாங்குவதற்கான முயற்சியில் இதுவுமொன்று.

இதை இவர்கள் எதிர்கட்சியாயிருக்கும்போது செய்வது போன்று ஆளும் கட்சியாயிருக்கும்போதும் செய்திருக்கலாமே.

இவர்களும் மனித உரிமைகளை மீறுவதில் ஆளும் கட்சிக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்கள் அனுப்பும் முறைப்பாடுகள்

உரியவர்களைச் சென்றடையும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமுமில்லை.

தமிழர் சம்பந்தமான இதுபோன்ற விடயங்களை தமிழீழ மனதாபிமான-மனித உரிமை மையத்தினூடாக

தமிழ் மக்கள் அனுப்புவதற்கு வழிசெய்தால் நன்மை பயக்கும்.

  • தொடங்கியவர்

அதைக் கேக்கத்தானே மகிந்தர் இருக்கார் அவர் கிட்டப் போய் சொலலாம் என்று இருக்கேன், நீங்க என்ன நினைக்கிறீங்க சாணக்கியன்.....?

அதைக் கேக்கத்தானே மகிந்தர் இருக்கார் அவர் கிட்டப் போய் சொலலாம் என்று இருக்கேன், நீங்க என்ன நினைக்கிறீங்க சாணக்கியன்.....?

உங்களுக்கு அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சுப்; பதவி நிச்சயம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.