Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்கு குட்டி யானையை அன்பளிப்பாக வழங்கினார் ஜனாதிபதி

Featured Replies

இலங்கையின் சுற்றாடலையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் சின்னமாக எமது மக்கள் கருதும் யானையை இலங்கையர் சீனா மீதும் மக்கள் மீதும் கொண்டிருக்கும் கௌரவத்துக்கும் அன்புக்கும் உரிய பரிசாக வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு பின்னவலை யானைகள் சரணாலயத்திலிருந்து யானைக் குட்டியொன்றை அன்பளிப்பாக வழங்கிய ஜனாதிபதி அந்த நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

"சகல விலங்குகளுக்குமே பூமி சொந்தமானது என்று நாம் நம்புகிறோம். அதனால் எதிர்கால சந்ததிக்காக நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர் இந்த மரபுரிமைக்கு உரிமையாளன் அல்ல. ஆனால், அவற்றின் தற்காலிகமான பாதுகாவலனாக ஆட்சியாளர் இருக்கின்றார். ஆதலால், சீனாவின் பிள்ளைகளை நான் நினைவுகூர்ந்து இந்த சிறிய வெகுமதியை எதிர்கால மரபுரிமையாக உங்களுக்குத் தருகின்றேன்.

எமது முன்னோர்களுடன் இணைந்து யானைகள் எமது நாட்டுக்கு உன்னத சேவையை ஆற்றிய பதிவுகள் உள்ளன. சிகிரியாவிலுள்ள அற்புதங்கள், தாதுகோபுரங்கள், பாரிய நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை அமைப்பதற்கும் உருவாக்குவதற்கும் யானைகள் உதவியுள்ளன. எமது நாட்டை ஆக்கிரமித்தோருக்கு எதிரான போர்களில் யானைப்படையில் சென்று எமது தீரமிக்க படை வீரர்கள் யுத்தம் புரிந்துள்ளனர். ஆதலால், நன்றியுணர்வுடன் இலங்கையர்கள் யானைகளை கௌரவத்துடன் பாதுகாக்கின்றனர். எமது உன்னதமான வரலாற்றின் ஓரங்கமாக யானைகள் திகழ்கின்றன என்று நாம் கருதுகின்றோம்.

சீனாவும் நீண்ட புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட நாடாகும். தமது அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்ள சீன மக்கள் சுற்றாடல் தொடர்பான சிறந்த புரிந்துணர்வுடன் செயற்படுவதை நாம் அறிவோம். பாலைவனமாதலை தடுத்துநிறுத்துபவர்கள் சீனமக்கள் என்று வர்ணிக்க முடியும். பாரிய விருட்சங்களை அவர்கள் வளர்த்து வருபவர்கள். ஆதலால், இந்த யானையை பரிசாக வழங்குவது சீனா போன்ற நாட்டுக்கு பொருத்தமானதாக இருக்குமென்று நாம் நம்புகின்றோம்.

நிலத்தையும் சுற்றாடலையும் பாதுகாப்பதே வளர்ந்துவரும் நாடுகள் இன்று எதிர்நோக்கும் பாரிய சவாலாகும். அபிவிருத்தியென்ற இலக்கை நோக்கி செல்வோர் யாவருமே இந்த சவாலை எதிர்நோக்கியுள்ளனர். இதுபோன்றே யுத்தமும் வறுமையும் சூழலை அதிகளவு பாதிப்புக்குள்ளாக்குகின்றத

யானை போட்டு டிராகன் பிடிக்கும் தந்திரம்!

chinese-dragon.gif

மகிந்த சிந்தனைக்குள் சைனிஸ் டிராகன்பிடிபடுமா?

Edited by saanakiyan

familymo5.gifஉதிலை வெதமாத்தயாவுக்கும், பலக்ளம் கண்ட சிரிமாவிற்கும் பக்கத்திலை ஒரு பெண் யானையும், 3 குட்டி யானைகளும் நிற்குது!!! உதிலை ஒண்டைக் கொடுத்திருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும்!!!

ஏன் யாணையை கொடுத்தவை இரண்டு சிங்களப்பெட்டைகளை கொடுத்திருக்கலாம் தானே சீன அதிபருக்கு.

இல்லை அநுராவை பாத்து சீன அதிபர் உந்த யானை தான் வேணும் எண்டு கேட்டாப்போலை

மகிந்தர் வேறொரு யானையைக் குடுக்கவேண்டி வந்தது.

:blink::icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen::D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

இல்லை அநுராவை பாத்து சீன அதிபர் உந்த யானை தான் வேணும் எண்டு கேட்டாப்போலை

மகிந்தர் வேறொரு யானையைக் குடுக்கவேண்டி வந்தது.

:blink::icon_mrgreen::icon_mrgreen: Nothing special giving elephant baby!!! Do not blame honerable president!!! he had more elephants recently from UNP. Many of them gave births as gifts instanly. So, he gave one of elephant babies to China. that is all.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.