Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை.

Featured Replies

புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை.

சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீதான அணுகுமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அவலம் தீர்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் அமைச்சர் மற்றும் ராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிக்கிறது.

பதற்றமான சூழலுக்கு மத்தியில் மட்டக்களப்பில் அகதி முகாம்களில் அவலப்படும் மக்களின் நலன்கள் தொடர்பிலும், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நிலைமைகளை ஆராய்வதற்காகச் சென்ற தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டப்பிரதிநிதிகள் மீது புலிகள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தமக்கு இவ் உயர் மட்டக்குழுவின் வருகை தொடர்பில் முன் அறிவித்தல் செய்யவில்லை என்பதானது புலிகள் சர்வதேச சமூகத்தை எச்சரிப்பதற்காக நடத்திய தாக்குதல் இது என்று நிரூபணமாகின்றது. புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலை கருதவேண்டியுள்ளது. ஒப்பந்தத்தை மதிப்பதாகவும், வலிந்த தாக்குதல்களை தாங்கள் நடத்துவதில்லை என்றும் புலிகள் செய்துவந்த பொய்ப்பிரசாரம் இன்று சர்வதேசத்தின் முன்னால் அம்பலமாகிப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைப்பிரச் சினையைப் புலிகள் பயங்கரவாதப் பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டு இக்குழுவினர் சென்றபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலை, ஈ.பி.டி.பியும், தமிழ் மக்களும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். இத் தாக்குதலானது தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களைப் பின் தள்ளுவதாக அமைந்தவிடக்கூடாது என்றும் ஈ.பி.டி.பி, சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துக்கொள்கிறது என்றுள்ளது.

-Uthayan-

புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை.

அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தமக்கு இவ் உயர் மட்டக்குழுவின் வருகை தொடர்பில் முன் அறிவித்தல் செய்யவில்லை என்பதானது புலிகள் சர்வதேச சமூகத்தை எச்சரிப்பதற்காக நடத்திய தாக்குதல் இது என்று நிரூபணமாகின்றது. புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலை கருதவேண்டியுள்ளது. ஒப்பந்தத்தை மதிப்பதாகவும், வலிந்த தாக்குதல்களை தாங்கள் நடத்துவதில்லை என்றும் புலிகள் செய்துவந்த பொய்ப்பிரசாரம் இன்று சர்வதேசத்தின் முன்னால் அம்பலமாகிப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைப்பிரச் சினையைப் புலிகள் பயங்கரவாதப் பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டு இக்குழுவினர் சென்றபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலை, ஈ.பி.டி.பியும், தமிழ் மக்களும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

-Uthayan-

தமிழ் மக்களைப்பற்றி கதைக்கும் நாய் "பீ" யார் என்று தெரியவில்லை இவங்களுக்கு எங்கு தமிழ்மக்கள் இருக்கின்றாங்கள் என்றாவது தெரிகின்றதா? தமிழ் மக்கள் என்றாள் அசிங்களவன் என்று யோசிக்கிறாங்கள் என்று நினைக்கின்றேன்.

அது தான் நாய்கள் சில கத்துகின்றன!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இவர்கள் இப்பொழுது தான் விழித்து இருக்கின்றாங்கள் போலும் காரணம் தங்களுக்கும் விரைவில் அடி விழப்போகின்றது என்பது தெரிகின்றது??????

நியம் விரைவில் தெரியும் !!!!!!!!!!!!!!

புலிகள் மீதான அணுகுமுறையை சர்வதேச சமூகம் தீவிரப்படுத்த வேண்டும் மட்டக்களப்புத் தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி அறிக்கை.

சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகள் மீதான அணுகுமுறையை தீவிரப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அவலம் தீர்வதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவ்வாறு மட்டக்களப்பில் அமைச்சர் மற்றும் ராஜதந்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஈ.பி.டி.பி விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

அனர்த்த நிவாரண முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீது மட்டக்களப்பில் புலிகள் நடத்திய தாக்குதலை ஈ.பி.டி.பி வன்மையாகக் கண்டிக்கிறது.

பதற்றமான சூழலுக்கு மத்தியில் மட்டக்களப்பில் அகதி முகாம்களில் அவலப்படும் மக்களின் நலன்கள் தொடர்பிலும், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நிலைமைகளை ஆராய்வதற்காகச் சென்ற தூதுவர்கள் அடங்கிய உயர் மட்டப்பிரதிநிதிகள் மீது புலிகள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தமக்கு இவ் உயர் மட்டக்குழுவின் வருகை தொடர்பில் முன் அறிவித்தல் செய்யவில்லை என்பதானது புலிகள் சர்வதேச சமூகத்தை எச்சரிப்பதற்காக நடத்திய தாக்குதல் இது என்று நிரூபணமாகின்றது. புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலை கருதவேண்டியுள்ளது. ஒப்பந்தத்தை மதிப்பதாகவும், வலிந்த தாக்குதல்களை தாங்கள் நடத்துவதில்லை என்றும் புலிகள் செய்துவந்த பொய்ப்பிரசாரம் இன்று சர்வதேசத்தின் முன்னால் அம்பலமாகிப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைப்பிரச் சினையைப் புலிகள் பயங்கரவாதப் பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் நலனில் அக்கறை கொண்டு இக்குழுவினர் சென்றபோது நடத்தப்பட்ட இத்தாக்குதலை, ஈ.பி.டி.பியும், தமிழ் மக்களும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். இத் தாக்குதலானது தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களைப் பின் தள்ளுவதாக அமைந்தவிடக்கூடாது என்றும் ஈ.பி.டி.பி, சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துக்கொள்கிறது என்றுள்ளது.

-Uthayan-

இதுக்குத்தான் சொல்லுகிறது

கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகா அம்மா லண்டனுக்கு வந்ததால டக்லசுக்கு கொஞ்ச நேரம் கிடைச்சிருக்குது போல

என்ன இது கண்ட கண்ட டோக்கெல்லம் குலைக்குதுகள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.