Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

70720hand20writing20a20ia8.jpg

யாரோ உன் கவிதைக்கு

கை தட்டுவது எனக்கும் கேக்கிறது

ஆமாம் ;

அது உன் காதல் கவிதை என்பதால்

இனியவள்

post-3639-1173040184_thumb.jpg

Edited by இனியவள்

நீங்கள் காதல் கவிதை எழுதினால் உங்களுக்கும் கைதட்டல் நிச்சயமாக உண்டு! :rolleyes::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனுாடாக என்ன சொல்லவருகின்றீர்கள் என்பது புரியவில்லை.. கைக்கூ கவிதையோ?

  • தொடங்கியவர்

நீங்கள் காதல் கவிதை எழுதினால் உங்களுக்கும் கைதட்டல் நிச்சயமாக உண்டு! :mellow::unsure::lol:

[/quote

காதல் கவிதை எழுதினால் தான் கைத்தட்டல் உண்டா மாப்பிளை? :lol::lol:

உங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி மாப்பிளை!!

இனியவள்

இனியவள் , கவிதையின் தலைப்பு உரிமை எண்டு இருக்கு, கவிதையோ காதல் கவிதை எண்டால் கைதட்டல் எண்ட மாதிரி இருக்கு கொஞ்சம் விளங்கவில்லையே..... :mellow::unsure:

இனியவள் , கவிதையின் தலைப்பு உரிமை எண்டு இருக்கு, கவிதையோ காதல் கவிதை எண்டால் கைதட்டல் எண்ட மாதிரி இருக்கு கொஞ்சம் விளங்கவில்லையே..... :rolleyes::lol:

கவிதை :P

கவிதை :P

பெரிய கண்டுபிடிப்பு :angry:

:lol::)

சீ போங்க அனீஈஈஈப் பாட்டி ரொம்பப் புகழாதீங்க வெக்கமா இருக்கு :rolleyes::lol::lol:

இனியவள் , கவிதையின் தலைப்பு உரிமை எண்டு இருக்கு, கவிதையோ காதல் கவிதை எண்டால் கைதட்டல் எண்ட மாதிரி இருக்கு கொஞ்சம் விளங்கவில்லையே..... :lol::lol:

அவங்க கவிதை என்ன சொல்ல வருகிறது என்றால்

அவாவின் காதலனின் காதல் கவிதைக்கு யார் கைதட்டினாலும் தூர இருக்கும் அவாக்கு கேக்குதாம்

காரணம் அவரின் காதல் கவிதை என்பதால் (அவரின் காதல் தான் என்பதால்தான் தனக்கு கைதட்டல் கேக்கிறதாம்) உரிமை இருக்கிறதாலதான் கைதட்டல் கேக்கிறது என்று தலைப்பை உரிமை என்று வைத்திருப்பாங்க

எனக்கு இப்பிடித்தான் விளங்குகிறது

நான் சொன்ன விளக்கம் சரியா இனியவள்

  • தொடங்கியவர்

அவங்க கவிதை என்ன சொல்ல வருகிறது என்றால்

அவாவின் காதலனின் காதல் கவிதைக்கு யார் கைதட்டினாலும் தூர இருக்கும் அவாக்கு கேக்குதாம்

காரணம் அவரின் காதல் கவிதை என்பதால் (அவரின் காதல் தான் என்பதால்தான் தனக்கு கைதட்டல் கேக்கிறதாம்) உரிமை இருக்கிறதாலதான் கைதட்டல் கேக்கிறது என்று தலைப்பை உரிமை என்று வைத்திருப்பாங்க

எனக்கு இப்பிடித்தான் விளங்குகிறது

நான் சொன்ன விளக்கம் சரியா இனியவள்

உங்கள் கவிதைக்கு விளக்கம் கொடுத்த மாதிரி அருமையான விளக்கம்!!!!!

விளக்கம் சரியக உள்ளது அகத்தியன் நன்றி !!!!!!!!

அனிதா , கிஷன் கவிதை புரிந்ததா???

இனியவள்

அவங்க கவிதை என்ன சொல்ல வருகிறது என்றால்

அவாவின் காதலனின் காதல் கவிதைக்கு யார் கைதட்டினாலும் தூர இருக்கும் அவாக்கு கேக்குதாம்

காரணம் அவரின் காதல் கவிதை என்பதால் (அவரின் காதல் தான் என்பதால்தான் தனக்கு கைதட்டல் கேக்கிறதாம்) உரிமை இருக்கிறதாலதான் கைதட்டல் கேக்கிறது என்று தலைப்பை உரிமை என்று வைத்திருப்பாங்க

எனக்கு இப்பிடித்தான் விளங்குகிறது

நான் சொன்ன விளக்கம் சரியா இனியவள்

ஓஒ ரொம்ப நன்றி விளக்கத்திற்கு ! :unsure:

அனிதா , கிஷன் கவிதை புரிந்ததா???

இனியவள்

ம்ம் புரிந்தது :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா , கிஷன் கவிதை புரிந்ததா???

ஓம் அக்கா.. நன்றாக புரிந்தது.. விளக்கத்திற்கு நன்றி.. :lol:

இனியவள் நல்ல கவிவரிகள். ஆனால் அடுத்த முறை எழுதும்போது அகத்தியன் இருக்கும் போது எழுதவும்:lol:

  • தொடங்கியவர்

இனியவள் நல்ல கவிவரிகள். ஆனால் அடுத்த முறை எழுதும்போது அகத்தியன் இருக்கும் போது எழுதவும்:unsure:

விஷல் , அகத்தியன் இல்லாமல் நான் எனி கவிதை எழுதுவது இல்லை என்று முடிவு எடுத்திட்டேன்!!! :D

அவர் விழக்கம் கொடுத்தால் தன் கிஷனுக்கும், அனித்தக்கும் புரியுது!!!!

இனியவள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன கவி நல்லாயிருக்கிறது.

  • தொடங்கியவர்

சின்ன கவி நல்லாயிருக்கிறது.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி சொனா!!!

அன்புடன் இனியவள்

சிக்கனக்கவிதை மனசுக்கு மட்டும் தெரியும் மொழி, அதாங்க உங்க கவிதை

  • தொடங்கியவர்

சிக்கனக்கவிதை மனசுக்கு மட்டும் தெரியும் மொழி, அதாங்க உங்க கவிதை

ஆதிவாசியே வந்து இந்த கவிதைக்கு வாழ்த்து கூறும்பொழுது ரொம்ப சந்தோசம இருக்கு!!!

நன்றி உங்கள் வாழ்த்துக்கு!!

அன்புடன் இனியவள்

விஷல் , அகத்தியன் இல்லாமல் நான் எனி கவிதை எழுதுவது இல்லை என்று முடிவு எடுத்திட்டேன்!!!

அவர் விழக்கம் கொடுத்தால் தன் கிஷனுக்கும், அனித்தக்கும் புரியுது!!!!

ஹா ஹா .... இனியவள் அப்படியெல்லாம் இல்லை நீங்க எழுதுங்கோ... விளங்காட்டிக் கேக்கிறம். ;)

  • தொடங்கியவர்

ஹா ஹா .... இனியவள் அப்படியெல்லாம் இல்லை நீங்க எழுதுங்கோ... விளங்காட்டிக் கேக்கிறம். ;)

உங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி

இனியவளே உங்கள் பேயரெ ஒரு கவிதை-தானே , நீங்கள் எதர்காக கவிதை எழுதி சிரம படுகிறிர்கல் :icon_mrgreen:

:icon_mrgreen::D

எனக்கும் கைதட்டும் ஒலி கேட்கிறது :)

வாழ்த்துக்கள் இனியவள்

  • தொடங்கியவர்

எனக்கும் கைதட்டும் ஒலி கேட்கிறது :D

வாழ்த்துக்கள் இனியவள்

உங்களுக்கு கைத்தட்டு கேக்கிதா?????? :D:D

உங்கள் வாழ்த்துக்கு நன்றி இலக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.