Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெக்சிக்கோவில் பூமி அதிர்ச்சி 226 பேருக்கு மேல் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(CNN)Rescuers combed through rubble Tuesday after a powerful earthquake killed scores and collapsed buildings in Mexico City and surrounding states on the anniversary of a devastating earthquake decades ago.

At least 116 people died in the magnitude-7.1 earthquake, officials said. Most deaths were reported in Puebla, Morelos and Mexico states, and Mexico City, the capital.
Video showed rescue workers in hard hats and civilians in a Mexico City neighborhood digging through two story-tall piles of rubble. Some carried away buckets full of debris. Volunteers called out the names of those possibly trapped under collapsed buildings, video and photos on social media showed.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள்.... வறுமையான நாடு. பல வீடுகளும் சேதமாகி இருக்கும்.
இதிலிருந்து... மீண்டு வர, நீண்ட நாட்கள்  பிடிக்கும்.

மெக்சிகோவில் அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி

 

 

மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடி ஒளிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

447CCB5100000578-4900334-image-a-52_1505

மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் நேற்று குறித்த சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

447CCC5900000578-4900334-image-a-20_1505

மெக்சிகோவில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சி 7.1 ரிச்டராக பதிவாகியுள்ளதாக, அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

447CCC9500000578-4900334-Clouds_of_dust_

குறித்த பூமியதிர்ச்சியில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

447CCF9D00000578-4900334-image-a-21_1505

447CD32C00000578-4900334-image-m-63_1505

447CD33400000578-4900334-image-a-50_1505

447D09DE00000578-4900334-image-a-39_1505

447D35F600000578-4900334-image-a-64_1505

447D116F00000578-4900334-image-a-37_1505

447D115300000578-4900334-image-a-34_1505

 

http://www.virakesari.lk/article/24660

மெக்சிகோவில் நிலநடுக்கம்: 149 பேர் பலி
 

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 149 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம், நேற்று நள்ளிரவு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள் தரைமட்டமாகின.

இந்த அனர்த்தத்தினால், மொர்லோஸ் மாகாணத்தில் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 இலட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த பேரழிவு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட 2 ஆவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மெக்சிகோவில்-நிலநடுக்கம்-149-பேர்-பலி/175-204143

மெக்சிக்கோ பூமியதிர்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் பலி ( படங்கள் இணைப்பு )

 

 

மெக்சிக்கோவில் இடம்பெற்ற அதிசக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Mexico.jpg

இதில் மெக்சிக்கோ நகரில் குறைந்தது 20 வரையான பாடசாலை மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 30 பாடசாலை மாணவர்களை காணவில்லையெனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் தலைநகரில் இருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  பூஎப்லா பகுதிக்கு அருகாமையில் 7.1 ரிச்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மெக்சிகோவில்  பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.  

இந்நிலையில் குறித்த பூமியதிர்வு காரணமாக இன்றுவரை  226 பேர் உயிரிழந்திருப்பதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமெனவும் அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

447D2C3F00000578-4900334-Hospital_patien

447D116F00000578-4900334-image-a-37_1505

447DC41B00000578-4900334-image-a-28_1505

447DEE1700000578-4900334-A_doctor_attend

447E129000000578-4900334-A_man_walks_out

447E166800000578-4900334-image-a-23_1505

 

 

 

http://www.virakesari.lk/article/24683

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.