Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மான்மியம்

Featured Replies

ஆணுறை காவியே

காவடி அலைகிறார்

ஜயோ இங்கே

பெண்ணவள் தேடுறார்...

பாலுற வாடிட

பாலகர் தேடுறார்

சிறுவர் அமைப்பதை

சீக்கிரம் கூப்பிடு....

பொறுத்தது போதும்

பொங்கியே எழுக

மக்களே இவருக்கு

மரணம் எழுதுக....!!!

:P :P :P :P

ஓய் மாப்பு!

என்ன கிண்டி விட்டு வேடிக்கையா பார்க்கிறீர்?

முதல்ல இதை வயது வந்தவர்களுக்கான பகுதியைத் திறந்து அங்க மாத்துங்க.......

Edited by ஆதிவாசி

  • Replies 120
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலுற வாடிட

பாலகர் தேடுறார

எல்லாம் மைந்தன் எழுதிய காமசாஸ்திரம் படிச்சதாலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ..............................இங்கே என்ன நடக்குது

புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். மோகன் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். மோகன் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

என்ன நக்கலா..........? :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

Weekend break இல் Amsterdam போகலாம் என்றுள்ளேன். ஹொலண்ட் மைந்தன் உதவி செய்தால், கஞ்சாப் பொட்டலம் வாங்கும் இடங்களையும், இரவு விடுதிகளையும், பாலியல் அருங்காட்சியகத்தையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டலாம். உதவி கிடைக்குமா?

இங்கு லூஸுத்தனமாகக் கவிதைகள் என்று கிறுக்குவதை விட பிரயோசனமான வேலையாக இருக்கும்.

புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள். மோகன் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

புலவர்கள் இப்போதைக்கு சாந்தமாக மாட்டினம் போல இருக்கு, நம்ம கண்காணிப்பு தலைவர் மாப்பிளை அவர்களே ஏலாது எண்டு தற்காலிகமா ,விட்டுட்டு போய்ட்டார்.... :)

ஆனாலும் வன்னி மைந்தன் புலவருக்கு எப்படி ,இப்படி நிறைய கவிதைகள் (?) எல்லாம் எழுதி தள்ளுறார் எண்டு தெரியலயே .. :blink:

Weekend break இல் Amsterdam போகலாம் என்றுள்ளேன். ஹொலண்ட் மைந்தன் உதவி செய்தால், கஞ்சாப் பொட்டலம் வாங்கும் இடங்களையும், இரவு விடுதிகளையும், பாலியல் அருங்காட்சியகத்தையும் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டலாம். உதவி கிடைக்குமா?

இங்கு லூஸுத்தனமாகக் கவிதைகள் என்று கிறுக்குவதை விட பிரயோசனமான வேலையாக இருக்கும்.

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

திருப்பங்கள் தந்திடும்

தேர்தல் வந்ததால்

திருப்பங்கள் திருப்பங்கள்

திருப்பமாய் நடந்திற்று...

எப்படி எப்படி

இவையெல்லாம் அறிந்தீர்...??

இல்லத்து நாயகி

இங்கில்லை போலும்...?

கட்டியால் மனையுடன்

கனவுடன் இருக்க

கணவா நீயேன்

கழிவிடை சென்றாய்...???

கஞ்சா அடித்தா

கலவி பகிர்ந்தாய்..??- நீ

அக்கம் நின்றால்- உனை

அடித்தே உதைப்பேன்...

கலவரம் மூட்டும்

காமம் அதனால்

கழிவிடை சென்றேன்

உயிர் கொள்ளி பிடித்தாய்...??

உண்ண வளியின்றி

உன் பிள்ளை அலையுது

இங்கு வந்து

நீ என்ன செய்தாய்...??

ஏனடா மனிதா

நீ இன்னும் திருந்தல...?

கட்டயாள் அழுவதை

கண்திறந்து பாரடா...!!

:rolleyes::):lol::lol:

புலவர்கள் இப்போதைக்கு சாந்தமாக மாட்டினம் போல இருக்கு, நம்ம கண்காணிப்பு தலைவர் மாப்பிளை அவர்களே ஏலாது எண்டு தற்காலிகமா ,விட்டுட்டு போய்ட்டார்.... :)

ஆனாலும் வன்னி மைந்தன் புலவருக்கு எப்படி ,இப்படி நிறைய கவிதைகள் (?) எல்லாம் எழுதி தள்ளுறார் எண்டு தெரியலயே .. :rolleyes:

வருகவே..வருகவே...

தலைவியே வருகவே..

தமிழ் மன்னர் யுத்தத்தை

முடிவிற்கு தருகவே...

காலங்கள் கழியுது

யுத்தமும் தொடருது

வீணாய் உடைமைகள்

வீணாய் போகுது...

அடைக்கலம் தேடியே

அகதியாய் போனவர்

இன்னலை இடித்து

இன்பங்கள் கொடுத்திடு....

முடிவில்லா தெடரும்

முடிவில்லா யுத்தத்தால்

மரணங்கள் மரணங்கள்- கடைசி

மணிவரை தொடருது...

ஏனிந்த யுத்தம்

எங்கினும் பரவுது..?

ஏனென்று கேட்டிட

யாரின்று இருக்குது...??

உண்மையை உரைக்கின்ற

உலக நாடுகள்

மெய்யை மறைத்து

பொய்மையை உரைக்குது...

தமிழரின்

தலை விதி

தலை விரி கோலமா...??

அவர் அகதியென்ற

அடையாள குறியா...??

அனிதா தலைவியே

அமைதியை கண்டிடு...

சுதந்திர நாட்டின்

சுடு காடு அகற்றி

இயற்கை வாழ்வினை

இயல்பாய் தந்திடு...

உலகெல்லாம் வாழும்

உலக தமிழனிம்

கையெடுத்த உன்தன்

காலடி வணங்கும்..!!!

கண்காணிப்பு குழு பிரதி நிதிக்கு அவசர மடல்...

:lol::lol: :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

திருப்பங்கள் தந்திடும்

தேர்தல் வந்ததால்

திருப்பங்கள் திருப்பங்கள்

திருப்பமாய் நடந்திற்று...

எப்படி எப்படி

இவையெல்லாம் அறிந்தீர்...??

இல்லத்து நாயகி

இங்கில்லை போலும்...?

கட்டியால் மனையுடன்

கனவுடன் இருக்க

கணவா நீயேன்

கழிவிடை சென்றாய்...???

கஞ்சா அடித்தா

கலவி பகிர்ந்தாய்..??- நீ

அக்கம் நின்றால்- உனை

அடித்தே உதைப்பேன்...

கலவரம் மூட்டும்

காமம் அதனால்

கழிவிடை சென்றேன்

உயிர் கொள்ளி பிடித்தாய்...??

உண்ண வளியின்றி

உன் பிள்ளை அலையுது

இங்கு வந்து

நீ என்ன செய்தாய்...??

ஏனடா மனிதா

நீ இன்னும் திருந்தல...?

கட்டயாள் அழுவதை

கண்திறந்து பாரடா...!!

:):D:D:D

அம்ஸ்ரடாம் பூட்டப்பட்டு விட்டதா? :rolleyes: தகவலுக்கு நன்றி. :D அப்ப பிளேனுகள் எல்லாம் இப்ப எங்க இறங்குது. :):lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தத்தை நிறுத்தி வன்னி மைந்தன் யாழ் களத்துக்குத் தேவைதானா என்ற வாக்கெடுப்பை நடாத்த உள்ளோம். வன்னி மைந்தன் உங்களது ஆதரவு தேவை. நீங்கள் பச்சைக் கொடி காட்டினால் உடனடியாக தொடங்கலாம்.

Edited by காவடி

அம்ஸ்ரடாம் பூட்டப்பட்டு விட்டதா? :rolleyes: தகவலுக்கு நன்றி. :) அப்ப பிளேனுகள் எல்லாம் இப்ப எங்க இறங்குது. :):lol::lol:

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கப் போகுது :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கப் போகுது :P

இதெண்டாப்பா சின்னப்புள்ளத்தனமா இருக்கு பிளேனுகள் எங்கயாவது மொட்டை மாடியில் இறங்குமா? :rolleyes::):lol: :P

இதெண்டாப்பா சின்னப்புள்ளத்தனமா இருக்கு பிளேனுகள் எங்கயாவது மொட்டை மாடியில் இறங்குமா? :rolleyes::):lol: :P

உங்க வீட்டு மொட்ட மாடியில இறங்கும்தானே :P

அம்ஸ்ரர்டாம்..

அடித்து மூடியே

ஆண்டுகள் பலவாம்...

ஜயா உமக்கு ஆது கூட

தெரியலையோ..?

...

:rolleyes::):lol::lol:

இவரை வெட்டிப் போட்டாலும் கவிதை பாடிக்கொண்டிருப்பார் போலிருக்கிறதே !

யுத்தத்தை நிறுத்தி வன்னி மைந்தன் யாழ் களத்துக்குத் தேவைதானா என்ற வாக்கெடுப்பை நடாத்த உள்ளோம். வன்னி மைந்தன் உங்களது ஆதரவு தேவை. நீங்கள் பச்சைக் கொடி காட்டினால் உடனடியாக தொடங்கலாம்.

ஒட்டு படையதை

இன்றுடன் ஒழித்திட்டு

வன்முறை கைவிட்டு

வழமைக்கு திரும்பிடு....

கடத்தல்கள். கொள்ளைகள்

கையதை விட்டு

மனித வாழ்வினில்

மனிதனாய் இணைந்திடு..

தூக்கிய ஆயுதம்

தூக்கியே எறிந்திட்டு

நாட்டுக்கு நல்லது

நலமுடன் பகிர்ந்திடு...

அடாவடி வன்முறை

அணைத்தையும் விட்டின்று

ஓடி வந்திந்த

ஒப்பந்தத்தில் கையிடு...

மாலை போட்டுண்ணை

வர வேற்றழைத்து

திருப்பத்தை தந்திட்ட

தீர்வதை காப்போம்...

யாவரும் ஒன்றாய்

கூடியே வாழ்வோம்

ஈழமே எங்களின்

தேசமென உரைப்போம்...

இது காலும் உரைத்ததை

எற்றின்று நடந்தால்

வன்முறை கை விட்டு

வழமைக்கு வருவோம்...!!!

:rolleyes::):lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

என்ன காவடி இப்படி பின் வாங்கலாமா?

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் பின் வாங்கிய பிறகும் ப்ளீஸ் வன்னி மைந்தன் கவிதை எழுதி என்னைக் கொல்ல வேணாம். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்க..

நான் பின் வாங்கிய பிறகும் ப்ளீஸ் வன்னி மைந்தன் கவிதை எழுதி என்னைக் கொல்ல வேணாம். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளுங்க..

அடோய் துரோகி காவடி :angry: :angry: :angry: :angry:

வன்னி மைந்தன்.. ப்ளீஸ்.. என்னை வுட்டுடுங்க.. என்னாலை தாங்க முடியல்லை.. கடவுளே என்னைக் காப்பாற்று.. நான் ஓடியே போயிர்றன்..

தமிலெ;லாம் ஒரு வீடு

அதிலென்ன முறைகேடு..??

வார்த்தைகள் கோர்தொரு

வன்முறை செய்தோம்..

காலத்தை கழித்திட

களமேறி வந்தோம்

சமரதை பொருதியே

சமராடி நின்றோம்...

புலனாய்வை விட்டொரு

திறனாய்வு செய்தோம்

திறனதை கொட்டி

வழியொன்றை சமைத்தோம்...

ஜயா நீரும்

கவிதையில் தோய்ந்தீர்

கவியதை கொட்டியே

எம்முடன் மகிழ்ந்தீர்...

இதிலென்ன வருத்தம்

இன்றுடன் ஒதுக்கும்

நாமெல்லாம் ஒரு தாய்

பிள்ளைகள் என்போம்...

சங்கடம் விட்டு

சந்தோசம் கொள்வீர்...!

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன வருத்தம்

இன்றுடன் ஒதுக்கும்

நாமெல்லாம் ஒரு தாய்

பிள்ளைகள் என்போம்...

:rolleyes::)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வன்னி மைந்தனின் நடவடிக்கைகளோடு பொருத அவர் சிங்கள இராணுவம் ஒட்டுக்குழு கருணா குழு என பல எதிரிகளோடு தான் கவிதையில் மோதினார். என்னோடு அல்ல.

காவடிக்கு எதிராக அவர் சண்டையிடவே இல்லை. அவர் தனது கவிதை முழுக்க சிங்கள இராணுவத்திற்கு எதிராகத் தான் எழுதினார். காவடி வேறு சிங்கள இராணுவம் வேறு என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத சிறு பையன்களொடு சண்டையிடுவதில் பார்க்க.. புறமுதுகு காட்டி ஓடலாம். நான் ஓடியே போயிர்றன்.

Edited by காவடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடோய் துரோகி காவடி :angry: :angry: :angry: :angry:

:rolleyes::):lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.