Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன.

Featured Replies

இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன.

வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள்.

இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட இரவு நேரத்தில் பாரிய இராணுவ வாகணங்களில் பலத்த வீதிப் பாதுகாப்புடன் மூடிய வாகணங்களில் இராணுவ உபகரணங்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இராணுவ வாகணங்கள் செல்வதற்கு முன்னர் வீதியோரங்களில் உள்ள வீடுகளின் பின் விளக்குகளை அணைக்கும் படி இராணுவத்தினர் கட்டளையிட்டு வருகின்றமையும் குறிப்பி;டத்தக்கதாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

டைனோசராக இருக்குமோ?

இராணுவ தளபாடங்கள் மயிலிட்டி, காரைநகர் பகுதியில் இறக்கப்படுகின்றன.

வன்னியின் மீது பாரிய இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக காங்கேசன்துறை முகத்தில் பாரிய கப்பல்களில் இருந்து இராணுவ தளபாடங்கள் இறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு கப்பல்கள் மூலம் எடுத்துவரப்படும் பொருட்கள் மயிலிட்டி காரைநகர் பகுதிகளில் வைத்து இறக்கப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பல் பயணிகள் எடுத்துச் செல்லப்படும் போது கூட பேரூந்துகள் வெளியில் தெரியா வண்ணம் மூடப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டு இருட்டான நிலையில் கப்பலில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வருகின்றார்கள்.

இதே நேரம் காங்கேசன்துறை வீதி வழியாக கடந்த மூன்று நாட்களாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட இரவு நேரத்தில் பாரிய இராணுவ வாகணங்களில் பலத்த வீதிப் பாதுகாப்புடன் மூடிய வாகணங்களில் இராணுவ உபகரணங்கள் எடுத்துச் செல்லப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இராணுவ வாகணங்கள் செல்வதற்கு முன்னர் வீதியோரங்களில் உள்ள வீடுகளின் பின் விளக்குகளை அணைக்கும் படி இராணுவத்தினர் கட்டளையிட்டு வருகின்றமையும் குறிப்பி;டத்தக்கதாகும்

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

டைனோசராக இருக்குமோ?

பூச்சாண்டியாகவும் இருக்கலாம்.

கொடுப்பதற்க்காக எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு தாராள மனசு....... கொடுப்பதற்கென்றே பிறந்த வம்சம் தான் சிங்கள வம்சம். நான் நினைக்கிறேன் கொடை வள்ளல் கர்னனும் இவர்களின் சொந்தகாரர்களில் ஒருவன் என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகள் இதைத்தான் பார்த்துக்கொன்டு இருந்தார்கள் அதவது புதியவகையான ஆயுதங்கள் இலங்கைப்படைகளிடம்மிருந்து மீட்டுஎடுப்பதர்குசாதகமானபோ

பெரிய மீனாய் இந்தமுறை இருந்தா மீன், மீன் பிடிப்பவரை தண்ணீக்கையும் இழுத்த சில காட்சிகளையும் பார்த்திருக்கிறம். வன்னி வன்னி என்று சொல்லுறமே, அப்ப கருணாவின் மட்டக்களப்பு சனம் தானே கூட நின்று அடிபட்டதுகள் என்று முந்தி1998- 1999 களில் வந்த தினமுரசு களை பார்த்தா அறிந்துகொள்ளக்கூடியாத இருக்கிறது. ஒரு கட்டத்தில களைச்சுப்போய் வந்த கருணாவோட தலைவர் மான் கறியோட சாப்பாடும் ஒன்றாய் எடுத்தவர் எண்டு தெரியும். அப்படி இப்ப நாம வலுவாய் இருந்தா தூண்டிலில மீன் எப்படி கொழுத்திருந்தாலும் இழுக்கலாம் என்று உறுதியாகச் சொல்லாம். என்ன மாற்றுத்திட்டங்கள் போட்டு எனி அடி விளுமோ தெரியாது. எனி மணலாறுக்குள்ள இவரை நம்பி உள்ளே கண்ணைக்கட்டாம் கூட்டிக்கொண்டு வேற போனவையாம் தளபதி என்று ஒரு மரியாதையாக. எதுவும் நடக்கலாம். முதலில போடவேண்டிய ஆட்களை என்னவிலை கொடுத்தாலும் போடவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இறக்கி முடிச்சா ஒருக்கா சொல்லியனுப்புங்கோ

இறக்கி முடிச்சா ஒருக்கா சொல்லியனுப்புங்கோ

ஏன் போய் கணக்கு பாக்கப் போறிங்களா..........? கொன்சம் வெயிட் பண்ணுங்க :P

கொடுப்பதற்க்காக எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். பாருங்கள் எவ்வளவு தாராள மனசு....... கொடுப்பதற்கென்றே பிறந்த வம்சம் தான் சிங்கள வம்சம். நான் நினைக்கிறேன் கொடை வள்ளல் கர்னனும் இவர்களின் சொந்தகாரர்களில் ஒருவன் என்று.

உமது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை நன்றி

கோயில் கட்டி திருவிழா எடுத்த தமிழ்ச் சனம் உண்மையில் அளவு கணக்கில்லாமல் புண்ணியம் தேடி வைச்சிருக்குதுகள் எண்டதை நினைக்க வைத்தப் பத்தி எரியுது.

http://www.tamilnaatham.com/advert/2007/mar/PJ20/

வடகொரியாவிலை இருந்து வரப்பிந்தி 22 ஆம் திகதி கெடியேத்தேலாமல் போனது கண்டு கடவுள் இரங்கி மோட்டுச் சிங்களவங்களுக்காலையே அனுப்புறார் போல கிடக்கு.

அதிஸ்டமான இனம் தான் தமிழினம் எண்டாலும் இது கொஞ்சம் 3 much.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் கட்டி திருவிழா எடுத்த தமிழ்ச் சனம் உண்மையில் அளவு கணக்கில்லாமல் புண்ணியம் தேடி வைச்சிருக்குதுகள் எண்டதை நினைக்க வைத்தப் பத்தி எரியுது.

http://www.tamilnaatham.com/advert/2007/mar/PJ20/

வடகொரியாவிலை இருந்து வரப்பிந்தி 22 ஆம் திகதி கெடியேத்தேலாமல் போனது கண்டு கடவுள் இரங்கி மோட்டுச் சிங்களவங்களுக்காலையே அனுப்புறார் போல கிடக்கு.

அதிஸ்டமான இனம் தான் தமிழினம் எண்டாலும் இது கொஞ்சம் 3 much.

?????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.