Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்!

Featured Replies

வடக்கு, கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதலுக்குத் திட்டம்!

மக்களை மனிதக் கேடயங்களாக்கியும் பணயம் வைத்தும் யுத்தம் நடைபெறத் தொடங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்லாது இன்று வடக்கிலும் இதே நிலைதான். இதனால், யுத்தம் நடைபெறும் பகுதிகளிலிருந்து தப்பியோடும் மக்கள் பெரும் அவலங்களைச் சந்திக்கின்றனர்.

மக்களின் பாதுகாப்பு குறித்து எவருமே அக்கறை கொள்ளாத நிலையில் இனிவரும் யுத்தங்களில் மக்கள் பேரழிவுகளைச் சந்திக்கும் நிலை உருவாகப் போகிறது.

கிழக்கில் தொடங்கிய போர் இன்று வடக்கிலும் முழு அளவில் பரவத் தொடங்கியுள்ளது. கிழக்கை புலிகளிடமிருந்து விரைவில் கைப்பற்றிவிடுவோமெனக் கூறி பெரும் போரை ஆரம்பித்த அரசு, இதுவரை அது சாத்தியப்படாத நிலையில் வடக்கிலும் போரைத் தொடங்கியுள்ளது.

புலிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கும் போரெனக் கூறிக் கொண்டு நடைபெறும் தாக்குதலில் மக்களே இலக்கு வைக்கப்படுகின்றனர். மக்கள் குடியிருப்புகள் தினமும் நூற்றுக் கணக்கில் அழிக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள் வீடு வாசல்களிலிருந்து விரட்டப்படுகின்றனர். மக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர்.

மக்கள் குடியிருப்புகள் மீது மேற்கொள்ளப்படும் கண் மூடித்தனமான ஷெல் தாக்குதல், பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சுகளால் அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றடையும் நிலை உருவாக்கப்படுகிறது.

முன்னைய யுத்தங்களின் போது, பாரிய படைநகர்வுகளுக்கு முன்னர் ஷெல் தாக்குதல்களும் விமானத் தாக்குதல்களும் நடைபெற்றாலும், அது குறிப்பிட்டளவு தூரத்தை பிரதானமாக இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படும். இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் புலிகளின் முன்னரங்க நிலைகளை அழிப்பதாகவும் முன்னரங்க நிலைகளிலும் அதற்கப்பால் படையினரை எதிர்கொள்ளத் தயாராயிருக்கும் புலிகளையும் இலக்கு வைத்தே பெரும்பாலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறும்.

இதனால் ஷெல் தாக்குதலும் விமானத் தாக்குதலும் நடைபெறும் பகுதிகளிலிருந்து மக்கள் பின் நகர்ந்து பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வர். மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையே படையினரின் இந்தத் தாக்குதல்கள் கடுமையாயிருக்கும்.

ஆனால் அண்மைக்காலப் போரில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிக நீண்ட தூர ஆட்லறிகள், மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்குதல்களை நடத்தி மக்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள்ளிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தப்பியோடச் செய்வதே நோக்கமாகும்.

புலிகளின் பகுதிகளிலிருந்து மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டால், அதன் பின் அங்கு இடம்பெறும் தாக்குதல்கள் அனைத்தும் புலிகளுக்கெதிரானதாகவேயிருக

உது என்ன உம்மட கருத்தோ. அது சரி உமக்கு இப்ப எத்தனை வயசு. அங்க எல்லைகளை காக்க ஆட்கள் இல்லை எண்டா பேசாம நீர் அங்க போய் காவல் காக்க முடியாதா? புலிகள் இப்ப அடிபட முடியாது. நீர் என்ன, இங்க ஒரு தம்பியும் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது.

அவர்கள் நினைக்கும் போது அடிக்கட்டும் நீர் உம்மட வேல இங்க என்ன என்று அறிந்து எழுதும். :angry:

Edited by puli_pasarai

தம்பி புலிப்பாசறை,

வானவில் தினக்குரலிலிருந்து எடுத்து ஒட்டியிருக்கிறார் என்பதைத் கீழே தந்துள்ளார் தானே.

இதை அவருடைய கருத்தாக நான் பார்க்கவில்லை. உங்கள் கருத்துகளையும் அவதானமாக

முன்வைப்பது தான் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியானவன் எம்மை விட பல மடங்கு ஆட்பலமும் ஆயுதபலமும் வல்லாதிக்க அரசுகளின் ஆதரவும் கொண்டவன். அவனை வெல்வதற்கு எமது தலைமை நிட்சயம் பல திட்டங்கள் வைத்திருக்கும். எமது ஆதரவை வளங்குவோம்.

ஏதிரியானவன் வல்லாதிக்க அரசுகளின் ஆதரவுடன் எமது ஆயுத கொள்வனவை கட்டுப்படுத்துகிறான். ஆனால் தன்னையும் அறியாமல் எமக்கு தேவையான எல்லாவற்றையும் தன் பணத்திலேயே வாங்கி வந்து வைக்கிறான். மிக விரைவில் புலி பாயும் எதிரியின் கோட்டைக்குள். எமது கையில் விமான எதிர்ப்பு ஆயுதமும் மல்ற்றி பரல் ரெக்கெற் லேஞ்சரும் சேரும். ஏம்மவர் கரம் ஓங்கும்.

வானவில் நம்பிக்கை இழக்காதீர்கள்....புலிப்பாசறை கோபப்படாதீர்கள்....

  • தொடங்கியவர்

உது என்ன உம்மட கருத்தோ. அது சரி உமக்கு இப்ப எத்தனை வயசு. அங்க எல்லைகளை காக்க ஆட்கள் இல்லை எண்டா பேசாம நீர் அங்க போய் காவல் காக்க முடியாதா? புலிகள் இப்ப அடிபட முடியாது. நீர் என்ன, இங்க ஒரு தம்பியும் ஒரு மயிரையும் புடுங்கமுடியாது.

அவர்கள் நினைக்கும் போது அடிக்கட்டும் நீர் உம்மட வேல இங்க என்ன என்று அறிந்து எழுதும். :angry:

போறேன் என்டு புருடா விட்டீர் என்னும் போகலியா..........? ஒன்டும் புடுங்க முடியாதா.........? பிளேண்ல வந்து புடுங்கினத பாத்தீர் தானே

உமக்கு எதுவும் தெரியாட்டி பொத்திட்டிரும்

எதிரியானவன் எம்மை விட பல மடங்கு ஆட்பலமும் ஆயுதபலமும் வல்லாதிக்க அரசுகளின் ஆதரவும் கொண்டவன். அவனை வெல்வதற்கு எமது தலைமை நிட்சயம் பல திட்டங்கள் வைத்திருக்கும். எமது ஆதரவை வளங்குவோம்.

ஏதிரியானவன் வல்லாதிக்க அரசுகளின் ஆதரவுடன் எமது ஆயுத கொள்வனவை கட்டுப்படுத்துகிறான். ஆனால் தன்னையும் அறியாமல் எமக்கு தேவையான எல்லாவற்றையும் தன் பணத்திலேயே வாங்கி வந்து வைக்கிறான். மிக விரைவில் புலி பாயும் எதிரியின் கோட்டைக்குள். எமது கையில் விமான எதிர்ப்பு ஆயுதமும் மல்ற்றி பரல் ரெக்கெற் லேஞ்சரும் சேரும். ஏம்மவர் கரம் ஓங்கும்.

வானவில் நம்பிக்கை இழக்காதீர்கள்....புலிப்பாசறை கோபப்படாதீர்கள்....

தீபன் ஊரில தெருவில போர பைத்தியங்கள் பேசுறத பாத்து கோவிக்கிறமா இல்லை தானே அதே போலதான், நீங்கள் சொல்வது சரிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.