Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் - முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து, மட்டக்களப்பிலிருந்து ஜெயபாலன்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jeyabalan.jpg
 
 
மட்டக்களப்பு அறிக்கை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்திய நிலமைகள் வேகமாக மாறி வருகிறது. இரு பக்கத்துக் கனவுகளையும் சாதனைகளையும் கனலும் பலவிடயங்களையும் எழுத வேணும். ஆனாலும் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்ள தயக்கமாக உள்ளது. மிகவும் கவனமாக எடிற் பண்ணியே எழுதுகிறேன்.
.
போருக்குப் பிந்திய சூழலையை மாறி வரும் புதிய இன அரசியல் சமன்பாடுகளை உருவாகும் புதிய சமூக பொருளாதார வாய்ப்புகளை தமிழரும் முஸ்லிம்களும் இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. சமாதனத்தின் புதிய சமன்பாடுகளைப் புரிந்துகொண்டிருந்தால் இப்பவே ஒன்றுபட்டால் உண்டு பெரு வாழ்வு என கைகோர்த்து நெடுந்தூரம் முன் சென்றிருபார்கள். 
.
தமிழர் சிங்களவருக்கிடையிலான உறவுகளும் மற்றும் முஸ்லிம்கள் சிங்களவருக்கு இடையிலான உறவுகளும் போட்டி போட்டுக்கொண்டு மேம்பட்டு வருகிறது. இது மகிழ்ச்சியான விடமே. ஆனால் கவலை தரும் விதத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படவில்லை. சில அம்சங்களில் மேலும் சீர்குலைந்து வருகிறது. போருக்குப்பின்னரான தமிழ் முஸ்லிம் உறவாடல் மந்த நிலையில் இருப்பது அதிற்ச்சி அளிக்கிறது. 
.
முஸ்லிம் இளைஞர்கள் காணிப் பிரச்சினைகள் பற்றியும் தமிழ் இளைஞர்கள் கலியாணப் பிரச்சினைகள் பற்றியும் அச்சம் தரும் வகையில் கொதிப்போடு பேசுகிறார்கள். 
.
மக்கள் தலைவர்கள் அமர்ந்து பேசுவதில் போதிய அக்கறை காட்டவில்லை. அதனால் அமைச்சர் அதிகாரம் உள்ள பக்கத்து மக்கள் அமைச்சர்களின் அதிகாரத்தையும் அமைச்சர் அதிகாரமில்லாத பகுதி மக்கள் பேரின மதகுருமார்களின் அதிகாரத்தையும் தஞ்சமாக கருதுகிற சூழல் கவலைதரும் வகையில் வளர்ச்சி பெற்று வருகிறது. 
இளைஞர்களாவது இருந்து பேசுவார்கள் புதிய கிழக்கின் சூரியன் உதிப்பான் என்கிற நம்பிக்கை கவிதைகளில் வாழ்கிறது. கவிதைகளுக்கு வெளியே வெளியே இனித்தான் உருவாக வேண்டும். 
.
நாளை கிழக்கின் மண்ணல்ல தமிழ் முஸ்லிம் மக்களின் கனவுகளான எழுவானமே சிவக்க வேண்டும். .

http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_35.html

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடிக்குள்ள நின்று இருப்பாரு ஆனால் அண்ண படுவான்கரையை பற்றி பேசி அறிக்கை ஒன்றை விட்டுருக்கிறார் போல செய்தி படிச்சன்:unsure:

 

38437692_692115161130377_124393321881875

 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவிஞர் கவனமா எழுதுறதென்று உப்புசப்பில்லாமல் எழுதியிருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.