Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"]'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..''

Featured Replies

'' குண்டுகள் வெடிக்க வேண்டும்..''

எங்களின் மண்ணிலே

ஏறியே வந்து

உன் பிள்ளை அனுப்பியே

ஊரதை அழித்தாய்...

எம்மினம் அழிகையில்

ஏனென்று கேட்கல

இன்றேன் தாயே

வெம்பியே அழுகிறாய்...??

நாளுமே..நாளுமே

நரபலி எடுத்தாய்

எம் தமிழ் வாழ்விலே

இன்னலை அழித்தாய்..

கூடியே வாழ்ந்தவர்

கூடதை சிதைத்தாய்

எத்தனை அவலத்தை

எமக்கன்று திணித்தாய்...

இத்தனை மறந்தேன்

இன்று நீ அழுதாய்...??

நின்மதி தொலைத்து

நித்தமும் அழுதோம்...

அத்தனை ரணமும்

அனுபவி வேண்டும்

உன் உடல் யாவுமே

கிழியவே வேண்டும்...

அங்க மிழந்து- நீ

அலறவே வேண்டும்

அது கண்டு அயலவர்

கலங்கிட வேண்டும்...

பஞ்சம் வந்துன்னை

பற்றிட வேண்டும்

உணவின்றி நோயினால்- நீ

இறந்திட வேண்டும்...

எம் தமிழ் அவலங்கள்

ஏற்றிட வேண்டும்

அது கண்டு எம்மகம்

மகிழ்ந்திட வேண்டும்...

குண்டுகள் விழுந்துன்

குடிமனை சிதறனும்

அகதியாகியே நீ

அலையவே வேண்டும்...

காலம் முழுதினும்

கதறிட வேண்டும்

கண்ணீர் மேலே- நீ

உறங்கிட வேண்டும்...

வீதியில் உம்முடல்

விழுந்திட வேண்டும்

நாயும் களுகும்

உன்றிட வேண்டும்...

அழுது அழுதே- நீ

களைத்திட வேண்டும்

அதற் கென்றாகினும்

குண்டுகள் வெடித்திட வேண்டும்....!!!

-வன்னி மைந்தன் -

Edited by vanni mainthan

சிறீ லங்கா பேரினவாதம் நாசமாப் போக என்று சபிப்பதில் நியாயம் இருக்கின்றது, ஆனால் முழு சிங்களவர்களையும் ஒட்டுமொத்தமாக நாசமாப் போக என சபிப்பது சரியாகப் படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nanum mappillayin karuthai amothikiraen. enna than irunthalum nam ellorum imsai pada vendum endu ninaikka koodathu.

emathu makkalin imsaikalai niruthum valiyaithan parka vendum

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாயும் களுகும்

உன்றிட வேண்டும்...

உண்ணுதல் எனும் வினை ஒருபோதும் உன்றிடல் என மருவாது.

  • தொடங்கியவர்

உண்ணுதல் எனும் வினை ஒருபோதும் உன்றிடல் என மருவாது.

எழுதையில் பிழையது

விடுவது பிழைதான்- அதை

தவறின்றி படைக்க

முயல்வது முறைதான்...

திருத்தியே படைக்கவே

திருத்தங்கள் செய்தேன்

முயன்று பார்த்து

முடியாமல் தோற்றேன்...

எனி வருங்காலங்கள்

எண்ணத்தில் கொள்வேன்

அது வரை நீரும்

பொறுத்தே அருள்வீர்...

காவடி....!!!

  • தொடங்கியவர்

சிறீ லங்கா பேரினவாதம் நாசமாப் போக என்று சபிப்பதில் நியாயம் இருக்கின்றது, ஆனால் முழு சிங்களவர்களையும் ஒட்டுமொத்தமாக நாசமாப் போக என சபிப்பது சரியாகப் படவில்லை.

இலங்கையின் தலை நகர்

இருட்டினில் கிடக்கனும்

தெருவெல்லாம் தினம் தோறும்

குண்டுகள் வெடிக்கணும்.....

சுதந்திர நாடது

சுடு காடாயாகனும்

காவு வண்டியின்

கதறல்கள் ஒலிக்கனும்....

மரண ஒலியது

மன மதை பதைக்கனும்

அது கண்டு அம் மக்கள்

அமைதியை தேடனும்...

இது வரை கால

இன்னல்கள் தீரணும்

இவை யாவும் நடந்திட

குண்டுகள் வெடிக்கனும்...

மாடி மனையெல்லாம்

மரணங்கள் எய்யனும்

மர மெல்லாம் வீடதாய்

மாறிட வேண்டும்....

அகதியாய் அகதியாய்

அம் மக்கள் அலையனும்

முடிவில்ல யுத்தம்

முடிவின்றி தொடரணும்..

வாழ்ந்திட வேண்டி

வன் முறை எதிர்கணும்

அம் மக்கள் அரசுக்கு

அழுத்தத்தை கொடுக்கணும்...

தப்பில்லை தவறில்லை

தவறாமல் வெடிக்கனும்

இன்லை கண்டவர்

இன்லை தீர்க்கணும்......

இதற் கென்றாகினும்

குண்டுகள் வெடிக்கனும்

இல்லையா மாப்பு

உன் பதில் என்ன...???

இலங்கையின் தலை நகர் இருட்டினில் கிடக்கனும்

தெருவெல்லாம் தினம் தோறும் குண்டுகள் வெடிக்கணும்.....

சுதந்திர நாடது சுடு காடாயாகனும்

காவு வண்டியின் கதறல்கள் ஒலிக்கனும்....

மரண ஒலியது மன மதை பதைக்கனும்

அது கண்டு அம் மக்கள் அமைதியை தேடனும்...

இது வரை கால இன்னல்கள் தீரணும்

இவை யாவும் நடந்திட குண்டுகள் வெடிக்கனும்...

மாடி மனையெல்லாம் மரணங்கள் எய்யனும்

மர மெல்லாம் வீடதாய் மாறிட வேண்டும்....

அகதியாய் அகதியாய் அம் மக்கள் அலையனும்

முடிவில்ல யுத்தம் முடிவின்றி தொடரணும்..

வாழ்ந்திட வேண்டி வன் முறை எதிர்கணும்

அம் மக்கள் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கணும்...

தப்பில்லை தவறில்லை தவறாமல் வெடிக்கனும்

இன்லை கண்டவர் இன்லை தீர்க்கணும்......

இதற் கென்றாகினும் குண்டுகள் வெடிக்கனும்

இல்லையா மாப்பு உன் பதில் என்ன...???

இலங்கையின் தலை நகர் இருட்டினில் கிடக்கவேண்டும். தெருவெல்லாம் தினம் தோறும் குண்டுகள் வெடிக்கவேண்டும். சுதந்திர நாடது சுடுகாடாக வேண்டும். காவு வண்டியின் கதறல்கள் ஒலிக்கவேண்டும். மரண ஒலியினால் மனங்கள் பதைக்கவேண்டும். அதனைக் கண்டு அம்மக்கள் அமைதியை தேடவேண்டும். இதுவரை கால இன்னல்கள் தீரவேண்டும். இவை யாவும் நடந்திட குண்டுகள் வெடிக்கவேண்டும். மாடிமனைகள் எல்லாம் மரணங்கள் எய்யவேண்டும். மரங்களெல்லாம் வீடுகளாக மாற வேண்டும். அகதியகதியாய் அம்மக்கள் அலையவேண்டும். முடிவில்லாத யுத்தம் முடிவின்றி தொடரவேண்டும். வாழ்வதற்காக வேண்டி வன்முறை எதிர்க்கவேண்டும். அம்மக்கள் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும். தப்பில்லை தவறில்லை தவறாமல் வெடிக்கவேண்டும். இன்னலைக் கண்டவர் இன்னலைத் தீர்க்கவேண்டும். இதற்காகத்தன்னும் குண்டுகள் வெடிக்கவேண்டும். இல்லையா மாப்பு உன் பதில் என்ன...?

மொழிபெயர்ப்புகளுக்கு இன்றே நாடுங்கள் ஆதிவாசி...ஆதிவாசி.....ஆதிவாசி :lol:

வன்னி மொழிபெயர்ப்புச் சரியாக உள்ளதா? :lol::lol::lol:

Edited by ஆதிவாசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.