Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

(ஐ) ஓ கனடா!!

Featured Replies

ரொம்பதான்.......!!

ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்....

கேட்டேன் ........... என்னடா ஆச்சு?

சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை ....

வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........

இப்பதான் - வந்தன் ........!.

இது இப்போ - கனடா!!

கியூபெக் மா நிலம்- இருக்கு...

அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே..........

மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........!

அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்!

ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள!

அட நம்ம ........

சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......!

கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......!

உடம்பில ஒரே ஒரு - சாக்கு போல ட்றெஸ்!

வின்ரர் டைம் லயும்!

குளிக்க போனாலும் கூட - அது இருக்குமாம்.........!

"செல்" க்குள்ள தள்ளி தான் விடுவாங்களாம் - விழுற மாதிரி .!..

குப்புற விழுத்திட்டுதான் - விலங்கு கழட்டுவாங்களாம்....!

சாப்பிட போனா கூட - " ஹேய்" - சவுண்ட்...

கொஞ்சம் கூட- லைன விட்டு விலகினா.....!

எழுத கூட -பேனை- குடுக்க மாட்டாங்களாம்............!

விடுதலை எப்போ?

இனிதான் - யாரும் கண்டு பிடிக்கணுமாம்!

இது கூட - கனடா பிரஜையா -இருக்கிறவங்களுக்கு............!

நிரந்தர வதிவுரிமை கிடைச்சவங்களுக்கு??

சந்தேகமே இல்லாம- ஸ்ரிபன் காபர் - புண்ணியத்தில ...........

பறிச்சுப்போட்டு - நாடு கடத்தலாம்....... அண்ணோய்!!

புதுசா வாறவங்க???

விமான நிலையத்திலையே அமுக்கினா........

அவங்களுக்கும் - சிறைதான் ...!

ஆனா- மேலே குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு போல இல்லிங்க!

மரியாதை - எதிலையும் .......இருக்கும்!

ஆனா - விலங்கு விலங்குதான்!

அவரவரது- ஐ.டி - பேர்த் சேர்டிபிக்கேற் - நீதிமன்றத்தில சமர்ப்பிக்கும் வரை ...............

சிறைவாசம்!!

அமெரிக்க எல்லை கடந்து வருபவங்களயும்- வேற மானிலத்திலையும்- எப்பிடியோ- தெரியல...

தெரிஞ்சவங்க சொல்லுங்க!!

அதைவிட ஒண்ணு - அகதி அந்தஸ்து கோரிக்கை - நிராகரிக்கப்பட்டவர்கள்..........

ஒளிச்சவங்க...............

அதுதான் ........ உங்களூக்கே தெரியுமே ... "மாமா" தேடும்!

தப்பி தவறி அவுங்க கைல மாட்டீனீங்கனு வையுங்க....

முதல்ல - இமிகிறேசன் - கு கொண்டு போவாங்க....

4 கேள்வி வருமாம் ... !

அப்புறம் ஐந்தாவது கேள்வி.....

இலங்கைக்கு திரும்பி போக விரும்பிறியானு - கேப்பாங்களாம்!

கேட்டால் - உடனே யெஸ் யா.......... போறேன் சொல்லணுமாம்......!

சொன்னா - ஓகே போயிட்டு - பிறகு ...

அவங்க கூபிடேக்க வா - சொல்லுவாங்களாம்!

சொல்லுறீங்க -இல்லைனு வைச்சுகுங்க- கோர்டில...... -

ஜட்ஜுக்கு சொல்லுவாங்களாம்..... இமிகிறேசன்...

பிளீஸ் இவர விடுதலை செய்யாதீங்க - விட்டால் -

நாட்டுக்கு போக மாட்டார்- ஒளிச்சிடுவார் - நாங்க தேட கஸ்டமுனு!

பிறகென்ன ? - அடுத்த - பிளைட்!!

அப்புறம்-கள்ள கிறெடிட் காட் - நைனாக்களுக்கு??

பெடெரல் சார்ஜ்.........

தப்பவே முடியாது!

லொட்டோ விழுந்தவங்க???

எந்த நாட்டில இருக்கமுனு - கடைசிவரை சொல்ல கூடாதாம்....

சொல்லியே ஆகணுமுனு - 649........சுப்பர்7 கட்டாயப்படுத்தும்,...........

அது அவங்க வியாபாரம்.... நிறைய பேர் இன்னும் நம்பர் வெட்டுவாங்கனு!!

மாஃபியா - உங்களை விடாது....!!!!

கவனம்னு - சொல்லலாமோ..??

ஐ திங் கவனமாதான் இருக்காங்கபோ!! :rolleyes:

நகைச்சுவையாக எழுதப்பட்டிருந்தாலும், வாசிப்பதற்கு மனதிற்கு மிகவும் கஸ்டமாக இருக்கின்றது.

என்னதான் இருந்தாலும் உங்களுக்கு புகலிடம் தந்த தந்தை தேசம் கனடாவை, ஓ கனடா என்ற இந்தத் தலைப்பின் கீழ் கொச்சைப்படுத்துவது மிகத் தவறு. குற்றம் செய்தவர்களிற்குத் தானே அவர்கள் தண்டனை கொடுக்கின்றார்கள்? சிறீ லங்கா போல் அப்பாவிகளை வதைக்கவில்லையே?

மேலும், நீங்கள் கூறிய குற்றச் செயல் செய்தவர்களிற்கு தமிழீழ நீதிமன்றத்தில் என்றால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? மரண தண்டனைதான்!

எனவே, உங்களிற்கு ஆதரவு தந்து உங்களை உயர்த்திவிட்ட கனடா தேசத்திற்கு நன்றியுடையவர்களாக இருங்கள்! சட்டத்தை மதித்து நடக்க வேண்டியது தமிழர்களிற்கு, அது அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் (சிறீ லங்கா தவிர) அவர்களது கடமை, சட்டத்தை மதியாது செய்த பாரிய குற்றங்களிற்கான தண்டனையை குற்றம் செய்தவர்கள் அனுபவித்து ஆக வேண்டும். வேறு வழியில்லை.

சட்டத்தை ஒழுங்காக மதித்து நடந்தால் இப்படியான வீண்விபரீதங்கள் ஏற்படாது! நன்றி!

  • தொடங்கியவர்

என்னதான் இருந்தாலும் உங்களுக்கு புகலிடம் தந்த தந்தை தேசம் கனடாவை, ஓ கனடா என்ற இந்தத் தலைப்பின் கீழ் கொச்சைப்படுத்துவது மிகத் தவறு

அவசரப்படுறீங்களோ- தெரியல....

கனடாவின் தேசியகீதம்....

ஓ கனடானு தான் ஆரம்பிக்குமாம்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எழுதியிருக்கின்றீர்கள். கவிதையா? புரிகின்ற மாதிரிச் சொல்லுங்களேன்

சொந்த நாட்டில எமது அரசாங்கம் எம்மை கொன்று குவிக்கும் போது அகதியாய் போய் அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கராங்கள ஏந்தான் கஸ்டப்படுத்துறாங்களோ தெரியலை, இமிக்கிறேசன விடுங்க அது தவிர்க்க முடியாதணது, போனமோ படிச்சமோ, படிப்பு ஏறலியா வேலை செஞ்சமா, குடும்பத்தை பார்த்தமா எண்டு இருக்காம, வெட்டு குத்து பட்டு வெட்டு பட்டவணும் வீணா போய் நீயும் ஜெயில் போய் வீணாப்போய், அப்படி வெட்டு குத்து கொலை பண்ணனும்ன அடுத்த பிளைட் பிட்டிச்சு வன்னிக்கு வாங்க, வந்து சேந்து ஆமிகூட சண்ட பிடிக்கும் போது அவன கொல பண்ணுங்க கொலை வெறி பிடிச்சா, அத விட்டுட்டு உங்க பேரையும் கெடுத்து, பெத்தவங்க பேரையும் கெடுத்து, புலத்தில வாழ்றவங்க பேரையும் கெடுத்து, தமிழன் பேரையும் கெடுத்து............

சிறை வாழ்க்கை மிகவும் பயங்கரமானது, கொடுமையோ கொடுமை, சித்திரவதைகள், உளவியல் அதிர்ச்சிகள் சிறைக்கூடத்தில் கொடுக்கப்படுகின்றன.... சுருக்கமாக விலங்குகளாக மனிதர் சிறைகளில் நடத்தப்படுகின்றனர்.

ஆனால், 'இளம் கன்று பயம் அறியாது' என்று பெரியவர்கள் சொல்வதைப் போல், வெளிநாடுகளில் வாழும் இளம் தமிழ்ச் சமுதாயத்திற்கு இதன் ஆபத்துக்கள் விளங்குவதில்லை. பெற்றோர்களும் தமது பிள்ளைகளில் கவலையீனமாக இருக்கும் போது, பெடி கூடாதவர்களுடன் கூட்டம் சேர்ந்து தனது வாழ்க்கையை குட்டிச் சுவராக்கிவிடுகின்றது. எனவே, தமது இளம் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும். பிள்ளை குற்றம் செய்து சிறைக்கூடம் சென்ற பின் தலையில் அடித்து அழுவதில் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பல விசயங்களை தெரியக்கூடியதாய் இருக்கு.

அவற்றை அறிந்து திருந்தப்பாருங்களன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரியசான ஒரு விசயத்தை இப்படி கேலி செய்து கவிதை(?!?!?) என்ற பெயரில் நக்கல் செய்வது வேதனையை தந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் கவிதையாய் உருப்பெற்றிருக்கு

மிக நன்றாக களத்தில் அருமையான கவிதைகளை எழுதும் கவிஞரை இங்கு நான் பிழையாக எடைபோட்டு விட்டதாக நண்பர் விளங்கிக் கொள்ள வேண்டாம். இப்படியான கடுமையான, பயங்கரமான ஒரு விடயத்தை துணிந்து வெளியில் கூறிய நண்பர் பாராட்டுக்குரியவரே! ஆனால், இன்னும் கொஞ்சம் நளினமாக தனது கவிதையைப் படைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கவிதை மூலம் கனடாவில் நடக்கும் பல விடயங்களை, உண்மைகளை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

  • தொடங்கியவர்

சீரியசான ஒரு விசயத்தை இப்படி கேலி செய்து கவிதை(?!?!?) என்ற பெயரில் நக்கல் செய்வது வேதனையை தந்துள்ளது.

எதுக்குமே ஒண்ணும் சொல்லமாட்டன்................

இருந்தாலும் - கொஞ்சம் சொல்லணுமே!

உங்க கோவம் புரியுது..............

அதே நேரம் இதை கவிதைனு சொன்ன புண்ணியவான் யாரோ??

அதோட - இது - கவிதை பகுதியலயா இருக்கு? - புரிஞ்சுக்குங்கங்களேன்!

வரிகளை குறுக்கி - எழுதினா அது கவிதையா?????????

திரும்ப திரும்ப வாசியுங்க.........

நான் செய்ய/ சொல்ல நினைச்சது..........

தகவல்........

இப்பிடி வாழுறவங்க - கனடால - வேணாம் விட்டிடுங்கனு என்றதும்....!!

கனடாக்குள்ள வாறவங்க - அறிஞ்சு வைச்சிருங்க எண்டதும்! :rolleyes:

இதுவும் பிழையா - அட போங்கப்பா- நான் திட்டு வங்க - றெடி!! :o

ஆ... இது கவிதை இல்லையா? :D :D :o

வரிகளை குறுக்கும், மறுக்குமாக எழுதுவதைத் தானே இப்போது கவிதை என்று சொல்கின்றார்கள்? :3d_039:

கவிஞருக்கே தான் எழுதியது கவிதை என்று தெரியவில்லையா? :rolleyes:

ஆகா!... அப்ப இவர்தான் உண்மைக் கவிஞர்! :rolleyes::o :o

  • தொடங்கியவர்

ஆ... இது கவிதை இல்லையா? :D :D :o

வரிகளை குறுக்கும், மறுக்குமாக எழுதுவதைத் தானே இப்போது கவிதை என்று சொல்கின்றார்கள்? :3d_039:

கவிஞருக்கே தான் எழுதியது கவிதை என்று தெரியவில்லையா? :rolleyes:

ஆகா!... அப்ப இவர்தான் உண்மைக் கவிஞர்! :rolleyes::o :o

சரி! :)

ஆ... இது கவிதை இல்லையா? :D :D :o

வரிகளை குறுக்கும், மறுக்குமாக எழுதுவதைத் தானே இப்போது கவிதை என்று சொல்கின்றார்கள்? :3d_039:

கவிஞருக்கே தான் எழுதியது கவிதை என்று தெரியவில்லையா? :rolleyes:

ஆகா!... அப்ப இவர்தான் உண்மைக் கவிஞர்! :rolleyes::o :o

அட இது கவிதை இல்லையா? நான் வேற இது தான் இந்த காலத்து பெண்களுக்கு பிடிச்ச கவைதை என்று ஒரு பெண்னிடம் சொன்னேன் அவள் சிரிச்சால் ஸ்ரீஇந்து கொண்ட்டே என்னை ஒரு மாதிரி பார்த்தால் :P :P

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ வர்ணன் எழுதியது கவிதை எண்டால் கவிதைப்பகுதியில் போட்டிருப்பார். அவர் புலம் பகுதியில் அல்லவா போட்டிருக்கிறார்.

நகைச்சுவையாக எழுதியிருப்பதாய் விமர்சனம் செய்யப்பட்டிருக்கு.

தற்காலத்தில் நகைச்சுவை உணர்வோடு எடுத்தியம்பும் போது அவை இலகுவாக மனித மனங்களுக்கு சென்றடைகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்....லாருக்....கும்...

வணக்கம்

சுகமாக..........இருக்க....கிறீர்....கள

  • தொடங்கியவர்

அட இது கவிதை இல்லையா? நான் வேற இது தான் இந்த காலத்து பெண்களுக்கு பிடிச்ச கவைதை என்று ஒரு பெண்னிடம் சொன்னேன் அவள் சிரிச்சால் ஸ்ரீஇந்து கொண்ட்டே என்னை ஒரு மாதிரி பார்த்தால் :P :P

சரி :rolleyes:

எல்....லாருக்....கும்...

வணக்கம்

சுகமாக..........இருக்க....கிறீர்....கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன்

உங்களின் மடலின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வித்தியாசமான முறையில் கோடு போட்டு, மணிரத்தினம் படம் போல, வசனங்களை விழுங்கி விழுங்கி எழுதுவதைப் பார்த்துச் சொன்னேன்.

மற்றும்படி, இப்போதைக்கு உங்களுக்கு திட்டு கொடுக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களைத் திட்டித் திட்டியே, தீர்ந்து போய்விட்டது. நாளைக்குப் பார்த்துக் கொள்கின்றேன். :rolleyes:

எல்....லாருக்....கும்...

வணக்கம்

சுகமாக..........இருக்க....கிறீர்....கள

:rolleyes::o :o

இ...தோ.....!

இன்....னொ....ரு..... கவி....ஞரும்...வந்து...விட்டார்...!

நீண்ட...வரிகளில்....

கடின...சொற்களால்.....

மரபுக்...கவிதை....படைத்தார்... அன்று!

ஓரிரு...வரிகளில்....

இலகு...தமிழில்....

புதுக்...கவிதை....படைப்போம்....இன்

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

வர்ணன்

உங்களின் மடலின் வீரியத்தைக் குறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வித்தியாசமான முறையில் கோடு போட்டு, மணிரத்தினம் படம் போல, வசனங்களை விழுங்கி விழுங்கி எழுதுவதைப் பார்த்துச் சொன்னேன்.

மற்றும்படி, இப்போதைக்கு உங்களுக்கு திட்டு கொடுக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களைத் திட்டித் திட்டியே, தீர்ந்து போய்விட்டது. நாளைக்குப் பார்த்துக் கொள்கின்றேன். :rolleyes:

சரி :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:3d_039: ச.....ரி.........

க.......மா.........பா........த........நீ.........

அட ............. கொ ..க்கா ம........க்கா...............

கடி.................க்க வாய் வை.....க்கா...............

சொல்ல்..............வந்த்................விட்ட

  • தொடங்கியவர்

கனடாவில் வாழ்பவர்களுக்கு - ஏதாவது ஓரிடத்தில் -

இந்த தகவல்கள் - உதவி செய்திருந்தால் மகிழ்ச்சி!

அல்பேட்டாவில் - வாழ்பவர்களுக்கு......

ட்றிங்க் அண்ட் றைவ்..........

பிடிச்சால் - 2 வருசத்துக்கு பிறகுதான் இனி -லைசன்ஸ் னு ஆக்க போறாங்களாம்!

18 வயசுக்கு குறைந்தவர்களாயிருந்தால்...

பெற்றோருக்கும் ........ டிக்கட்!

கொஞ்ச ஆக்கள்தானே அங்க இருக்காங்க- அதால........

வன்கூவர்ல இருக்கிறவங்க - தகவலை பரிமாறலாமோ என்னமோ! :rolleyes:

நன்றி வணக்கம்! :o

:rolleyes::o :o

அ ம் மா.. டீ.....

ஒற்றை.... தலை.... வலியுடன்....

இரட்டை..... தலை ...வலி ... வந்து... விட்டது....!

ஒற்றைப் .... பல்லு ..... பேன்... சீப்பால்.....

தலை ......சீவ.... முடிய..... வில்லை.....!

குட்டிப்..... பல்லு..... பேன் ... சீப்பு..... இருப்.. பவர்கள் .....

தயவு.... கொண்டு ... கடனாய் .... தா .. ருங்கள் .....

தலை...... சீவி ... விட்டு.... பத்திரமாய் .....

திருப்பித் ..... தரு ... வேன்!

கடி ... தாங்க ... முடியவில்... லை ....!

அ ம் மா .... கடிக்கிது....! தாயே ..... கடிக்கிது... !

சரி! :o

:rolleyes::D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.