Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கு கடும் கண்டனம்

Featured Replies

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கு கடும் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதி முகாம்களையும் சுற்றிவளைத்து வகைதொகையின்றியும் வயது வித்தியாசமின்றியும் படையினர் மக்களை கைது செய்வதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கடந்த வாரம் சித்தாண்டி கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினரும் பொலிஸாரும் 27 பேரைக் கைது செய்திருந்தனர். இக் கைதை அடுத்து ஜெயானந்தமூர்த்தி எம்.பி. எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக அவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாச்சோலையிலுள்ள அகதி முகாம் மாலை 4.30 மணியளவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்தவர்களில் இரு பெண்கள் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இக்கைது தொடர்பாகவும் அவர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை கைது செய்வதன் மூலம் அவர்களை அச்ச நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கரடியனாறு, உன்னிச்சை, பங்குடாவெளி, கொடுவாமடு, இலுப்படியச்சேனை மற்றும் வாகரை, மூதூர் போன்ற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாங்களில் தங்கியுள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

thinakkural.com

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இறுதி யுத்தம் வெடிக்குது.. கிராமியப்படையணி பிறக்குது என்று படங்காட்டி சனத்தை உசுப்பேத்தி இறுதியில ஆமிக்கிரான்ர கையில கொடுத்தா... அவன் பிடிக்காம கொஞ்சுவானாக்கும்..! :(:lol:

அதெல்லாம் தந்திரோபாய பின்னகர்வு. விரைவில் ஒரே நாளில் பல முனைகளில் போர் தொடங்கப்பட்டு ஒரு இழப்புமின்றி அனைத்தும் மீட்க்கப்படும். அது வரை இது போன்றவற்றை கண்டும் காணாமலும் இருப்பதே துரோகிகள் ஆக விரும்பாத மக்களின் கடமை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ரெண்டு பேரும் இங்க என்ன வெட்டி புடுங்கிறீங்க அங்கபோய் அந்த மக்களை விடுவிக்கலாம்தானே, முடியாது அல்லவா அப்ப பொத்திக்கொண்டு போக வேண்டியதுதான். விண்ணானம் கதைக்கதான் இங்க ஆக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தந்திரோபாய பின்னகர்வு. விரைவில் ஒரே நாளில் பல முனைகளில் போர் தொடங்கப்பட்டு ஒரு இழப்புமின்றி அனைத்தும் மீட்க்கப்படும். அது வரை இது போன்றவற்றை கண்டும் காணாமலும் இருப்பதே துரோகிகள் ஆக விரும்பாத மக்களின் கடமை!

அதை விடுங்கோ.. இதைப் பாருங்கோவன்..!

இவை காட்டின படங்களை அவங்கள் தங்கட பிரச்சாரத்துக்கு எப்படி உல்டா பண்ணி இருக்காங்க என்று..!

அவுஸ்திரேலியாவில் உள்ள சிங்களவர்கள் நடத்தும் புலிகளுக்கு எதிரான பிரச்சார இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம்..!

ChildSoldiers35.jpg

LTTE's Child Soldiers

Children as young as 4-years are being recruited as Child Soldiers by the LTTE Tamil Tiger Terrorists in Sri Lanka

இணைத்தள இணைப்பைக் கொடுக்கல்ல. அப்புறம் சூது வாது... என்று கதையள் வந்திடும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீணீ,செருப்பு,முழிப்பில வந்தது நாங்களும்தான் பாத்தம், குப்பைகள் இங்கு அனுமதிக்கப்படமாட்டாது புரிந்துனர்வுக்கு நன்றி.:P :P

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ரெண்டு பேரும் இங்க என்ன வெட்டி புடுங்கிறீங்க அங்கபோய் அந்த மக்களை விடுவிக்கலாம்தானே, முடியாது அல்லவா அப்ப பொத்திக்கொண்டு போக வேண்டியதுதான். விண்ணானம் கதைக்கதான் இங்க ஆக்கள்.

எங்க இரண்டு பேராலும் மட்டும் சாதிக்கக் கூடிய காரியம் என்றா இப்ப தமிழீழம் கிடைச்சு குறைஞ்சது 10 வருசமாவது ஆகியிருக்கும்..! இது இடைல புளுகுத்தள்ளுறதால எல்லோ அல்லோல கல்லோலமா இருக்குது..! :icon_idea::lol:

ஆக இத நம்பி நெடுக்கால போவான் குறுக்கால போயிடீங்க வாழ்த்துக்கள்.பின்னகர்வோ முன்னகர்வோ சற்று அமைதியாக இருங்கள் நீங்கள் கேட்கும் போது சண்டை பிடிக்க வேலிச்சண்டையல்ல மனித உயிர்களை பணயம் வைத்து நடத்தும் விடுதலை போராட்டம்.உங்களை யாரும் துரோகி ஆக்கவில்லை முட்டாள்தனமான விரக்தியான கர்த்துக்களை முன்வைகாதீர்கள்.நிச்சயம் ஒரு விடிவு பிறக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலாத விடயத்தில் ஏன் மூக்கை நுளைக்கிறீர், பேசாமல் மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே, செய்யவும் ஏலாது இதில நக்கல் நலினம் வேற.

  • கருத்துக்கள உறவுகள்

ஏலாத விடயத்தில் ஏன் மூக்கை நுளைக்கிறீர், பேசாமல் மூடிக்கொண்டு போக வேண்டியதுதானே, செய்யவும் ஏலாது இதில நக்கல் நலினம் வேற.

இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே கடைசியில... ஆள் பிடிக்க வேண்டி இருக்குது போராட...! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிச் சொல்லிச் சொல்லித்தானே கடைசியில... ஆள் பிடிக்க வேண்டி இருக்குது போராட...! :lol::icon_idea:

ஒட்டுகுழுக்களின் இணையங்களில் வரும் செய்தியின் அடிப்படையிலேயே கதைகிறீரே நீர் அவர்களின் செய்தியை மட்டும்தான் படிப்பீரா? அல்லது அதுதான் உண்மை என்று முடிவு செய்து விட்டீரோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுகுழுக்களின் இணையங்களில் வரும் செய்தியின் அடிப்படையிலேயே கதைகிறீரே நீர் அவர்களின் செய்தியை மட்டும்தான் படிப்பீரா? அல்லது அதுதான் உண்மை என்று முடிவு செய்து விட்டீரோ?

செய்தி என்றா நாலு பக்கமும் நாலு கதை வரத்தான் செய்யும்..! தேர்வு செய்ய வேண்டியது நடைமுறை நிகழ்வைப் பொறுத்து. போகிற போக்கைப் பார்த்தா...????! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி என்றா நாலு பக்கமும் நாலு கதை வரத்தான் செய்யும்..! தேர்வு செய்ய வேண்டியது நடைமுறை நிகழ்வைப் பொறுத்து. போகிற போக்கைப் பார்த்தா...????! :icon_idea::lol:

ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கனும் அல்லவா? தேர்வு செய்ய இது என்ன சட்டையோட கலரா?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கனும் அல்லவா? தேர்வு செய்ய இது என்ன சட்டையோட கலரா?

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று சொல்லி மாற்றுச் செய்திகளை பொத்திப் பொத்தி வைச்ச படியால் தான் அவற்றின் பாதிப்பு அறியாமல் மக்கள் குறட்ட விட்டிச்சினம்..! இப்ப தான் பிரான்சில முழிச்சிருக்கினம்..பார்ப்பம்

.. எங்க போய் முடியுதுண்ணு..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று சொல்லி மாற்றுச் செய்திகளை பொத்திப் பொத்தி வைச்ச படியால் தான் அவற்றின் பாதிப்பு அறியாமல் மக்கள் குறட்ட விட்டிச்சினம்..! இப்ப தான் பிரான்சில முழிச்சிருக்கினம்..பார்ப்பம்

.. எங்க போய் முடியுதுண்ணு..! :lol::icon_idea:

அரசு தனது வரும் தேர்தலுக்கு செய்த ஒரு காரியத்தை ஒட்டுக்குழுவின் வெற்றியாக காட்ட முனையாதீர். :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தனது வரும் தேர்தலுக்கு செய்த ஒரு காரியத்தை ஒட்டுக்குழுவின் வெற்றியாக காட்ட முனையாதீர். :angry: :angry: :angry:

இதுவே அமெரிக்காவில பிடிக்கேக்க ஈராக்கில ஏற்பட்ட தோல்வியை மறைக்க என்று சொல்லுவியலாக்கும்..! உது முடிவல்ல ஆரம்பம்..! எப்ப உண்மைகளை உணரவும் தவறுகளை திருத்தவும் முனையுறீங்களோ அப்ப தான் உருப்படுவியள்..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று சொல்லி மாற்றுச் செய்திகளை பொத்திப் பொத்தி வைச்ச படியால் தான் அவற்றின் பாதிப்பு அறியாமல் மக்கள் குறட்ட விட்டிச்சினம்..! இப்ப தான் பிரான்சில முழிச்சிருக்கினம்..பார்ப்பம்

.. எங்க போய் முடியுதுண்ணு..! :lol::icon_idea:

ஏன் எப்பபோது முடியும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?

துரோகிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்தச் சமயத்தில் துரோகிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பும் மனதைத் தவிர்ப்பது நல்லது.

இந்த சம்பவங்கள் துரோகிகளால் முடியுமாக இருந்திருந்தால், எப்பவோ முடித்திருப்பார்கள். போராட்டம் தொடங்கினகாலத்தில் இருந்து ஊழையிடுகின்றார்கள் அவர்கள்.

  • தொடங்கியவர்

வெட்டி நெடுக்ஸுக்கும் சித்துக்கும் வேலை வெட்டி இல்லையா...........?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவே அமெரிக்காவில பிடிக்கேக்க ஈராக்கில ஏற்பட்ட தோல்வியை மறைக்க என்று சொல்லுவியலாக்கும்..! உது முடிவல்ல ஆரம்பம்..! எப்ப உண்மைகளை உணரவும் தவறுகளை திருத்தவும் முனையுறீங்களோ அப்ப தான் உருப்படுவியள்..! :icon_idea::lol:

இப்ப எதை உண்மை என்கிறீர், எதை தவறு என்கிறீர், ஒட்டுக்குழுக்களின் இணையத்தில் வரும் செய்திகளை உண்மை என்றும், போராட்டத்தை தவறு என்றும் சொல்ல வாரீரோ, இப்படிதான் குருவி என்பவரும் எடுப்பார் பேச்சுக்கு வளைந்து தற்கொலை செய்து கொண்டார். உமக்கும் அந்த நிலை வேண்டாம் யதார்த்தை புரிந்து நடவும். :icon_mrgreen::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எதை உண்மை என்கிறீர், எதை தவறு என்கிறீர், ஒட்டுக்குழுக்களின் இணையத்தில் வரும் செய்திகளை உண்மை என்றும், போராட்டத்தை தவறு என்றும் சொல்ல வாரீரோ, இப்படிதான் குருவி என்பவரும் எடுப்பார் பேச்சுக்கு வளைந்து தற்கொலை செய்து கொண்டார். உமக்கும் அந்த நிலை வேண்டாம் யதார்த்தை புரிந்து நடவும். :lol::icon_mrgreen::lol:

தற்கொலை பண்ணிக்குவது தமிழர்கள் நாமல்ல..! :P :icon_idea:

வெட்டி நெடுக்ஸுக்கும் சித்துக்கும் வேலை வெட்டி இல்லையா...........?

ஓய் வெட்டி வானவில்.. நீங்க அரட்டை 2007 இல் செய்யிற வேலையைக் காட்டிலும் இது பறுவாயில்லைப்பா..! :D

இன்று ஈஸ்ரர் சண்டே நமக்கு கொலிடே..! :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.