Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு

அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் சனக்கூட்டம் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

temp7.jpg

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்”  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன்.

கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது.

temple6.jpg

temple4.jpg

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முன்னணியை தவிர்த்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி தற்போது தனியாக ஆட்சியமைத்துள்ளது.

இதனையடுத்த நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

tempe1.jpg

கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தரைப் பிரயோம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/43503

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானை பலம்… கொழும்பு திணறல்: கடலென திரண்ட ஐதேக ஆதரவாளர்கள்!

October 30, 2018
un4-696x392.jpg

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயகத்தை பாதுகாப்போம், ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம் என்ற கோசத்துடன் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

அலரிமாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டிய சந்தியில் இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

45082885_1524031784362989_17578604069335

 

 

http://www.pagetamil.com/21467/

 

யாரோ உசுப்பேத்திவிட பைலா ஆடிய மைத்திரியின் பேர் சர்வதேச மட்டத்தில் நாறுகிறது!

 

பெரும்பாலான சிங்களவர்களும் மைத்திரி நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என கூறுவதாக சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.