Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹலோ கனடாக்காரரே!

Featured Replies

அத்தனை வயசிலும் ஜெயம்ரவியின்ட அவதார் தேவை தானா

:angry:

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

  • Replies 62
  • Views 7.1k
  • Created
  • Last Reply

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

சீ ரோயல் பமிலிக்கு ஏற்ற மாதிரி நாகேச் என்ட அவதார் தான் சரி பட் தூயவன் அண்ணாவுக்கு மட்டும் சிவகுமார் அவதார்

:mellow:

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இங்கேயும் கொஞ்சம் சட்டசிக்கல்,ஊடல்கள் இருக்கிறபடியால் அமத்தி வாசிக்க வேண்டியுள்ளது.கடந்த சம்பவங்களை நினைத்தால் புரிந்து கொள்வீர்கள்
  • தொடங்கியவர்

சட்டச்சிக்கல் எல்லாவிடத்திலும் இருக்கு......

என்னமோ ஒப்புக்குச் சப்பாணிபோலத்தான்.......

விபரங்களை சொல்லலாம்.ஆனால் மோகன் அண்ணா தனிப்பட்டவர்கள் பாதிக்கப்படகூடாது என்ற களவிதிமுறைக்கு அமைய உடனடியாக தணிக்கை செய்து விடுவார்,ஏனெனில் பலமுறை அநுபவப்பட்டுவிட்டேன்

  • தொடங்கியவர்

தாயகத்து நிலவரங்களை வெளிக்கொணர அமைதியாக, தொடராக கவனஈர்ப்பு நிகழ்வுகள் செய்யக் கனெடிய சட்டங்களில் தடை உள்ளதா? தெரிஞ்சவங்க யாரேனும் சொல்லுங்கப்பா

இங்கே வக்கீல்கள் யாருமில்லையா.............?

  • தொடங்கியவர்

இங்கே வக்கீல்கள் யாருமில்லையா.............?

எங்கே யாழ்க்களத்திலா? அல்லது கனடாப்புலத்திலா?

எங்கே யாழ்க்களத்திலா? அல்லது கனடாப்புலத்திலா?

இரணிட்லையும்தான்

  • தொடங்கியவர்

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

  • தொடங்கியவர்

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

அவுஸ்திரேலியாவிலா?

அப்ப முதலாவதா ஆதிக்கு ஒரு மேடை புக் பண்ணுப்பா

அதெல்லாம் ஒரு கனாக்காலம். தாயகநேசிப்புக்கு நானா,நீயா என்று போட்டி போட்டு சனமும் திரிஞ்சுது. (இதில ஒரியினல் எத்தினை என்று கேட்கக்கூடாது) நம்பாளுகளும் நம்பி முன்னுரிமையெல்லாம் கொடுத்தாங்கோ.... வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தாயகப்பற்றைப் பயன்படுத்தி ரொம்பப்பேர் நடிச்சாங்கப்பா... இன்னைக்கு நல்ல வேலை வசதி கண்ணுட்டாங்களா.... தாயகமா? தொண்டர் சேவையா? எங்களுக்கு நேரமில்லைங்கிறாங்கப்பா... ஓய் கோணல்வில், ஆதியைக் கிண்டிக்கிண்டி கதை பொறுக்கிறீரோ? :angry:

Edited by ஆதிவாசி

கனடாவில் கூடுதலாக தமிழர்கள் வாழ்கிறார்கள்,உண்மை அதிக எண்ணிக்கையிலிருப்பவர்கள் டொரன்டோ மாநகரிலும் அதுக்கு அடுத்தபடியாக மொன்றியலிலும் வாழ்கிறார்கள்.படித்து பட்டம் பெற்றவர்கள் சாதனையாளர்கள் அதிகமாக டொரன்டோ நகரிலும் எளிமையாக வாழ்வோம் என்ற கோட்பாடு உள்ளவர்கள் மொன்றியலிலும் வாழ்ந்தார்கள்.இதில் கூட வேடிக்கை என்னவெனில் பிரஞ்சு மொழியில் கடமையாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கூட இருக்கிறார்கள்.கனடாவில் எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு.சட்டச்சிக்கல்,ஒற்றுமைய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.