Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

Featured Replies

யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

தற்போதைய யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடையும் அபாயம் தோன்றியிருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியபோதும் இக் கணிப்பீட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. அப்பிரதேசங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது எனத் தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பொருளாதாரக் கணிப்பீட்டில் சேர்க்கப்படுமிடத்து இன்று உள்ளதைவிட வித்தியாசமான பெறுபேறுகளே காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்று தொடரும் யுத்த சூழ்நிலையால் கிழக்கு மாகாணத்தில் இருந்து இலட்சக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களின் தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீளத் தொழிலை ஆரம்பிக்க முடியாத நெருக்கடி நிலையும் தோன்றியுள்ளது. அதேவேளை, இடம்பெயர்ந்துள்ளோர் பிறரில் தங்கி வாழும் நிலை தோன்றியுள்ளமையினால் அவர்களின் மனித வளம் முடக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறைய வளங்கள் காணப்படுகின்றன. தொடரும் யுத்த சூழ்நிலையால் அவ் வளங்களில் இருந்து பயனடைய முடியாத நிலை தோன்றியுள்ளது.

இம் மாகாணங்களின் வளங்கள் ஒழுங்கான முறையில் பயன்படுத்தப்படுமாக இருந்தால் இம் மாகாணங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்புகளை வழங்க முடியும். தொடரும் யுத்த சூழ்நிலையினால் இந்நிலைமை இன்னும் மோசமடைந்து நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள அதேவேளை, தமது சொத்துக்களை விற்றுவிட்டு, இந்தியா உட்பட வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மூலம் கிடைக்கும் உழைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளமையால் நாட்டின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, யுத்த நடவடிக்கைக்காக அரசாங்கம் பாரிய செலவீனங்களை மேற்கொண்டு நவீனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்துவருகின்றது. இதனால் அந்நியச் செலாவணி குறைந்து நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மறுபுறம் யுத்தத்தைக் காரணம் காட்டி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயங்குகின்றனர். ஏற்கனவே உள்நாட்டில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தமது முதலீடுகளை விஸ்தரிப்பதற்கு அஞ்சுகின்றன. யுத்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை குறைவடைந்து பொருளாதாரத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே, யுத்தத்திற்கு தீர்வு கண்டு வீழ்ச்சியடைந்துகொண்டிருக்க

அட இதைப்பற்றி இப்ப யார் கவலைப்படுறான்?

மகிந்து தனது கின்னஸ் ரெக்கோர்ட் அமைச்சர் பரிவாரங்களை ஒவ்வொரு திக்கில் பிச்சை எடுக்க அனுப்பிக் கொண்டு இருப்பதன் நோக்கம் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதற்காகவே!

மகிந்து இன்னும் சில வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து மலசலம் கழித்து சென்றபின் இன்னொரு மந்தி பதவியில் வந்து குந்தி மலசலம் கழிக்க தொடங்கும்...

சிறீ லங்காவின் பொருளாதாரம் மேலும் மேலும் சீரழிந்து கொண்டு செல்லும். பிச்சைப் பணத்தில் சிறீ லங்கா பேரினவாத அரசாங்கம் தொடர்ந்து உயிர்வாழும்..

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளப்படாது. பிச்சைப் பணத்தில் சிறீ லங்காவில் காசு மேல காசு கொட்டுற நேரம் இது!

சோ டோன்ட் வொரி, ஜஸ்ட் என் ஜோய் த லைப் லைக் மகிந்து மாத்தையா! :lol:

Edited by கலைஞன்

அட இதைப்பற்றி இப்ப யார் கவலைப்படுறான்?

மகிந்து தனது கின்னஸ் ரெக்கோர்ட் அமைச்சர் பரிவாரங்களை ஒவ்வொரு திக்கில் பிச்சை எடுக்க அனுப்பிக் கொண்டு இருப்பதன் நோக்கம் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதற்காகவே!

மகிந்து இன்னும் சில வருடங்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து மலசலம் கழித்து சென்றபின் இன்னொரு மந்தி பதவியில் வந்து குந்தி மலசலம் கழிக்க தொடங்கும்...

சிறீ லங்காவின் பொருளாதாரம் மேலும் மேலும் சீரழிந்து கொண்டு செல்லும். பிச்சைப் பணத்தில் சிறீ லங்கா பேரினவாத அரசாங்கம் தொடர்ந்து உயிர்வாழும்..

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளப்படாது. பிச்சைப் பணத்தில் சிறீ லங்காவில் காசு மேல காசு கொட்டுற நேரம் இது!

சோ டோன்ட் வொரி, ஜஸ்ட் என் ஜோய் த லைப் லைக் மகிந்து மாத்தையா! :lol:

">

மகிந்த ராஜபிக்ச

Edited by வேலவன்

  • தொடங்கியவர்

அந்த நாய் மகிந்துக்கு என்ன அவன் பிச்சை வாங்கி சண்டை போடுவான் நாட்டு மக்கள்தான் அந்த கடன் சுமையை எல்லாம் சேத்து சுமக்கனும்

பூச்சாண்டி பிச்சாண்டி வருகிறார் விலத்து, விலத்து, .......

அங்கு ஆபத்து, இங்கும் ஆபத்து புலி வருது.... வானில் வருது ..... கடலில் வருது...... தரையில் வருது..... நித்திரை கொண்டு பல நாட்களாகிறது.....பிளீச் வெளினாட்டிலாவது நிம்மதியா தூங்க விடுங்கடா........

செவிடர்களுக்குக் காதுகள் இருந்தும் அவை பயனற்றவைதான். ஆனாலும் அவர்களுக்குக் காது என்பது ஒன்றுண்டு. இவர்களோ ஜடங்கள் அதுவும் முண்டங்கள் காதுகளேயில்லை. யார் சொன்னால் என்ன? எவர் எச்சரித்தால் என்ன? ஏறவாபோகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.