Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்

Featured Replies

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டிப் பக்கம்

இங்கே பேட்டி மட்டும் இடம் பெறும் இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி

தயவு செய்து ஒத்துழைக்கவும்

  • Replies 160
  • Views 16.6k
  • Created
  • Last Reply

தாராளமாக ஒத்துழைக்கிறோம்

  • தொடங்கியவர்

வணக்கம் ஜமுனா!

இதுவரை நீங்கள்தான் எல்லோரையும் பேட்டி கண்டு கொண்டிருந்தீர்கள், தற்போது உங்களை நான் பேட்டி காணப் போகிண்றேன். இதுதான் நான் எடுக்கும் முதல் பேட்டி, அந்த பெருமை எல்லாம் யாழுக்கும் டைகர் வானொலிக்குமே சேரும்.

யாழ் டைகர் வானொலி எப்படி உருவாகியது........?

வானொலியை உருவாக்கும் போது பல சிக்கல்கள் பலரால் உருவாக்கப் பட்டது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

யாழ் களத்தில் உங்கள் அறிமுகம் பற்றி எமது நேயர்களுக்கு சற்றுக் கூறுங்கள்

யாரால் யாழுக்கு அறிமுகமானிர்கள், அவர் பற்றி 2 வார்த்தை சொல்ல முடியுமா?

நீங்கள் வந்த புதிதில் யாழ் எப்படி இருந்தது? தற்போது எப்படி உள்ளது?

உங்கள் ஆரம்ப கால யாழுக்கும் தற்போதுள்ள யாழுக்கும் உள்ள வேறுபடுகள் என்று நீங்கள் நினைப்பது எவற்றை?

யாழ் களத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி நீங்கள் நினைப்பவற்றை சற்று கூறுங்கள்

யாழுக்கு அரட்டை அவசியமா..........?

அரட்டை கூடாது என்ற வார்த்தையை முன் வைத்து அரட்டை அடிப்பவர்கள் பற்றி.........?

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  • தொடங்கியவர்

உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றி சில வரிகள்

உங்கள் பல்கழைககளக வாழ்க்கை பற்றி சில வரிகள்

இரண்டுக்கும் இடைப்பட்ட வேறுபாடாக நீங்கள் நினப்பது?

கொழும்பு வாழ்க்கைக்கும், சிட்னி வாழ்க்கைக்குமிடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்று நீங்கள் நினப்பது?

இப்போது கிரிக்கட் காய்ச்சல் எல்ல இடமும் பரவிவிட்டது

இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்

உலகக்கிண்ணம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது நாளை இலங்கை - அவுஸ்திரேலிய அணிகள் நாளை மோதப் போகின்றன.

உங்கள் ஆதரவு யாருக்கு?

இறுதிப்போட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கணிப்பில் இறுதிப் போடியில் கலக்கப் போகும் வீரர்கள் யார்?

  • தொடங்கியவர்

காதல் இல்லாத இடமே இல்லை, அந்தக் காதல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

காதல் அனுபவம் உள்ளதா?

உங்கள் நண்பர்களின் காதலுக்கு உதவிசெய்யப் போய் யார் கிட்டாச்சும் மாட்டுப் பட்ட அனுபவமிருக்கா? இருந்தால் சற்று பகிர முடியுமா?

காதல், நட்பு இரண்டில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதற்காண காரணத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது தலைவரின் தற்போது கட்டி எழுப்பப் பட்ட வான் புலிகள் வெற்றிகரமாக இராணுவத்தின் அதி முக்கியமான் பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர், அது பற்றி உங்கள் கருத்து?

யாழ் களத்தில் சில உறவுகள் திருமணத்தின் இணைந்து கொள்ளப் போகிறார்கள் அவர்களிற்க்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

யாழ் களத்தில் உங்களுக்கு மிக நெருங்கிய உறவாக நிணைப்பது யாரை?

யாழில் யார் உங்கள் குரு?

தற்போது யாழுக்கு சில உறவுகள் வராமலிருக்கிண்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கிண்றீர்கள்?

முகமூடி வீரர்கள் பற்றி சில வரிகள்

அவர்களுக்கு என்ன சொல்ல விருமுபுகிறீர்கள்?

முகமூடி வீரர்களை தடுக்க என்ன செய்யலாம் என்று நினைக்கிண்றீர்கள்?

Edited by வானவில்

  • தொடங்கியவர்

இவர்கள் பற்றி ஒரு வரியில்

  1. டண்-
  2. பொன்னி -
  3. குட்டிஸ்-
  4. இன்னிசை
  5. ஜன்னி-
  6. பிரியசகி-
  7. வானவில்-
  8. கந்தப்பு-
  9. சித்தன் -
  10. புத்தந்
  11. கு.சா-
  12. வடிவேலு-
  13. தூயவன் -
  14. அனிதா-
  15. லீசா-
  16. சுவி
  17. வெங்கட்
  18. யாழ்ரவி
  19. யாழ்கவி
  20. யாழ்பிரியா
இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

உங்கள் கடமை நேரத்தில் எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி பேட்டி தந்தமைகு நன்றிகள் ஜம்மு

என்னுமொரு வெள்ளிமாலை பேட்டி பக்கத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது

உங்கள் வானவில்

Edited by வானவில்

வணக்கம் வானவில் மற்றும் என் பாசத்துக்கும் பெறுமதிப்புக்கும் உரிய யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஜம்முவின் வந்தனங்கள், அத்துடன் கன்னி பேட்டியை எடுக்கும் உங்களுக்கு என்சார்பிலும் டைகர்குடும்ப சார்பாகவும் வாழ்த்துகள் வானவில்

யாழ் டைகர் வானொலி எப்படி உருவாகியது........?

உலகத்தில் இருக்கும் எல்லா தமிழ் உறவுகளையும் இணைக்கவேண்டும் என்ற அவா என்னிடம் என்று சொல்வதைவிட

நம்மிடம் இருந்தது அதன் ஒரு கன்னி முயற்சி தான் டைகர்வானொலி,இதற்கு எல்லோரினதும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் டைகர்வானொலி உலக வானொலியாக யாழ்களத்தில் உலாவரும்

வானொலியை உருவாக்கும் போது பல சிக்கல்கள் பலரால் உருவாக்கப் பட்டது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?

சிக்கல் இல்லாட்டி வாழ்கை புளிக்கும்,ஆகவே அவர்கள் எமக்கு தந்த சிக்கல் நம்மை இன்னும் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தான் தூண்டியது.

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது எத்தடை நீங்கள் எமக்கு தந்திடினும் அத்தடையில் இருந்து மீண்டு எமது வானொலியை உலகவானோலியாக்கும் டைகர்பமிலியின் சிந்தனையில் எவ்விதமாற்றமும் ஏற்படாது

யாழ் களத்தில் உங்கள் அறிமுகம் பற்றி எமது நேயர்களுக்கு சற்றுக் கூறுங்கள்

ஆரம்பகாலங்களில் நான் யாழ்வாசகனாகா தான் இருந்தேன்,எல்லோரும் இங்கு பழகுவது எனக்கு மிகவும் பிடித்தது அன்றிலிருந்து நானும் இணைய வேண்டும் என்று இணைந்தேன் ஆனால் எனக்கு வடிவா தட்டச்சு செய்யமுடியாம 2006 ஆகஸ்ட் மாசம் தான் யமுனா என்ற பெயரில் யாழுக்கு அறிமுகமானேன்.

யாரால் யாழுக்கு அறிமுகமானிர்கள், அவர் பற்றி 2 வார்த்தை சொல்ல முடியுமா?

கந்தப்பு,இவரை பற்றி 2வார்த்தை சொல்லமுடியாது

கந்தப்பு நல்லவர்,வல்லவர்,மிகுந்த தமிழ்பற்று உடையவர்,ஆனால் அவருக்கு சரியா கோபம் வரும் மற்றைய நேரங்களில் அவர் ஒரு நண்பர் போல் பழகுவார்,ஆனாலும் அவருக்கு குஞ்சாச்சியின்டா பயம்.யாரும் புலிகளை குறை கூறினா அடிக்க கூட தயங்கமாட்டார்.

நீங்கள் வந்த புதிதில் யாழ் எப்படி இருந்தது? தற்போது எப்படி உள்ளது?

வந்த புதிதிலும் யாழ் என்று தான் இருந்தது இப்பவும் யாழ் என்று தான் இருக்கு,ஆனால் நிறைய புது உறவுகள் களத்தில் வந்துள்ளனர் தற்போது அவர்கள் எங்களுடன் மிகவும் நல்லாக பழகுகிறார்கள்,அத்துடன் முந்தி வந்த உறவுகளை இப்போது காணகிடைப்பதில்லை அத்துடன் யாழில் இப்போது சில அதிகபிரசிங்கிகளும் வந்துள்ளனர்.

உங்கள் ஆரம்ப கால யாழுக்கும் தற்போதுள்ள யாழுக்கும் உள்ள வேறுபடுகள் என்று நீங்கள் நினைப்பது எவற்றை?

ஆரம்பகாலங்களில் எல்லா கள உறவுகளும் செய்திகளை இணைக்கலாம் தற்போது அப்படியில்லை இது மட்டும் தான் வேறுபாடு என்று நினைக்கிறேன்.

யாழ் களத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்கள் பற்றி நீங்கள் நினைப்பவற்றை சற்று கூறுங்கள்

மாற்றங்கள் இருந்தா தான் எதிலும் சுவாராசியமாக இருக்கும் ஆனால் அவ் மாற்றங்களே உறவுகளை புண்படுத்துமாயின் அதை தவிர்பது சிறந்தது என்பது என்னுடைய சிறிய விண்ணப்பம்

யாழுக்கு அரட்டை அவசியமா..........?

நிச்சயமாக அவசியம் என்பதே என் கருத்து எதிலும் பல்சுவை இருந்தா தான் பரிபூரண திருப்தி அடையலாம்,உதாரணமாக உணவை எடுத்தா அறுசுவை இருந்தா தான் சுவை அதை போல் யாழில் அரட்டையும் இருந்தா அது இரட்டிப்பு சுவை என்பதே என் கருத்து.

அரட்டை கூடாது என்ற வார்த்தையை முன் வைத்து அரட்டை அடிப்பவர்கள் பற்றி.........?

அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்கள் பொழுதுபோக்குக்காகவும்,யாருட

Edited by Jamuna

காதல் இல்லாத இடமே இல்லை, அந்தக் காதல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

காதல் புனிதமானது,காதல் உன்னதமானது என்று எல்லோரும் என்னவோ சொல்லுவீனம்,நம்மளுக்கு அதை பற்றி எல்லாம் தெறியாது ஆனால் எல்லாரும் அந்த பாலத்தை கடந்து தான் வந்திருப்பார்கள் என்பது தான் என் கருத்து

காதல் அனுபவம் உள்ளதா?

அநுபவம் எல்லாம் இல்லை 2 மாதங்களுக்கு முன் ஒருவா லெட்டர் தந்தா உங்களை நான் லவ் பண்ணுரேன் என்று,நான் யோசித்து சொல்லுறேன் என்று சொல்லி என் அம்மாவுக்கு லெட்டரை அனுப்பி வைத்தேன்

அம்மா சொன்ன பதில் என்னவும் செய் உனக்கு சரி என்று பட்டால் ஆனால் படிப்பை மட்டும் விட்டுடாதே என்று.ஆனால் நான் அவாவுக்கு ஒரு பதிலும் இன்னும் சொல்லவில்லை என்ன சொல்லுறது என்று தெறியவில்லை.

உங்கள் நண்பர்களின் காதலுக்கு உதவிசெய்யப் போய் யார் கிட்டாச்சும் மாட்டுப் பட்ட அனுபவமிருக்கா? இருந்தால் சற்று பகிர முடியுமா?

நிறையவே,

நிரோசன் என்ற நண்பனின் காதலி என்னுடைய நல்ல நண்பி அப்ப அவன் வந்து என்னிடம் த்னது காதலை சொல்லும்படி கேட்டான்,நானும் அவாட்ட சொல்ல அந்த தோழி அன்றையிலிருந்து என்னுடன் கதைப்பதில்லை சில மாதங்களுக்கு பின் அவா கூறிய பதில் மிகவும் அதிர்ச்சி அளித்தது நான் காதலித்தது உங்களை தான் என்றா எனக்கு வெறுப்பு தான் வந்தது அன்றிலிருந்து அவாவுடன் நான் கதைப்பதில்லை

அத்துடன் சில நண்பர்களுக்காக லெட்டர் கொடுத்து சில அண்ணாமார்கள் எங்களை துறத்தி அடித்தவர்கள் பிறகு நாங்கள் அவருக்கு சாத்தினது என்று நிறைய அநுபவம் இருக்கு

காதல், நட்பு இரண்டில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதற்காண காரணத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னை பொறுத்தவரை நட்பு தான் சிறந்தது,காதலில் பிரிவு வரலாம் நல்ல நட்பில் என்றும் பிரிவு வருவதில்லை அப்படி வந்தாலும் அது சில நிமிடங்கள் தான்,காதல் எதையும் எதிபார்க்கும் நட்பு எதையும் எதிபார்த்து வருவதில்லை.ஆனால் சில சமயங்களில் நட்பும் காதலாக மாறுகிறது.

எமது தலைவரின் தற்போது கட்டி எழுப்பப் பட்ட வான் புலிகள் வெற்றிகரமாக இராணுவத்தின் அதி முக்கியமான் பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர், அது பற்றி உங்கள் கருத்து?

தலைவருக்கு நிகர் தலைவர் தான்,நான் ஒரு தமிழன் என்று சொல்லி கொள்வதில் இந்த தாக்குதல் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன்,

இந்த தாக்குதல் இன்னும் தொடரவேண்டும் எம்மை அல்லல்படுத்திய சிங்கள அரசு அல்லபடவேண்டும் அதற்கு நாங்கள் எல்லாரும் தலைவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

யாழ் களத்தில் சில உறவுகள் திருமணத்தின் இணைந்து கொள்ளப் போகிறார்கள் அவர்களிற்க்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

திருமணத்தை பற்றி எல்லாம் எனக்கு தெறியாது அவர்களுக்கு அறிவுறை சொல்ல எனக்கு வயசு போதாது ஆனால் அவர்களிடம் சொல்லுவது ஒன்றுமட்டுமே ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுகொடுத்து சென்று வாழ்கையில் வெல்லுங்கோ என்பதே மட்டுமே.

யாழ் களத்தில் உங்களுக்கு மிக நெருங்கிய உறவாக நிணைப்பது யாரை?

இரண்டு பேர் ஒருவர் வானவில் மற்றது தூயா

யாழில் யார் உங்கள் குரு?

மாப்பிள்ளை

தற்போது யாழுக்கு சில உறவுகள் வராமலிருக்கிண்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கிண்றீர்கள்?

சிலர் நேரசிக்கல் காரணமாக வரவில்லை சிலர் வேறு பெயர்களில் உலா வருகின்றனர் ஏன் அவர்கள் வேறு பெயர்களில் வாறினம் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை

முகமூடி வீரர்கள் பற்றி சில வரிகள்

முகமூடிகள் யாழின் குறை அதை நிவர்த்தி செய்ய அவர்களின் முகமூடியை கிழிக்க வேண்டும்

அவர்களுக்கு என்ன சொல்ல விருமுபுகிறீர்கள்?

முகமூடி போடுவது பெரியவிசயமில்லை எத்தனை முறை வந்தாலும் ஒரே கருத்துடன் வரமா வேற்கருத்துகளுடனும் வர பாருங்கோ

முகமூடி வீரர்களை தடுக்க என்ன செய்யலாம் என்று நினைக்கிண்றீர்கள்?

அவர்களை கண்டறிந்து யாழுக்கு வருவதை தடை செய்ய வேண்டும்

Edited by Jamuna

[*]டண்- அறிவுள்ள முட்டாள்

[*]பொன்னி -லொள்ளுபார்ட்டி

[*]குட்டிஸ்-குறும்புகார தம்பி

[*]இன்னிசை- இனிய தங்கை

[*]ஜன்னி- சிரிப்புடனான் கோபமான அக்கா

[*]பிரியசகி-கோபமான பாசமான அக்கா

[*]வானவில்-நல்லதோழன்

[*]கந்தப்பு-கருவாட்டுகடை

[*]சித்தன் -கல்லா

[*]புத்தந்- கோசிப்

[*]கு.சா-கள்ளுகடை

[*]வடிவேலு-பலமுக அண்ணா

[*]தூயவன் -வருங்கால சாமியார்

[*]அனிதா- நட்பான பாட்டி

[*]லீசா- பெண்ணா இருந்து ஆணா மாறினவர்

[*]சுவி- சமைக்க தெறிந்த பெரியப்பா

[*]வெங்கட்-தமிழ்நாட்டு நண்பன்

[*]யாழ்ரவி-யாழ்கவி

[*]யாழ்கவி-யாழ்ரவி

[*]யாழ்பிரியா-புரியாத புதிர்

இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது - வானவில்லும்,ஜம்முவும்

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது -புலிபாசறை

3 யாழின் பலம்- டைகர்பமிலி

4.யாழின் பலவீனம்-றோயல்பமிலி

5.யாழில் மறக்க முடியாதவர்-எல்லா கள உறவுகளும்

6.யாழில் மறக்க கூடியவர்?சொல்லிஅடிபேன்

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?கப்பிஅக்கா

8.யாழின் வால்கள்? அறுத்தாச்சு

9.ஆசைக்கு?வினித்

10.அறிவுக்கு?நம்மன்ட பமிலி பற்றி நாங்களே சொல்ல கூடாது

என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து பேட்டி எடுத்ததிற்கு மிக்க நன்றி வானவில்,ஆனால் இவ்வளவு கேள்விக்கு பிட் அடிக்காம எழுதின எனக்கு பரிசு அனுப்பிவையுங்கோ

:P

  • தொடங்கியவர்

எங்களுக்காக நேரம் ஒதுக்கி பேட்டியில் பங்கேற்றதற்க்கு ஜம்முவுக்கு நன்றிகள்

இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் இல்லாத இடமே இல்லை, அந்தக் காதல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

காதல் புனிதமானது,காதல் உன்னதமானது என்று எல்லோரும் என்னவோ சொல்லுவீனம்,நம்மளுக்கு அதை பற்றி எல்லாம் தெறியாது ஆனால் எல்லாரும் அந்த பாலத்தை கடந்து தான் வந்திருப்பார்கள் என்பது தான் என் கருத்து

காதல் அனுபவம் உள்ளதா?

அநுபவம் எல்லாம் இல்லை 2 மாதங்களுக்கு முன் ஒருவா லெட்டர் தந்தா உங்களை நான் லவ் பண்ணுரேன் என்று,நான் யோசித்து சொல்லுறேன் என்று சொல்லி என் அம்மாவுக்கு லெட்டரை அனுப்பி வைத்தேன்

அம்மா சொன்ன பதில் என்னவும் செய் உனக்கு சரி என்று பட்டால் ஆனால் படிப்பை மட்டும் விட்டுடாதே என்று.ஆனால் நான் அவாவுக்கு ஒரு பதிலும் இன்னும் சொல்லவில்லை என்ன சொல்லுறது என்று தெறியவில்லை.

உங்கள் நண்பர்களின் காதலுக்கு உதவிசெய்யப் போய் யார் கிட்டாச்சும் மாட்டுப் பட்ட அனுபவமிருக்கா? இருந்தால் சற்று பகிர முடியுமா?

நிறையவே,

நிரோசன் என்ற நண்பனின் காதலி என்னுடைய நல்ல நண்பி அப்ப அவன் வந்து என்னிடம் த்னது காதலை சொல்லும்படி கேட்டான்,நானும் அவாட்ட சொல்ல அந்த தோழி அன்றையிலிருந்து என்னுடன் கதைப்பதில்லை சில மாதங்களுக்கு பின் அவா கூறிய பதில் மிகவும் அதிர்ச்சி அளித்தது நான் காதலித்தது உங்களை தான் என்றா எனக்கு வெறுப்பு தான் வந்தது அன்றிலிருந்து அவாவுடன் நான் கதைப்பதில்லை

அத்துடன் சில நண்பர்களுக்காக லெட்டர் கொடுத்து சில அண்ணாமார்கள் எங்களை துறத்தி அடித்தவர்கள் பிறகு நாங்கள் அவருக்கு சாத்தினது என்று நிறைய அநுபவம் இருக்கு

காதல், நட்பு இரண்டில் எது சிறந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதற்காண காரணத்தை கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னை பொறுத்தவரை நட்பு தான் சிறந்தது,காதலில் பிரிவு வரலாம் நல்ல நட்பில் என்றும் பிரிவு வருவதில்லை அப்படி வந்தாலும் அது சில நிமிடங்கள் தான்,காதல் எதையும் எதிபார்க்கும் நட்பு எதையும் எதிபார்த்து வருவதில்லை.ஆனால் சில சமயங்களில் நட்பும் காதலாக மாறுகிறது.

பேட்டி மிக நல்லதாக இருந்தது ஜம்மு எப்படி இப்படியேல்லாம்,எனக்கு தெறியும் யார் உமக்கு லெட்டர் தந்தது என்று

:mellow:

இதோ இன்றைய வெள்ளி பொன்மாலை பொழுதில் யாழின் அபிமான நேயர் ஒருவரின் பேட்டி இடம் பெற இருக்கிறது

வணக்கம் கறுப்பி அக்கா பல சிரமங்களுக்கு மத்தியிலும் எங்கள் அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி சார்பாக நன்றிகள்

வணக்கம் கறுப்பி

உங்களை பற்றி சில வரிகளை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியுமா?

1)யாழுக்கு நீங்கள் எவ்வாறு நுழைந்தீர்கள் எப்போது நுழைந்தீர்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?அத்துடன் நீங்கள் யாழில் நுழையும் போது எவ்வாறான மனநிலையில் இருந்தனீங்க என்று கூறமுடியுமா?

*நீங்கள் யாழில் சேரும் போது இருந்த கள உறவுகள் தற்போதும் இருக்கிறார்களா அவர்களில் உங்களுக்கு ஆரம்பகாலத்தில் மிகவும் உங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார்?அத்துடன் கறுப்பி என்ற பெயரை நீங்க தெரிவு செய்தன் காரணம் என்ன?

2)நீங்கள் வந்த புதிதில் யாழ் எப்படி இருந்தது ?இப்போது எப்படி இருக்கு?உங்களுடைய ஆரம்பகால யாழுக்கும் தற்போது உள்ளா யாழுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று நினைக்கிறீங்க?

3)தற்போது டைகர்பமில் என்று புதிய பமிலி உருவாகி பலதரபட்ட விமர்சனத்திற்கு உட்பட்டது அந்த பமிலி பற்றி உங்கள் பார்வையில்?அத்தொடு அரட்டை அடிக்க கூடாது என்று சொல்லி சிலர் அதற்கு பக்கம் திறந்து அரட்டை அடிப்பதை அவதானிக்க கூடியாதா உள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

4)யாழில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகள் அதிகரித்து இருப்பதை காணகூடியதாக உள்ளது அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்?அவ்வாறான உறவுகள் களத்தில் இருக்க தான் வேண்டுமா?

5)யாழில் மிகவும் நெருங்கிய உறவாக நினைப்பது நீங்கள் யாரை?அவரை பற்றி சில வசனங்கள் அத்துடன் யாழின் உங்கள் குரு யார்?

Edited by Jamuna

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)இன்னிசை துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

Edited by Jamuna

  • தொடங்கியவர்

வணக்கம் நேயர்களே ..........!

பேட்டி விளம்பரத்தின் பின்னர் தொடரும்

6)அடுத்ததாக நீங்கள் ஈழத்தில் இருந்து புலத்திற்கு சென்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்,எது உங்களுக்கு பிடித்தது ஈழமா அல்லது புலமா?நீங்கள் புலத்திற்கு சென்ற முதலில் புது நபர்கள் புது மொழி என பல பிரச்சினைகள் இருந்திருக்கும் அவற்றுக்கு எல்லாம் எவ்வாறு முகம் கொடுத்தீங்க?

7)நீங்கள் தற்போது படித்துகொண்டு இருக்கிறீங்கள் என்று நம்புறேன்,உங்கள் பள்ளிகூட நாட்களும் தற்போதுள்ள பல்கலைகழக வாழ்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நினைக்கிறீங்க அதனை எங்கள் நேயர்களுக்கு கூறுவீங்களா?

8)உலகேங்கும் காதல் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் காதல் பற்றிய உங்கள் கருத்து என்ன?காதலை நீங்க வெறுத்தா அதற்கான காரணம் என்ன?உங்களுடைய திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க?அத்தோடு யாழில் திருமணத்தில் இணைய போகும் நண்பர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்?

9)உங்களுக்கு ஒரு நாள் இலங்கை ஜனாதிபதியாக ஆகும் வாய்பு கிடைக்குது என்று வைத்து கொள்ளுங்கோ அப்ப உங்களின் மனநிலை என்னவா இருக்கும்?

10)தமிழ் தேசிய ஆதரவை முடக்க தற்போது சர்வதேசம் பாரிய முயற்சிகளை செய்து வருவதை அவதானிக்க கூடியாதக உள்ளது அதற்கு புலத்தில் வாழுறனீங்க என்ற முறையில் எத்தகைய நடவடிக்கையை நாம் செய்யலாம் என்று கூறமுடியுமா?

11)பெண்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க அவைக்கு கோபம் உடனே வருது என்று சிலர் சொல்லினம் அதை பற்றிய உங்கள் கருத்து?உங்களுக்கும் கோபம் வருமா வந்தால் என்ன செய்வீங்க என்று சொல்லுங்கோ

12)கறுப்பி நீங்கள் உங்கள் நண்பிகளிடன் சேரும் போது எப்படி மகிழ்வீங்கள்?எப்படி குழப்படி செய்வீங்கள்?குழப்படி செய்து அடி வாங்கியது ஏதாவது இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்?

13)யாழில் தற்போது பழைய உறுப்பினர்கள் வருவதில்லை அவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?புதுசா வந்தவையை பற்றி என்ன நினைக்கிறீங்க?

14)யாழை என்னும் மேம்படுத்த என்ன செய்யலாம்?

15)புதிதாக வந்துள்ளவர்கள் அறிமுகபகுதியில் இவ்வளவு கருத்து எழுதினா பிறகு தான் உள்ளே வரலாம் என்ற நடைமுறை சாத்தியமானதா அல்லது தவறானது அது பற்றி உங்கள் கருத்து?

இவர்கள் பற்றி ஒரு வரியில்

  1. டண்-
  2. நெடுக்ஸ்
  3. வினித்
  4. குட்டிஸ்-
  5. இன்னிசை
  6. ஜன்னி-
  7. பிரியசகி-
  8. வானவில்-
  9. சித்தன் -
  10. கு.சா-
  11. வடிவேலு-
  12. தூயவன் -
  13. அனிதா-
  14. லீசா-
  15. வடிவேல்007-
  16. சின்னா-
  17. மதன்-
  18. ஜம்மு-
இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

Edited by Jamuna

  • தொடங்கியவர்

கறுப்பி வெகு விரைவில் வந்து தனது பதிலை பதிவார் அது மட்டும் சற்று காத்திருக்கவும்

உங்கள் பேட்டி சம்பந்தமான கருத்துக்களை இந்த பகுதியில் பதியவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921

  • கருத்துக்கள உறவுகள்

1)யாழுக்கு நீங்கள் எவ்வாறு நுழைந்தீர்கள் எப்போது நுழைந்தீர்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?அத்துடன் நீங்கள் யாழில் நுழையும் போது எவ்வாறான மனநிலையில் இருந்தனீங்க என்று கூறமுடியுமா?

Jan 11 2006, 05:47 PM நல்ல நேரத்தில் கருத்துகளை பகிரும் மனநிலையில் நுழைந்தேன்.

2)நீங்கள் யாழில் சேரும் போது இருந்த கள உறவுகள் தற்போதும் இருக்கிறார்களா அவர்களில் உங்களுக்கு ஆரம்பகாலத்தில் மிகவும் உங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார்?அத்துடன் கறுப்பி என்ற பெயரை நீங்க தெரிவு செய்தன் காரணம் என்ன?

சேரும்போது இருந்த உறவுகள் தற்போதும் சிலர் இருக்கிறாங்க.

யாழ்கள உறுப்பினரை பிரித்து பார்ப்பது இல்லை so எல்லாரையுமே பிடிக்கும்.

கறுப்பாய் இருப்பதால் கறுப்பி என்ற அழகான பெயரை வைத்தேன்.

3)நீங்கள் வந்த புதிதில் யாழ் எப்படி இருந்தது ?இப்போது எப்படி இருக்கு?உங்களுடைய ஆரம்பகால யாழுக்கும் தற்போது உள்ளா யாழுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று நினைக்கிறீங்க?

முன்பைவிட அதிகமானோர் யாழ்களத்தை பார்க்கிறார்கள்

முன்னைய களத்தையும் இப்போதைய களத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது இல்லை

3)தற்போது டைகர்பமில் என்று புதிய பமிலி உருவாகி பலதரபட்ட விமர்சனத்திற்கு உட்பட்டது அந்த பமிலி பற்றி உங்கள் பார்வையில்?அத்தொடு அரட்டை அடிக்க கூடாது என்று சொல்லி சிலர் அதற்கு பக்கம் திறந்து அரட்டை அடிப்பதை அவதானிக்க கூடியாதா உள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

உண்மையை சொல்லனும்னா..........டைகர் பமிலி பற்றிய கருத்துகள் வாசிப்பது இல்லை. so அதைப்பற்றி சொல்வதற்கில்லை.

4)யாழில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகள் அதிகரித்து இருப்பதை காணகூடியதாக உள்ளது அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்?அவ்வாறான உறவுகள் களத்தில் இருக்க தான் வேண்டுமா?

சிக்கலான கேள்வி. மோகனிடம் கேட்கவேண்டியது என்னிடம் தவறாய் கேட்டுட்டிங்க. என் தனிப்பட்ட கருத்து.

கருத்துகள் சுதந்திரமானவை. யார் வேண்டுமானாலும் கருத்துகளை முன் வைக்கலாம் . அவை நாகரீகமாகவையாக, பிறர் மனதை பாதிக்கபடாமல் வார்த்தை பிரயோகங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்கலாம்.

5)யாழில் மிகவும் நெருங்கிய உறவாக நினைப்பது நீங்கள் யாரை?அவரை பற்றி சில வசனங்கள் அத்துடன் யாழின் உங்கள் குரு யார்?

யாழ்கள உறவுகள் அனைவரையும் தான்.

எனக்கு ஏதுங்க குரு. எனக்கு நானே தான் குரு.

6)அடுத்ததாக நீங்கள் குஈழத்தில் இருந்து புலத்திற் சென்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்,எது உங்களுக்கு பிடித்தது ஈழமா அல்லது புலமா?நீங்கள் புலத்திற்கு சென்ற முதலில் புது நபர்கள் புது மொழி என பல பிரச்சினைகள் இருந்திருக்கும் அவற்றுக்கு எல்லாம் எவ்வாறு முகம் கொடுத்தீங்க?

எனக்கு பிடித்தது புலம்.

புது நபர்கள், புதுமொழி என்ற பிரச்சனைகள் பெரிதாக இருக்கவில்லை. ஆங்கிலம் தெரிந்ததால். நிறத்தால் தான் பிரச்சினை இருந்தது. வலிகள் இல்லாமல் வாழ்க்கையில்லை என்று வாழத் தொடங்கிவிட்டேன்.

7)நீங்கள் தற்போது படித்துகொண்டு இருக்கிறீங்கள் என்று நம்புறேன்,உங்கள் பள்ளிகூட நாட்களும் தற்போதுள்ள பல்கலைகழக வாழ்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நினைக்கிறீங்க அதனை எங்கள் நேயர்களுக்கு கூறுவீங்களா?

நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேனே.

8)உலகேங்கும் காதல் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம் காதல் பற்றிய உங்கள் கருத்து என்ன?காதலை நீங்க வெறுத்தா அதற்கான காரணம் என்ன?உங்களுடைய திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா இருக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க?அத்தோடு யாழில் திருமணத்தில் இணைய போகும் நண்பர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்?

காதல் ஒரு நரகம். அதற்கு மேல் சொல்லத் தெரியல. திருமணம் செய்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு வாழ்நாள் முழுதும் இணைந்து வாழ வேண்டும் என்பதே.

9)உங்களுக்கு ஒரு நாள் இலங்கை ஜனாதிபதியாக ஆகும் வாய்பு கிடைக்குது என்று வைத்து கொள்ளுங்கோ அப்ப உங்களின் மனநிலை என்னவா இருக்கும்?

எப்போ சூடு விழுமோ எண்டு பயந்து கொண்டு இருக்கனும்.

10)தமிழ் தேசிய ஆதரவை முடக்க தற்போது சர்வதேசம் பாரிய முயற்சிகளை செய்து வருவதை அவதானிக்க கூடியாதக உள்ளது அதற்கு புலத்தில் வாழுறனீங்க என்ற முறையில் எத்தகைய நடவடிக்கையை நாம் செய்யலாம் என்று கூறமுடியுமா?

நிச்சயம் பங்களிப்பை செய்யனும்.

யோசிக்கனும். வேறு என்ன செய்யலாம் எண்டு.

(ஊர்வலங்கள், கொடி தூக்கல். உண்ணாவிரதம் இவற்றில் எல்லாம் பெரிதாக வெற்றியை காணமுடியாது.)

11)பெண்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க அவைக்கு கோபம் உடனே வருது என்று சிலர் சொல்லினம் அதை பற்றிய உங்கள் கருத்து?உங்களுக்கும் கோபம் வருமா வந்தால் என்ன செய்வீங்க என்று சொல்லுங்கோ

பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்.

ஏன் ஆண்களுக்கு கோபம் வருவது இல்லையா?

கோபப்படும் ஒவ்வோரு நிமிடத்துளியும் அமைதியை தொலைப்பதால், மெளனமாய் இருப்பேன்.

12)கறுப்பி நீங்கள் உங்கள் நண்பிகளிடன் சேரும் போது எப்படி மகிழ்வீங்கள்?எப்படி குழப்படி செய்வீங்கள்?குழப்படி செய்து அடி வாங்கியது ஏதாவது இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்?

கறுப்பிடம் நண்பிகள் சேறுவது குறைவு. எனது குணத்துக்கு ஒத்துப்போனவர்களையே நண்பிகளாக ஏற்றுக்கொண்டுள்ளேன். கிடைக்கும் பொழுதை நண்பிகளுடன் மகிழ்ச்சியாக நடைபயிற்சியில் செலவிடுவதையே விருப்புவேன். குழப்படி. அடி இதெல்லாம் கிடையாதுங்க.

13)யாழில் தற்போது பழைய உறுப்பினர்கள் வருவதில்லை அவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?புதுசா வந்தவையை பற்றி என்ன நினைக்கிறீங்க?

அவர்களுக்கு தகுந்த வரவேற்பு கிடைக்கவில்லையோ தெரியல.

புதிதாய் வந்தவங்களை வரவேற்பது அழகு அழகு.

14)யாழை என்னும் மேம்படுத்த என்ன செய்யலாம்?

யாழை மேம்படுத்துவது கருத்து எழுதும் ஒவ்வொருவரின் கைகளிலும் தங்கி இருக்கு

15)புதிதாக வந்துள்ளவர்கள் அறிமுகபகுதியில் இவ்வளவு கருத்து எழுதினா பிறகு தான் உள்ளே வரலாம் என்ற நடைமுறை சாத்தியமானதா அல்லது தவறானது அது பற்றி உங்கள் கருத்து?

சாத்தியமானதுதான்.

எழுதுபவரின் கருத்து எப்படிப்பட்டது எண்டு பரீட்சித்துப்பார்க்க இது ஒர் நல்ல முயற்சி.

ஒருவரே பல பெயரில் வருவதால் யாரை வரவேற்பது வரவேற்காமல் இருப்மோமா எண்டெல்லாம் நினைக்கத் தோணுது.

இவர்கள் பற்றி ஒரு வரியில்

டண்- துப்பறிபவர்

நெடுக்ஸ் - அறிவாளி

வினித் - வினோதமானவர் ஆண்பாவம்

குட்டிஸ்- தேவதை

இன்னிசை- .இசை

ஜன்னி- சிறந்தவர்

பிரியசகி- இனியவர்

வானவில்- வர்ணங்கள்

சித்தன் - சித்தர்

கு.சா- அமைதியானவர்

வடிவேலு- நடிகர்

தூயவன் - புலனாய்வாளர்

அனிதா- அழகு

லீசா- விவேகமானவர்

வடிவேல்007- நகைச்சுவை

சின்னா- சிறியவர்

மதன்- வேகமானவர்

ஜம்மு-துடிப்பானவர்

இவற்றை பற்றி ஒருவரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது - மகிழ்ச்சி

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது - வார்த்தை எல்லைமீறுவது

3 யாழின் பலம் முக்கிய செய்திகளை முன்னரே தருவது

4.யாழின் பலவீனம் ஒருவர் பல பெயரில் வருவது

5.யாழில் மறக்க முடியாதவர் - மோகன்

6.யாழில் மறக்க கூடியவர்? -டிகருத்து ஏதும் எழுதாதவர்கள்

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு? கறுப்பி

8.யாழின் வால்கள் உறுப்பினர்கள்

9.ஆசைக்கு? - ஆபத்தானவர்

10.அறிவுக்கு - யாழ்களம்

  • தொடங்கியவர்

டைகர் வானொலிக்காக தனது நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்த கறுப்பிக்கு டைகர் வானொலி சார்பாக நன்றிகள், உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்

பல சிரமத்துக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்து எல்லா கேள்விகளுக்கும் மிகவும் சுவாரசியமாக பதில் அளித்த கப்பிஅக்காவுக்கு நன்றிகள் டைகர்வானொலி மற்றும் டைகர்பமிலி சார்பில்

வணக்கம் நேயர்களே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு கூடியுள்ளதன் காரணமாக உங்கள் விருப்பு அமைய நாளை யாழின் மிக முக்கிய ஒருவரின் பேட்டியும் வியாழகிழை இன்னொரு முக்கிய புள்ளியின் பேட்டியும் இடம்பெறும்,நேயர்களின் ஆதரவுக்கு மீண்டும் நன்றி

நாளை நடக்கும் பேட்டியை காண தவறாதீர்கள்

  • தொடங்கியவர்

இன்று முதல் டைகர் வானொலி பேட்டி டைகர் வானொலி இணையத்திலும் பார்வையிடலாம் B)

இன்று முதல் டைகர் வானொலி பேட்டி டைகர் வானொலி இணையத்திலும் பார்வையிடலாம் B)

:rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.