Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் வருகையை அடுத்து- காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்ததை அடுத்து, காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_3677.jpg?zoom=1.3224999725818633&res  IMG_3675.jpg?zoom=1.3224999725818633&resIMG_3676.jpg?zoom=1.3224999725818633&res

சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html

907 ஆவது நாளாக....

இந்த போராட்டம் எமது மக்களையும் சிங்கள மக்களையும் இன்னும்  போய்ச்சேரவில்லை. ஒரு சிறு குழுவாகவே இவர்கள் செயல்பட்டு  வருகிறர்ர்கள்.

எமது சமூக ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் இணையவாதிகளும் கண்டும்  காணாத மாதிரி உள்ளார்கள்.

 

 

57 minutes ago, பிழம்பு said:

 

IMG_3677.jpg?zoom=1.3224999725818633&res  IMG_3675.jpg?zoom=1.3224999725818633&res

சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

https://newuthayan.com/story/16/பிரதமர்-வருகையை-அடுத்து.html

இவர்களின் நோக்கமும் போராட்டத்துக்கான தேவையும் உன்னதமானது. ஆனால் கையில் வைத்து இருக்கும் பதாதைகளில் எழுதப்பட்டு இருப்பவை அரசியல் உள் நோக்கம் கொண்டவையாகவும் அருவருப்பானதாகவும் (ரணிலுக்கு நக்கியது...) உள்ளது. இப்படியானவை ஒரு போதும் அதிக மக்களை சென்றடைய போவதில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு

Editorial / 2019 ஓகஸ்ட் 15 வியாழக்கிழமை, பி.ப. 04:04

image_4bbcfeb5c5.jpg 

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பு, திருகோணமலையில் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

 மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் முன்னால், இப்போராட்டம் நடத்தப்பட்டது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

 பத்து வருடங்களாகப் போராடியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எதுவிதப் பதிலும் வழங்காத  நிலையில்,  நியாயமான பதிலை சர்வதேசம்  கூற வேண்டுமெனக் கோரியே, இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

http://www.tamilmirror.lk/திருகோணமலை/வலிந்து-காணாமல்-ஆக்கப்பட்டவர்களின்-உறவினர்கள்-கவனயீர்ப்பு/75-236793

ki.jpg

அரசியல்வாதிகளை, சர்வதேசத்தை நம்பி பிள்ளைகளை ஒப்படைத்த  மக்களின் விசனம் இன்று தமிழ் அரசியல் மீது திரும்புவதில் பெரிய  தவறும் இல்லை.

போராடுபவர்கள் இறந்தும் எண்ணிக்கை குறைந்தும் வரும் நிலையில் இவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு நேர்மையான பதிலை தர வேண்டிய கடமை தமிழ் அரசியல் வாதிகளுக்கு உள்ளது.  அவர்கள் அதில் இருந்து நழுவும் பொழுது மக்கள் கோபப்படுவதில் எந்த தவறும் இல்லை. அதை எழுத்தில் வைத்து போராடுவதில் எந்த குறையும் இல்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.