Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு

Featured Replies

புலிகளுக்கும் வேற்றுக்கிரகத்தாருக்கும் தொடர்பு ராஜபக்ஷ வழங்கிய பேட்டி

கிரிக்கட்டை காணச் சென்ற ராஜபக்ஷ் நேற்று முந்தினம் வெஸ்ட இன்டீஸ் பகுதியிலிருந்து கட்டுனாயக்காவிமானநிலையம் மூலம் நாடு திரும்பினார். அவரை இடைமறித்த தமிழ்பித்தனின் வலையோசைக்கான இலங்கை செய்தியாளர்.

தமிழ்பித்தன் செய்தியாளர்:- வணக்கம் ஐயா!

ராஜபக்ஷ்:- வணக்கம் (சோகமும் பயமும் அவர் கண்ணில் தெரிகிறது)

தமிழ்பித்தன் செய்தியாளர்:-புலிகள் இப்போது ஒரு அரசுக்கான வலிமையுள்ள வான்படையை பெற்று விட்டார்களாம் பலதடவை அதை நிருபித்தும் விட்டார்கள். இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

ராஜபக்ஷ்:- ஆமாம் இவர்கள் பல தாக்குதலை செய்திருக்கிறார்கள் அதை முதலில் கண்டிக்கிறேன் மேலும் இவர்களது இந்த வான்பலம் தெற்காசியாவுக்கு மட்டும் அல்ல முழு உலகத்துக்குமே அச்சுறுத்தல்தான் முக்கியமாக அமெரிக்காவுக்கு.

எங்களுக்கு தற்போது கிடைத்த புலனாய்வுத் தகவலின் படி இவர்களுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருப்பது உறிதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் பாவிக்கும் விமானத்தொழில்நுட்பம் வேற்றுகிரகத்தார் வழங்கியவையே இவர்கள் விமானங்களுக்கும் பறக்கும் தட்டுக்கும் உள்ள ஒற்றுமையே அதை வெளிப்படையாக கூறும்

முதலாவது பறக்கும் தட்டைப்போலவே இவர்கள் விமானமும் ராடர்கருவியினுள் சிக்கவதில்லை

இரண்டாவது இரவினுள் மட்டுமே தாக்குதல் செய்வது

மூன்றாவது சத்தம் இன்றி பறப்பை மேற்கொள்வது

இவர்களால் பகலில் தாக்குதல் செய்ய முடியாது. இதை உறிதிப்படுத்தியே எமது அமைச்சர் ஒருவர் சவால் விடுத்திருந்தார். அத்துடன் இவர்களிடம் இன்னும் பல பயங்கர ஆயுதங்கள் இருக்கலாம். என அஞ்சுகிறேன்

முன்னொரு தடவை(2001 ம் ஆண்டு) பொலநறுவைக் காட்டுப்பகுதியில் வேற்றுக்கிரகத்தார் வந்து இறங்கினார்களே அது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அது புலிகளை காணச்சென்ற அவர்களது பறக்கம் தட்டே பாதை மாறி அருகிலுள்ள பொலநறுவையினுள் தரைவிறங்கியது.

இவர்களது இந்த வெளிக்கிரக வாசிகளுடனான தொடர்பால் முழுஉலகத்துக்குமே ஆபத்து இதை ஓர் உள்நாட்டுப் போர் எனக்கருத முடியாது. இது பூமிக்கும் வேற்றுக்கிரகத்தவருக்கும் இடையான யுத்தம் இதை முறையடிக்க முழுஉலகமும் திரண்டு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்

தமிழ்பித்தன் செய்தியாளர்:-இவ்வளவு பயப்பீதியினுள்ளும் இந்த கட்டுநாயக்காவினுள் இருந்து இவ்வளவு நேரம் பேட்டி வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள

நன்றி மன்றம்

  • தொடங்கியவர்

மகிந்துக்கு கட்டு நாய் அக்கா வரப் பயமா இருக்காம் யாரும் உதவி செய்யுங்களேன்

நான் உதவி செய்யட்டா

என் வீட்டு தோட்டதில வந்து இறங்க சொல்லுங்கபா செக்கிங் எதுவும் இருக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா புதிசாய் கதைக்கிறியள்?? இந்த மோட்டுச்சிங்களவங்களுக்கு தங்கடை இடத்தை விட்டால் மற்ற எல்லா இடமும் இவங்களுக்கு வேறை கிரகம் மாதிரித்தான் தெரியும்

மகிந்துக்கு கட்டு நாய் அக்கா வரப் பயமா இருக்காம் யாரும் உதவி செய்யுங்களேன்

என்ர கக்கூசுக்குள்ள வந்து ஒழிக்கச்சொல்லுங்கோ நான் இடந்தாறன்.

ஆனா ஒவ்வொருநாளும் ஒழுங்கா கழுவிப்போடனும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.