Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்

Featured Replies

  • தொடங்கியவர்

இரண்டு நாளைக்கு, இந்த அறிமுக என் பகுதியில் என்னால் ஊரடங்கும் சட்டம்[/b] ,அவசரகால சட்டத்தின் உதவிகொண்டு, எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், அன்னிய சக்திகளின் ஊருருவல்களை இனம் காணவும் என்னா போடப்பட்டிருக்கிறது.

மதன் சார் உங்களினை மட்டும் மாட்டு அறுத்தார் என்ற பெயருக்காக பயர் பண்ணாம் விட்டேன். ஆகவே மீண்டும் வர எத்தனிக்கவேண்டாம்.

வல்வை மைந்தன் தயவு செய்து இங்கே வருவதை இரண்டு நாட்களுக்கு ஒத்திவையுங்கள். சிலர் என்னை அப்புறபடுத்தும் நோக்கில் பிரச்சார பீரங்கியின் உதவி கொண்டு என் தளத்தினை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள் என்று என் உள்வாளிகளால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்க

  • Replies 102
  • Views 12k
  • Created
  • Last Reply

வணக்கம் ,

வாங்க .....

Edited by அனிதா

  • தொடங்கியவர்

சாறி அனித்தா...நான் ஒன்றும் உங்களை வெறுத்து அப்படி ஒன்றும் இன்று காலை எழுதவில்லை. உண்மையை சொல்லப்போனால் நான் ஒரு யாழ் கள ரசிகன். எனக்கு நான் பிறந்த காலத்தில இருந்து சுதந்திரமா தான் வாழனும் என்று நினைத்து வாழுறவன், படிக்கும் காலங்களில் எனக்கு பிடிக்காத ஆசாமி. என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு நடத்தும் அராஜக வாழ்க்கை. ஒரே வெடுட்டல்...அப்ப என்ன செய்வது சின்ன வயசு. ஆங்கில பாடம் என்டா அடிவயிற்றைக்கலக்கும். மாட்டீன் என்ற ஒரு மடையன் சாகமுதல் எழுதிவிட்டுப்போன ஒரு கன்றாவியை வைத்து எங்களினை அடித்து நொருக்கினார்கள். அதற்காக பாடச்சலையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது எமது கொப்பிகள் வைக்கும் வகுப்பு அலுமாரி கீழ்தட்டை, நான் படுக்கும் ஒரு கட்டிலாக மாற்றி, சுதந்திரமா தமிழ் தான் படிக்கனும் ஆங்கிலம் வேணாம் என்கிற என் தோழர்களுக்கு ...சிவ்ட் பேசிஸில ஒழுங்கு படுத்தி கிலாஸ்ரூமிலேயே புரட்ச்சி பண்ணினவன். அதுவும் போக படி படி என்று நெருக்க மதில் பாய்ந்து போய் எம்.ஜி.ஆர் என்ற ஒரு தமிழின உணர்வாளரை அப்பவே இனம்கண்டு என் பள்ளித்தோழருக்கு இனம் காட்டிய ஆள். இது நடந்தது சிவகுமார் சயனைட் உட்கொண்டு செத்த ஒரு சில வருடங்களில்.....அப்படி வளர்ந்த எனக்கு இந்த யாழ் தளம் ஒரு சிறு சாக்லட் துண்டு.

இப்படியிருக்க விரக்தியின் உச்சிக்கு போய் நேற்றிரவு படுக்கைக்கு போனன்...எப்படி எனி துள்ளிக்குதித்து, இந்த ஊரடங்கு வேலையில வாரவயை சமாளிக்கிறதெண்டு.

நீங்க வந்தீங்க முதல் ஆளா!1. எனக்கு இந்த ஊடரங்கு வேளையில் வார ஆட்களினை மூன்றாக பிரிக்கதான் இப்ப முடியும்.

1, பேய்

2, விசருகள்

3. என் அருமை அப்பு( எதிரி) என்னை போட்டு உடைத்துவிட எத்தனிப்பவர்.

நீங்க என் எதிரி இல்லை. ஆனா உள்மனதுக்குள்ள என்னை கொடியவன் என்று பார்க்கிறீங்க...அது உங்க பிரச்சனை என்னுடையதல்ல...கொடிய மனம் இல்லாட்டி நான் கொடியவனாக உங்களுக்கு தெரிய மாட்டன். இது கீதை உபதேசம்.

நீங்க என் எதிரி அல்லவே அல்ல.

அகவே நான் ஊரடங்கு போட்டும் வாரீங்கன்னா ஒன்று நீங்க இறந்து போன ஒரு பேயாதான் இருக்கும். அதுக்குதான் ஒண்ணுக்கு போக முடியாதே!. அப்ப பார்த்தீங்களா ஒரு இரண்டு தமிழ்ச்சொல்லில் எவ்வளவு பொருள் இருக்கு. இதுதான் தமிழனின் வீக்கினஸ்.

ஏன் யாழ் கூட அதை எடுத்துவிட்டது. எப்படி அதை கூடாது என்று. அது அவர்களின் அறியாமை. என் பிழை அல்ல.

வணக்கம் வாருங்கள்.......

  • தொடங்கியவர்

அனு உங்கள் வர வேற்பினை ஏற்கும் அதேநேரம் இங்க நிக்காம ஓடிவிடுங்க. நான் இரண்டு நாளைக்கு ஒருவருடனும் பேசப்போற தில்லை. ஆகவே குறைநினைக்காம பிறகு வாங்க. அப்புவினை அவரின் புதியவோ அல்லது பழைய உருவத்திலோ இப்ப நான் சந்திக்க ரெடியாயிருக்கிறன் என்ரு அவரைக்கண்டா போய் சொல்லுங்கோ!!

வணக்கம் பெரியவரே எனக்கு அப்பு என்று ஒருவரையும் தெறியாது ஆகாவே என்னால் கூறமுடியாது குறை நினைக்க வேண்டாம்.

நன்றி

அனு உங்கள் வர வேற்பினை ஏற்கும் அதேநேரம் இங்க நிக்காம ஓடிவிடுங்க. நான் இரண்டு நாளைக்கு ஒருவருடனும் பேசப்போற தில்லை. ஆகவே குறைநினைக்காம பிறகு வாங்க. அப்புவினை அவரின் புதியவோ அல்லது பழைய உருவத்திலோ இப்ப நான் சந்திக்க ரெடியாயிருக்கிறன் என்ரு அவரைக்கண்டா போய் சொல்லுங்கோ!!

கருத்து மோதல்கள் இருக்கலாம்.

தனி நபர் மோதலுக்கு யாழ் தானா கிடைத்தது ?

வள்ளுவனாக வந்த நீங்கள் எதிரிகளாகக் கருதுபவர்களைப் புறக்கணித்து திருக்குறளைப் பற்றி தொடர்ந்து எழுதலாமே !

கருத்து மோதல்கள் இருக்கலாம்.

தனி நபர் மோதலுக்கு யாழ் தானா கிடைத்தது ?

வள்ளுவனாக வந்த நீங்கள் எதிரிகளாகக் கருதுபவர்களைப் புறக்கணித்து திருக்குறளைப் பற்றி தொடர்ந்து எழுதலாமே !

புலியண்ணா..

லிசான் சொல்றதுல ஒரு உம்ம இருக்கு....

அதனால அவங்க சொல்றது மாரி, கொஞ்ச நாள் னாம் ரெண்டு பேரும் திருக்குறள் வைத்துக்கொண்டு குதித்தாடுவோமே!!!

  • தொடங்கியவர்

ம் ம் இப்படி ஒரு பத்து பேர் களத்தில இருக்கிறீனம் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் யாழ் போக்கிரி, மீண்டும் மீண்டும் இங்க என்னை வரதூண்டுது. அட நானே என்னை மறந்துபோற அளவுக்கு அதீக்கம் செலுத்தியிருக்கு சில விசயங்கள். இப்ப கூசா வெடித்துவிட்டது ஆகவே அமுக்கம். இல்லை.....

அமா அந்த கிளிக்கதையினை முடித்துவிட்டு அப்புறம் வள்ளுவன் சமாச்சாரத்துக்கு வருவம்.

கிளியின் சிறகு பறக்கமுடியாதபடி வெட்டப்பட்டிருக்கலாம் என்று தான் பலர் இங்கே சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தால், உங்க கற்பனையோ நான் எதிர்பார்த்ததினை விட அதிகம் போக்கிரி.

அப்படிவெட்டப்பட்ட சிறகசைத்து, உடலை வளைத்தும், நெளித்தும் ஏன் அது பறப்பதற்கு எத்தனிக்கவில்லை?

ஏனென்றால் அடிமைக்கிளிக்கு தன் உரிமைக்காக, உடலை வருத்தி, மனதை அடக்கி, தன் சக்தியை பெருக்கமுடியாத ஒரு சூழ்நிலைக்கு தன்னை மறந்து, வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிட்ட இடத்தில் இருக்கும் இடம், கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளினை( தானியம், பூணையிடம் இருந்து பாதுகாபு, குளிருக்கு ஒதுங்க ஒரு உள் அறை) காணாமல் கண்டு விட்டு, தொடர்ந்து அது வரும் என்ற தப்பாசையில், தன் உண்மையான உரிமைகளினை மறந்து நிறைவடைந்துவிட்டு இருந்துவிடுகிறது. தன்னைப்போல பறக்கும், சுதந்திரத்தினை அனுபவிக்கும் உண்மையான கிளிகளினை கூட பார்த்து தனக்குள் வேறு சிரித்துக்கொள்ளுமாம் முட்டாள்தனமாக. கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வா சுதந்திரமாக இருப்போம் என்றால் எந்த கூட்டை என்று வேறு கேட்குமாம். ஏனென்றால் அதற்கு மற்றவர்கள் தான் சிறையில் இருப்பது போன்ற மயக்கம்.

இப்படிப்போன்றவர்களுக்கு சாகும் வரை கூண்டுவாழ்க்கைதான். சுதந்திர தாகம் இன்றி, சின்னச்சின்ன சலுகைகளின் காலடியில் விழுந்து கிடக்கும் இதுகளினைப்போல வாழ்க்கைத்தான் நாம் எல்லோரும் வாழ்வது.

இப்படிப்பட்ட கிளிகளுக்கு எப்படி சுதந்திர தாகத்தை ஊட்டலாம் என் போக்கிரி தம்பி? நகைச்சுவை ததும்பனும் ஆறுதலா எழுதுங்கோ? :lol:

வள்ளுவர் மாமா எப்படி சுகம்?

  • தொடங்கியவர்

யமுனா எனக்கு தமிழில் பட்டாசு வெடிக்க ஆசை! :lol:

நீ கொண்டு வந்த அன்பென்ற மிட்டாய் தின்ன மிகவே ஆசை! :lol:

எட்டாத உயரத்தில் இருக்கும் கள உறவுகள் என்ற திராட்சை

கிட்டாது என்று தெரிந்து எண்ணி ஏங்கி :unsure:

கொட்டாவி வேறு விடுகின்றேன் இந்த குட்டி போகிரியுடன் சேர்ந்து...... :)

இப்படிப்போன்றவர்களுக்கு சாகும் வரை கூண்டுவாழ்க்கைதான். சுதந்திர தாகம் இன்றி, சின்னச்சின்ன சலுகைகளின் காலடியில் விழுந்து கிடக்கும் இதுகளினைப்போல வாழ்க்கைத்தான் நாம் எல்லோரும் வாழ்வது.

இப்படிப்பட்ட கிளிகளுக்கு எப்படி சுதந்திர தாகத்தை ஊட்டலாம் என் போக்கிரி தம்பி? நகைச்சுவை ததும்பனும் ஆறுதலா எழுதுங்கோ? :lol:

புறக்கணிக்கும்படிதான் எழுதினேன். மண்டியிடும்படி அல்ல.

சுதந்திரம் உள்ளேயே வெளியேயா ? :lol:

நான் ஒருபோதும் பொய்சொல்வதில்லை அது என் தனித்துவம். B)

கொட்டுங்கள்

மனம் ஆறும்வரை.

வடிகால் எப்பொழுதுமே தூய்மையடையவைக்கின்றது

வணக்கம். அது என்ன தமிழ் வள்ளுவன் ? வள்ளுவன் ஒருவன் தான் எப்போதுமே. இங்லிஷ் வள்ளுவன், சிங்கள வள்ளுவன், பிரென்சு வள்ளுவன் என்று கேட்டதாக நினைவு இல்லை. பரவாயில்லை...ஒரு பெயருக்ககத்தானே...சந்தோசமாக வச்சுக்கொள்ளுங்கள்.

வணக்கம். அது என்ன தமிழ் வள்ளுவன் ? வள்ளுவன் ஒருவன் தான் எப்போதுமே. இங்லிஷ் வள்ளுவன், சிங்கள வள்ளுவன், பிரென்சு வள்ளுவன் என்று கேட்டதாக நினைவு இல்லை. பரவாயில்லை...ஒரு பெயருக்ககத்தானே...சந்தோசமாக வச்சுக்கொள்ளுங்கள்.

கரடி,

இப்ப பாருங்க...கரடில பலவகை...

பனிக்கரடி,பன்னிக்கரடி,கருங்க

  • தொடங்கியவர்

டெஸ்டிங்...3.2.1....டெஸ்டிங் 1.2.3...

உலக வரலாற்றில் 4000 வருடங்களுக்கு முன்னமே ஒருவர் திறமையாய் வளருவதையோ அல்லது அவர் மகிழ்ச்சியாக மற்றவரிலும் பார்க்க இருப்பதை பார்த்து தாமும் மகிழ்ச்சியடையாமல் இருப்பவர்கள் இன்று போல தமிழர் மத்தியில் இருந்திருக்கிறார்கள்..காரணம் தமிழனின் பூர்வீக சொத்துவாகிய பொறமை என்ற பொத்தி வைத்திருக்கிருக்கும் பவுண்தான்... :angry:

வணக்கம் வள்ளுவன் அண்ணா,

உங்கள் ஏரியா நன்றாக வேலை செய்கிறதா ?

நீங்க வேற, நானே ஏன்டா இந்தப்பெயரை வைச்சுத் தொலைச்சோம் என்று வயித்தெரிச்சல்ல இருக்கேன். இதில கரடி பற்றி விளக்கம் வேறயா ? நானும் இந்தப்பெயரை மாத்துங்கோ என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். பெயரைப் பார்த்த உடனயே எல்லாரும் ஓட ஆரம்பித்து விடீனம் போல ! தலயெழுத்தடா சாமி !!!!!!

  • தொடங்கியவர்

இந்த மற்றவரின் வாழ்க்கையினை பார்த்து எரியும் மனப்பாங்கு மாறாததும் தமிழன் இன்று நாடோடியாக திரிவதற்கு ஒரு முக்கிய காரணம். வாழ்க்கையில் மனிதனுள் புதைந்துள்ள இந்ததான் பொறாமை தேவை தான்...அதுதான் போட்டி போடனும் பொறாமை இருக்கக்கூடாது என்று சொல்லி வைத்து விட்டு எம்மட பழைய சனம் செத்துப்போச்சுதுகள்...எங்கட சனமோ வாழ்க்கையில் ஊரில காணததை கண்டவுடன் இங்க தலைகால் தெரியாம...அற்பனுக்கு பவுஸு வந்தால் அர்த்த ராத்திரியில குடைபிடிக்கிற நிலையில....எனக்கு விளங்குகுது இதுகள் எல்லாம் ஒரு மாயையான கவர்ச்சிப்பொருட்கள். இன்று வரும் நாளை போயிடும்...ஆனா விடுதலை பெற்றுத்தர தங்கத்தலைவன் உள்ள போது தமீழழத்தை எடுக்காட்டி தமிழன் புழுமாதிரி மற்றவர்களின் காலடியில் ஒரு காலத்தில நிலத்தில ஊருவான் பாருங்கள்.

இப்ப உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை எடுத்து அலசுவம்...

என் முன்வீட்டு ஆள் தன்னுடைய மிகப்பெரிய BMW லேட்டஸ் மொடலில ஓட்டிக்கொண்டு வந்து தன் அரண்மனை மாதிரியுள்ள வீட்டு வாசலில நிறுத்துறார் என்று வைப்பம். அவர் கதவை கம்பீரமாக திறந்து ரேபன் சன்கிளாஸும் போட்டுவிட்டு கம்பீர நடையுடன் வீட்டினுள் போகிறார். அவர் அப்படி போவதை அந்த அரண்மனை வீட்டுக்கு முன்னால் ஒரு பழைய பிளட்டில் உள்ளவர்கள்( நான் உட்பட என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு கதைக்கு) பார்க்கிறார்கள்.

இப்ப எத்தனை பேர் அதிலிருந்து இறங்கிச்சென்றவரைப்பார்ர்த்

  • தொடங்கியவர்

ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று கூறுவோம்...டெஸ்டிங் 3.2.1....

ம் ம் இப்படி ஒரு பத்து பேர் களத்தில இருக்கிறீனம் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் யாழ் போக்கிரி, மீண்டும் மீண்டும் இங்க என்னை வரதூண்டுது. அட நானே என்னை மறந்துபோற அளவுக்கு அதீக்கம் செலுத்தியிருக்கு சில விசயங்கள். இப்ப கூசா வெடித்துவிட்டது ஆகவே அமுக்கம். இல்லை.....

அமா அந்த கிளிக்கதையினை முடித்துவிட்டு அப்புறம் வள்ளுவன் சமாச்சாரத்துக்கு வருவம்.

கிளியின் சிறகு பறக்கமுடியாதபடி வெட்டப்பட்டிருக்கலாம் என்று தான் பலர் இங்கே சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தால், உங்க கற்பனையோ நான் எதிர்பார்த்ததினை விட அதிகம் போக்கிரி.

அப்படிவெட்டப்பட்ட சிறகசைத்து, உடலை வளைத்தும், நெளித்தும் ஏன் அது பறப்பதற்கு எத்தனிக்கவில்லை?

ஏனென்றால் அடிமைக்கிளிக்கு தன் உரிமைக்காக, உடலை வருத்தி, மனதை அடக்கி, தன் சக்தியை பெருக்கமுடியாத ஒரு சூழ்நிலைக்கு தன்னை மறந்து, வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிட்ட இடத்தில் இருக்கும் இடம், கிடைக்கும் அற்ப சொற்ப சலுகைகளினை( தானியம், பூணையிடம் இருந்து பாதுகாபு, குளிருக்கு ஒதுங்க ஒரு உள் அறை) காணாமல் கண்டு விட்டு, தொடர்ந்து அது வரும் என்ற தப்பாசையில், தன் உண்மையான உரிமைகளினை மறந்து நிறைவடைந்துவிட்டு இருந்துவிடுகிறது. தன்னைப்போல பறக்கும், சுதந்திரத்தினை அனுபவிக்கும் உண்மையான கிளிகளினை கூட பார்த்து தனக்குள் வேறு சிரித்துக்கொள்ளுமாம் முட்டாள்தனமாக. கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வா சுதந்திரமாக இருப்போம் என்றால் எந்த கூட்டை என்று வேறு கேட்குமாம். ஏனென்றால் அதற்கு மற்றவர்கள் தான் சிறையில் இருப்பது போன்ற மயக்கம்.

இப்படிப்போன்றவர்களுக்கு சாகும் வரை கூண்டுவாழ்க்கைதான். சுதந்திர தாகம் இன்றி, சின்னச்சின்ன சலுகைகளின் காலடியில் விழுந்து கிடக்கும் இதுகளினைப்போல வாழ்க்கைத்தான் நாம் எல்லோரும் வாழ்வது.

இப்படிப்பட்ட கிளிகளுக்கு எப்படி சுதந்திர தாகத்தை ஊட்டலாம் என் போக்கிரி தம்பி? நகைச்சுவை ததும்பனும் ஆறுதலா எழுதுங்கோ? :rolleyes:

கிக்கிக்கிளியே கிக்கிக்கிளியே

கிக்கான குரலை உனக்கு தந்தது யாரு ?

பாட்டழகா படிக்கற..

பாடம் நல்லா சொல்லுற..

ஜோசியம் என்று வாய்திறந்து

பொலபொலன்னு பொய்பேசுற...

கீக்கீயெனநீ சிறகை விரித்து பறக்க வில்லையே

நீ பறக்கவில்லையே

பச்சைக்கிளியே பச்சைக்கிளியே

பசபசன்னு பச்சை நிறம் தந்தது யாரு?

பச்சையாக இருக்கற...

பச்சைப் பொய்கள் பேசுற..

ஜோசியம் என்று வாய்திறந்து

பட்டை நாமம் போடுற

படபடன்னு உடம்பை வளைத்து பறக்க வில்லையே

நீ பறக்கவில்லையே!

முட்டாமுத்து வர்றான் பார்

முட்டாமுத்து வர்றான் பார்

மூளை ரொம்ப கெட்டுப்போய்

ஜோசியம் பாக்க வர்றான் பார்

முருகன் சீட்டை எடுத்திடு - மஞ்ச

முறுக்குமுறுக்கா பொய்விடு..

முத்துவுக்கும் முருககனைப்போல்

ரெண்டு பொண்டாட்டின்னு பொய்விடு..

ரெண்டு பொண்டாட்டி என்றதும்

முத்து விடுறான் முனகலுடன்

லிட்டர் லிட்டரா ஜொல்மழை...

முக்கிமுக்கி நடக்கும் முட்டா கிளியே..

மூக்கழகா இருக்குதே

செக்கச்சிவப்பாய் இருக்குதே

சிவப்பழகை உனக்கு கொடுத்தது யாரு

சிவப்பென்றால் விடுதலைப் போராட்டம்தானே

சிந்திடும் ரத்தநிறம் தானே..

சிவப்பு மூக்கு இருக்குதே...

சிறகுகூட இருக்குதே..

விடுதலை என்ற நெனைப்பு வ்ராததேனோ ?

உனக்கு வ்ராததேனோ?

முக்கிமுக்கி பறந்திடு..

மூக்கை குவித்து பறந்திடு...

விடுதலையை நோக்கி

வீறு கொண்டு பறந்திடு!!!

உங்களின் பக்கங்களே இப்படி பெரிது ஆகவே என் ஆசைக்குறிய எம்.ஜி.ஆரினை தாங்கும் இந்த பக்கம் மதிப்புக்குரியது. ஆகவே உங்கள் வரவு நல்வரவாகுக. :unsure:

நான் என் மகனையும் சார் என்று தான் அதாவது கௌத்தம் சார் என்று தான் அழைப்பேன். அது தான் என் பாணி. இதில அசௌகரியம் வருகுது என்றா நீங்க அதை எப்படி எடுக்கிறீங்க என்று இருக்கு.

இப்ப நான் ஏன் உங்களை சார் என்று கூறனும். அப்ப சேர் என்று ஆங்கிலத்தில கூப்பிடவா...பின்ன என்ன ஒரு வயசில மூத்த முதலையை கட்டி வைத்து வம்பு பண்ணுறாங்க நீண்ட காலமா?அது வாயத்துறந்தா ...அம்மாடியோம் எத்தனை கூறிய பற்கள் எப்படி இருக்கும் என்று என்னாலயே கற்பனை பண்ண முடியல....முதலில என்னை எப்படி உள்ள கொண்டு போகலாம் என்று எப்பவாவது யோசிச்சீங்களா?

இல்லை...இல்லை...இல்லை...ஆகவே நான் போராடி சென்றிகளினை உடைத்து என்னும் ரெண்டு நாளில போறத தவிர தங்கத்தமிழனை விரும்பின எனக்கு வேறு வழியில்லை....எனக்கு வந்த தகவல்களின் படி...பனம்காட்டுநரி என்ற ஆட்டிலறி என்னை நோக்கி நகர்த்தும் நோக்கில் அண்மையில் கொண்டுவந்தீர்களாமே. உங்கள் கள நிர்வாகத்துக்கு அது தெரியுமோ? எனக்கு என் கம்பியூட்டர் எஸ்பேர்ட் அதை நோட் பண்ணி எனக்குச் சொன்னார். அவர் பிழைவிட சான்சே இல்லை!! :lol:

இதை விட வார்த்தை ஜாலம் எங்க இருக்கு...

சார் எண்டு சொல்றதே ஒரு ஆங்கில சொல்...

இதில் சேர் எண்டு ஆங்கிலத்தில் கூப்பிடவா எண்டு சொல்றீங்க..

படிக்கறவங்களௌக்கு என்னமோ நீங்க ஒரு தடாலடி கேள்வி கேட்டதாக நினைப்பு வரும்..

இதில்தான் மயங்கிப்போனேன் நானே!! :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

போக்கிரி அடுத்த கட்டத்திற்கு நகர உங்களுக்கு அனுமதி கிடைத்துவிட்டதா?

நீங்க இப்போது செல்லும் வழி எனக்கு பிடித்துள்ளது, எந்த காரணம் கொண்டும் ஒருபோதும் தனிநபரை விமர்சிக்காதீர்கள்.நீங்கள் இந்தத் தளத்தில் நல்ல ஆக்கங்களை தொடர்ந்து வழங்கவேண்டும் இதுதான் பலரின் விருப்பமாகவிருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.