Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறி லங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெறும் ஆட்கடத்தல், பணப்பறிப்பு விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

Featured Replies

சிறி லங்கா தலைநகர் கொழும்பில் இடம்பெறும் ஆட்கடத்தல், பணப்பறிப்பு விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அண்மையில் சிறி லங்காவுக்கு விஜயம் செய்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சட் பௌச்சர் முன் வைத்த மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் சிறி லங்கா அரசு ஈடுபடுகின்றது என்ற கருத்துக்குப் பின்னர், ஆட்கடத்தல் குழுக்களில் செயற்பட்ட பாதாள உலக, படைத்தரப்பு ஆட்கள் சிலர் தமது எஜமானர்களின் கட்டளைகளிற்குக் கீழ்ப்படியாமல் ஓதுங்கி வருகின்றனர்.

பிரதானமாக மூன்று குழுக்களாக இவர்கள் செயற்பட்டு வந்தனர்.மகிந்த ராஜபக்ச, கோத்தபாயா ராஜபக்ச ஒரு குழுவும், கெஹெலிய ரம்புக்வெல, மகிந்த சமரசிங்க, மைத்திரிபால சிறிசேன அமைச்சர்;கள் குளு இரண்டாவதும், பொலிஸ், டி.ஜ.ஜி.மார் குழு மூன்றாவதுமாகும். மேற்படி மூன்று ஏஜமானர்களும் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வந்ததும், தம்மை கைவிட்டுவிடுவார்கள் என்ற காரணத்தால் இவர்களின் கீழ் செயற்பட்ட குழுவைச் சேர்ந்த சிலர் தலமைறைவாகி வருவதோடு நாட்டை விட்டுத் தப்பியோடியும் வருகின்றனர். கருணா, பிள்ளையான் குழுக்களிற்கும் இந்தக் குழுக்களுக்கும் தொடர்புகள் இருந்து வந்துள்ளது. கருணா பிள்ளையான் மோதலின் பின்னணியும் பணப்பறிப்பின் பின் யாரிடம் கூடுதல் தொகை உள்ளது? என்பதிலே போட்டி ஏற';பட்டதினாலேயாகும். இவர்களில் சிலரும் நாட்டை விட்டு ஓடிவருவதோடு, தமக்குத்தெரிந்த படைத்தரப்பு ஆட்களிடம் தஞ்சம் கோரியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி இராணுவப் புலனளாய்வு இவர்களைத் தயார்படுத்தி புலிகளுக்கெதிராகச் செயற்படத் தூண்டி வருகின்றது.

அண்மையில் "அன்னைபூரணர்" முதலாளி கடத்தப்பட்டது மகிந்த கோஸ்டியினாலாகும் முதலில் மகிந்த 10 கோடி கேட்டுப் பின்னர் 4 கோடி பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளனர். கொழும்பில் பல தமிழ வர்த்தகர்கள் கடத்தப்பட்டதில் இக்கோஷ்டியினரே சம்பந்தப்பட்டுள்ளனர்

தமிழ் ஓசை

கொள்ளையடிக்கிற காசை அனுபவிக்கமுடியாம செத்துசீரழியப்போறாங்கள்..

கடவுள் இருக்காரா..இந்த உலகத்திலே..

இருந்தாலும்..

கொலைகாரங்க பக்கமா இருக்காரா..

.....

என்ன கொடுமை சார் இது :angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி அடித்த காசை இலங்கையில் வாழ முடியாமல் லண்டனில் வாழ்கிறார்.அதே போல் தான் இந்த மகிந்த மர மண்டைக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் அவதாரமாகத் தான் தலைவர் இருக்கிறார்.இப்போ அவருக்கு கை கொடுப்பதனால் மாத்திரமே இப்படியானவர்களை தட்டிக் கேட்க முடியும்.

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருணாகரன்

எங்கும் புகழ் படைத்தானவன் எங்கள் இன்னல்களைத் துடைத்தானவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொள்ளையடிக்கிற காசை அனுபவிக்கமுடியாம செத்துசீரழியப்போறாங்கள்..

கடவுள் இருக்காரா..இந்த உலகத்திலே..

இருந்தாலும்..

கொலைகாரங்க பக்கமா இருக்காரா..

.....

என்ன கொடுமை சார் இது :angry:

இவர்கள் தண்டிக்கபடாமலே வாழ்ந்து விடுவார்கள், இது நிசயம். காலத்துக்கு காலம் புதிய அரக்கர்கள் ஆட்சிக்கு வந்து திரும்ப திரும்ப தமிழனிடம் கொள்ளை அடித்துக்கொண்டே இருப்பார்கள். இது தான் நியதி. நியதியை மாற்றுவது ஒவ்வொரு தமிழ்னின் கையிலும் தான் இருக்கின்றது.

Edited by Vinavu

கடவுளின் அவதாரமாகத் தான் தலைவர் இருக்கிறார்.இப்போ அவருக்கு கை கொடுப்பதனால் மாத்திரமே இப்படியானவர்களை தட்டிக் கேட்க முடியும்.

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருணாகரன்

எங்கும் புகழ் படைத்தானவன் எங்கள் இன்னல்களைத் துடைத்தானவன்.

ஏன் "நட்புடன் ஈழப்பிரியன்" இதையும் போட்டிருக்கலாமே?

என்னகொடுமையடாஇது?

நாத்திகன் நீங்க தப்பா தயவுசெஞ்சு புரிஞ்சுக்காதீங்க

அன்பே சிவம் என்றால்..

அன்புதான் கடவுள் என்றுதான் பொருள்..

சிவன்என்று பொருளில்லை

என்று நினைக்கிறேன்

நாத்திகன் நீங்க தப்பா தயவுசெஞ்சு புரிஞ்சுக்காதீங்க

அன்பே சிவம் என்றால்..

அன்புதான் கடவுள் என்றுதான் பொருள்..

சிவன்என்று பொருளில்லை

என்று நினைக்கிறேன்

நல்லது விகடகவி நீங்க இப்படி கேட்டது.

இந்தவாக்கியம் குறித்து ஒருமுறை "பெரியார்´" மேடையில் உரையாற்றினார். இல்லை இல்லை மேடையில் கேட்டார்?

எனக்கு பிடித்திருந்தது இணைத்துக்கிட்டேன்.

அவரின் இன்னும் ஒரு வாக்கியம் எனக்கு பிடித்தது.

"பழனிக்கிபோய் மொட்டைபோட்டால் முடியே முளைக்காதென்றால் நீங்கள் எத்தனைபேர் மொட்டை போடுவீர்கள்"

என்ன விகடகவி மொட்டை போடுவோமா?

கோவிக்கவேண்டாம் சும்மா நகைச்சுவைக்காக கேட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.