Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

சேர் பொன் இராமநாதன் சிங்களத்துக்கு செய்த உதவி: தன் சொந்த திறமையை பயன்படுத்தி, இன்னொரு இனத்திடமிருந்து காத்தார். அவனே பின்னாளில் தன்னினத்தை கருவறுக்கப் போகிறான் என்கிற தீர்க்க தரிசனம் இல்லாமல். ஆனால், முரளிதரன் செய்தது அவ்வாறல்ல. தன்னை முழுமையாக நம்பிய தலைவனை, தன் இனத்துக்கு என்ன கேடு வரும் என்கிறதை உணர்ந்து, நல்லறிவோடு செய்த துரோகம். தலைவரால்  தண்டனை பெற்ற எத்தனையோ போராளிகள் இருக்க, இந்த துரோகியை மட்டும் ஏன் சிங்களம் தெரிந்தெடுத்தது? தலைவரையும், போராட்டத்தையும், இனத்தையும்    விக்கக்கூடிய  சபலமுள்ள ஒருவருக்காக காத்திருந்த முதலையிடம், தானாகவே போய்ச் சிக்கிக் கொண்டது. இப்படிப் பட்ட ஒருவரை நம்பி உங்களுடன் கூடவே வைத்திருப்பீர்களா? அல்லது பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவீர்களா சமயம் வரும்போது? தெரிவை உங்களுக்கே விட்டு விடுகிறேன். 

  • Replies 104
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:

.சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

சிங்களமும், சிங்களவர்களும் சேர் பொன் இராமநாதனின் உதவியை  மறக்காமல் இருந்திருந்தால், தமிழரை நாட்டை  விட்டு விரட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டாமல் அணைத்துப் போகவே செய்வார்கள். செய்த  உதவியை மறந்து,  முஸ்லிம்களோடு சேர்ந்து தமிழரை அழிக்க முயலும் போது அவர்களது உதவி  நம்மை வம்பில் கொண்டுபோய் விட்டது.  என்பதை சிங்களம் நிரூபித்து விட்டது.  இதையே திருவள்ளுவரும் சொன்னார்.

         "உதவி வரைத்தன்று உதவி; உதவி

         செயப்பட்டார் சால்பின் வரைத்து." 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG_18-2.jpg

image_c25941090c.jpg

கருணாவின்,  "40 அடி உயர கட் அவுட்" எரியும் போதே...
ஏதோ அபசகுனம் நடக்கும்.. என்று நினைத்தேன்.

அது போல தேர்தலில் தோற்றது மட்டுமல்லாமல், 
அவரின் எஜமானர்கள்... ஒரு பதவியும் கொடுக்காமல் அவமானப் படுத்தி விட்டார்கள். 

18 minutes ago, தமிழ் சிறி said:

IMG_18-2.jpg

image_c25941090c.jpg

கருணாவின்,  "40 அடி உயர கட் அவுட்" எரியும் போதே...
ஏதோ அபசகுனம் நடக்கும்.. என்று நினைத்தேன்.

அது போல தேர்தலில் தோற்றது மட்டுமல்லாமல், 
அவரின் எஜமானர்கள்... ஒரு பதவியும் கொடுக்காமல் அவமானப் படுத்தி விட்டார்கள். 

உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டாம் .  பிள்ளையனுக்கும் இன்னும் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. இப்போதானே ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய பதவிகள் இன்னும் இருக்கின்றன. அமைச்சர் பதவிதான் என்று இல்லை. எனவே கொஞ்சம் பொறுத்து பார்ப்பம். எப்படி இருந்தாலும் கிழக்கையும் வன்னியயும் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டாம் .  பிள்ளையனுக்கும் இன்னும் ஒன்றும் கொடுக்கப்படவில்லை. இப்போதானே ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய பதவிகள் இன்னும் இருக்கின்றன. அமைச்சர் பதவிதான் என்று இல்லை. எனவே கொஞ்சம் பொறுத்து பார்ப்பம். எப்படி இருந்தாலும் கிழக்கையும் வன்னியயும் முஸ்லிம்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

அதெண்டால் உண்மை.. றொபின்சன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.