Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசடிக்காரர்கள் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Featured Replies

ஸ்ரீலங்காவில் தனது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால் உடன் அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்களை தயாரித்து அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடிக்காரர்கள் அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று தமது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த அழுத்தங்கள் எனது பணிப்புரையின் பேரிலேயே கொடுக்கப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாக எனக்கு தெரியவந்துள்ளது.

அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை அரச பணியாளர்கள் உரிய முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் நான் முன்னுரிமையளித்து நோக்குவேன்.

சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறையைச் செயற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இந்நிலையில் எவரேனும் எனது பெயரை பயன்படுத்தி அழுத்தங்களை மேற்கொள்ள அல்லது அரச அதிகாரிகளிடத்தில் செல்வாக்குச் செலுத்த முற்படுவார்களேயானால், ஜனாதிபதி செயலகத்தின் 011 235 4479 , 011 235 4354 ஆகிய தொடர்பு இலக்கங்கள் ஊடாக உடனடியாக தொடர்பு கொண்டு அறியத்தரமுடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/144841?ref=imp-news

உடனடியாக எனக்கு அறிவியுங்கள்! கோட்டாபய விடுத்துள்ள விசேட கோரிக்கை

ஸ்ரீலங்காவில் தனது பெயரைப் பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது எவரும் அழுத்தம் பிரயோகித்தால் உடன் அறியத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போலியான ஆவணங்களை தயாரித்து அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,

https://www.ibctamil.com/srilanka/80/144868

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.