Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்.. பின் எடுத்த முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

நானும் கவனிச்சிருக்கிறன். சொந்தங்களுக்குள்ளையே எரிச்சல் பொறாமை வெட்டுக்கொத்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/7/2020 at 23:42, தமிழ் சிறி said:

 

மிகவும் வேதனையாக... உள்ளது.
இது, வேறு ஒரு திரியில்...  பல,  தமிழ் குடும்பத்தினரை..
சென்று அடையக் கூடிய வகையில்... உரையாட வேண்டும்.

சிறித்தம்பி! என்ன பிரச்சனையெண்டாலும் மனம் விட்டு கதைச்சாலே அரைவாசி வருத்தங்கள் பறந்துடும். வெட்கம், மரியாதைக்குறைவு எண்டு மனதுக்கையே அடக்கி அடக்கி  வைச்சிருக்கிறதாலை தான் கன வருத்தங்களுக்கு முக்கிய காரணம்.

உதாரணத்துக்கு எனக்கு கோபம் வந்தாலோ இல்லாட்டி ஒரு விசயம் பிடிக்காட்டிலோ அந்த இடத்திலையே வைச்சு கொட்டி தீர்த்துடுவன். அது ஆரெண்டாலும் பரவாயில்லை.ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்.எனக்கு இருக்கிற வருத்தங்களை கூட வெளியிலை சொல்ல நான் வெட்க்கப்படுறதில்லை.😎

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஜரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் நல்ல உதவி செய்வர். ஆனால் லண்டனில் தமிழருக்கு அந்த பழக்கம் இல்லை ...போட்டி ,பொறாமை ,எரிச்சல் இங்குள்ளவர்களுக்கு அதிகம்.

 

On 3/7/2020 at 10:32, பெருமாள் said:

இந்த செய்தியின் பின்னணியில் எழும் விளைவுகளை யாருமே எண்ணிப்பார்க்க விரும்புகினம் இல்லை .

 

21 hours ago, nilmini said:

நிச்சயம் உரையாடி இதற்கு என்ன தீர்வு, என்ன வழி என்றும் பார்க்கவேண்டும் 

ஐரோப்பாவில் உள்ளவர்கள் ஏறத்தாழ சமூகத்தில் ஒரே மட்டத்தில் உள்ளவர்கள். 

UK அதற்கு எதிர்மாறானது.  

இதில் UK இல் உழைத்து உயர்ந்தவர்களுடன், வெளியில், ஐரோப்பாவில் இருந்து கூட பல முறையற்ற வழிகளில் உழைத்து,   பணத்தை கொண்டு வந்து முதலிட்டு இருப்பவர்களும் உள்ளார்கள்.

எனவே, மனிதருக்கு இருக்கும் உண்மையான குணங்கள் இயற்றக்கையாகவே வெளிப்படக் கூடிய சமூக வெளியை UK இல் இருக்கிறது.   

ஆனால், இந்த நிகழ்வு நடந்தது, இந்த பெண்ணின், கணவரின்  தனது சமூகம் தவிர்ந்து உதவி பெற தயங்கியது.

மற்றது, தான் இறந்தாலும் தனது சந்ததி  பிழைப்பது (எப்படி என்றாலும்) என்பதை யோசிக்காமல், தனது பிள்ளை எப்படி வாழுமோ என நினைப்பது.  இந்த பெண் இப்படியாக தனது மகனை யோசிக்காமல் விட்டது நலம். 

இப்படியான சிந்தனை, எமது மரபணுவில் பதிந்து உள்ளதாகவே நான் நினைக்கிறேன். எமது சமூக சிந்தனை மற்றும் வளர்ப்பிலும் இப்படியான மனநிலை வருவதற்கு ஓர் காரணம். 

1) இந்த பெண் செய்தது.

2) கிழக்கு London இல்  கடையில் வேலை செய்தவர் செய்தது.

இது ஒப்பீட்டளவில் சாதாரண நிலையில் இருந்தவர்கள்.

3) 3-4 கிழமைக்கு முதல் whatsapp இல் வந்தது. தமிழ் நாட்டில் மிகவும் உயர் திறமை சித்தி அடைந்து, US இற்கு வந்து, வசதியாக வாழ்ந்த ஒருவர், வேலை இழந்து, சிரமத்தின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை.

4)  2009 - 2010, இந்தியாவில் இருந்து US வந்து, மிகவும் வசதியாக வாழ்ந்தவர், 2009 stock market விழுந்து, பணத்தை இழந்து, தனது 16 வயது மகன், மனைவி, 14 வயது மக்கள் மற்றும் மாமியாருடன் தற்கொலை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.