Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படுத்தப்படுவது அவசியம்! இந்து சமய மதகுருமார்

Featured Replies

7 minutes ago, Kapithan said:

யோவ் வங்காலையான்,

நானும் வேறு பெயரில் வந்து phone மாற்றும்போது பழைய ID pass word எல்லாம் விடுபட்டு கப்பித்தான் என்ற பெயரில் உள்ளேன். என்னுடைய பழைய பெயரும் மறந்துவிட்டது. அனுபவத்தை எழுதினால் உமக்கு கோபம் வேறு வருகிறதா 😂😂

அவரேதான் இவர், இவரேதான் அவர். 😂

வன்கலயனாக இருந்தாலென்ன , யாழ்ப்பாணத்தானாக இருந்தாலென்ன? இங்கு எழுதும் கருத்துக்கள் சரியானதாக , உண்மையானதாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

இம்முறை மக்கள் சரியான தீர்வுகளை எடுத்திருக்கிறார்கள்.

மக்களின் தீர்ப்பை மாற்றி குறுக்காலை பாய்வோரும் உண்டு. அதே நேரம் விக்கினேஸ்வரனையும் தெரிந்திருக்கிறார்கள்.

Just now, satan said:

மக்களின் தீர்ப்பை மாற்றி குறுக்காலை பாய்வோரும் உண்டு. அதே நேரம் விக்கினேஸ்வரனையும் தெரிந்திருக்கிறார்கள்.

தமிழ் தேசியம் பேசுபவர்கள் மாற்றப்பக்கம் மாறலாம். மற்றவர்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை. விக்கியால் ஏதும் பிரயோசனம் கிடைக்குமென்று நினைத்தால் அது எமது மடத்தனம்.

சிங்களவன் தமிழர்களின் அப்பனான அப்பனையே பார்த்திருக்கிறார்கள். விக்கி இன்னும் சிங்களவன் என்னென்ன செய்யவேண்டுமென்று எடுத்துக்கொடுப்பாரே ஒழிய தமிழனுக்கு அங்கு ஒன்றுமே செய்ய முடியாது.

இவர்கள் எதை செய்ய வேண்டாமென்று சொல்லுவார்களோ அதைத்தான் சிங்களவன் செய்வான். திருகோணமலையை எப்போது தமிழர்களின் தலைநகராக பிரகடனம் செய்தார்களோ அப்போது தொடங்கின குடியேற்றம் இன்னும் வட கிழக்கு முழுவதும் தொடருகின்றது. இப்படி நிறைய எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Robinson cruso said:

திருகோணமலையை எப்போது தமிழர்களின் தலைநகராக பிரகடனம் செய்தார்களோ அப்போது தொடங்கின குடியேற்றம் இன்னும் வட கிழக்கு முழுவதும் தொடருகின்றது.

இதற்கும் விக்கினேஸ்வரனுக்கும் சம்பந்தமுண்டோ? சுமந்திரன்தான் கிழிக்கப்போறார். பத்து வருடம் கழிந்து சிங்களவனின் பிரச்சனையில் மூக்கை நுழைத்து இன்று பலநூறு கட்சிகளை உருவாக்கி த. தே .கூட்டணி மட்டும் தமிழர் பிரதிநிதிகள் இல்லை என்று சிங்களவன் கூறு போட்டு தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் மிச்சம். சுமந்திரன் சாதித்தது ஏதும் இருந்தால் எடுத்து விடுங்களேன். நீங்கள் சிங்களவரோடு தொழில் புரிகிறீர்கள், அவர் சிங்களத்தோடு சேர்ந்து வாழ விரும்புபவர், இன்னும் சிலர் சிங்கள அழகிகளால் கவரப்பட்டு அதற்காக எம் இருப்பையும், சுதந்திரத்தையும் மறுக்கலாம். நாம் ஒரு தனி இனம். எம் பண்பாடோடு வாழ நினைப்பது தவறா? சிலருக்காக நம் கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லையே. தம்மைப்போல மற்றவர்களும் சோரம் போக வேண்டும் என்று கற்பிக்கப்படாது. உங்கள் ஆசைகளோடு நீங்கள் வாழுங்கள். மற்றவரை ஏமாற்றி, வற்புறுத்தி வாழ நிர்பந்திக்க கூடாது. அதுதான் எல்லாவற்றையும் தாரை வாத்தாச்சு. விக்கியர் ஒன்றும் செய்ய முடியாது என்றால், சுமந்திரன் மட்டும் போவது சரியா? சுமந்திரன் ஏன்  பாராளுமன்றம் போறார்?  சிங்களவனுக்கு சொறியவா?

6 hours ago, satan said:

 இந்தப்பெயரில் இவர் பதிவிடும்போது ஒரு சந்தேகம் எனக்குள்ளும் எழுந்தது, பெயர் மாற்றம் ஆனால் சொல்லாடல் வங்காலையானது.

எனக்கு இவர் தான் வங்காலையான் என சில வாரங்களுக்கு முன்னரே தெரியும்; அதாவது மன்னாரில் சைவப் பெண்ணும், கத்தோலிக்க பெண்ணும் இஸ்லாமிய மதம் மாறிய கதை சொன்ன போதே இவர் தான் அவர்:அவர் தான் இவர் என தெரிந்து போச்சு. 🤣🤣🤣🤣🤣

On 8/8/2020 at 11:30, satan said:

இதற்கும் விக்கினேஸ்வரனுக்கும் சம்பந்தமுண்டோ? சுமந்திரன்தான் கிழிக்கப்போறார். பத்து வருடம் கழிந்து சிங்களவனின் பிரச்சனையில் மூக்கை நுழைத்து இன்று பலநூறு கட்சிகளை உருவாக்கி த. தே .கூட்டணி மட்டும் தமிழர் பிரதிநிதிகள் இல்லை என்று சிங்களவன் கூறு போட்டு தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் மிச்சம். சுமந்திரன் சாதித்தது ஏதும் இருந்தால் எடுத்து விடுங்களேன். நீங்கள் சிங்களவரோடு தொழில் புரிகிறீர்கள், அவர் சிங்களத்தோடு சேர்ந்து வாழ விரும்புபவர், இன்னும் சிலர் சிங்கள அழகிகளால் கவரப்பட்டு அதற்காக எம் இருப்பையும், சுதந்திரத்தையும் மறுக்கலாம். நாம் ஒரு தனி இனம். எம் பண்பாடோடு வாழ நினைப்பது தவறா? சிலருக்காக நம் கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லையே. தம்மைப்போல மற்றவர்களும் சோரம் போக வேண்டும் என்று கற்பிக்கப்படாது. உங்கள் ஆசைகளோடு நீங்கள் வாழுங்கள். மற்றவரை ஏமாற்றி, வற்புறுத்தி வாழ நிர்பந்திக்க கூடாது. அதுதான் எல்லாவற்றையும் தாரை வாத்தாச்சு. விக்கியர் ஒன்றும் செய்ய முடியாது என்றால், சுமந்திரன் மட்டும் போவது சரியா? சுமந்திரன் ஏன்  பாராளுமன்றம் போறார்?  சிங்களவனுக்கு சொறியவா?

என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் தேசியம் பேசுபவர்களால் ஒன்றுமே புடுங்க முடியாது. வேணுமெண்டால் விக்கியுடனோ, சுமந்திரனுடனோ, கஜேந்திரனுடனோ சேர்ந்து புடுங்கி பாருங்கள். இலங்கையில் சிங்களளவனுடன் வேலை செய்யாமல் இந்தியாக்காரனுடனா வேலை செய்வார்கள். நீங்கள் வேணுமெண்டால் வேறு எந்த நாட்டிலாவது பொய் வேலை செய்யலாம். நாங்கள் இலங்கையர்கள் இலங்கையர்களுடன்தான் வேலை செய்வோம். யாரும் கேள்வி கேட்பதில் பிரயோசனம் இல்லை.

On 8/8/2020 at 14:09, Dash said:

எனக்கு இவர் தான் வங்காலையான் என சில வாரங்களுக்கு முன்னரே தெரியும்; அதாவது மன்னாரில் சைவப் பெண்ணும், கத்தோலிக்க பெண்ணும் இஸ்லாமிய மதம் மாறிய கதை சொன்ன போதே இவர் தான் அவர்:அவர் தான் இவர் என தெரிந்து போச்சு. 🤣🤣🤣🤣🤣

அதுக்கு என்ன இப்போது? உங்கள் கண்டுபிடிப்புக்கு பச்சை குத்தி விடவா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

என்னை பொறுத்த வரைக்கும் தமிழ் தேசியம் பேசுபவர்களால் ஒன்றுமே புடுங்க முடியாது. வேணுமெண்டால் விக்கியுடனோ, சுமந்திரனுடனோ, கஜேந்திரனுடனோ சேர்ந்து புடுங்கி பாருங்கள். இலங்கையில் சிங்களளவனுடன் வேலை செய்யாமல் இந்தியாக்காரனுடனா வேலை செய்வார்கள். நீங்கள் வேணுமெண்டால் வேறு எந்த நாட்டிலாவது பொய் வேலை செய்யலாம். நாங்கள் இலங்கையர்கள் இலங்கையர்களுடன்தான் வேலை செய்வோம். யாரும் கேள்வி கேட்பதில் பிரயோசனம் இல்லை.

வேலைக்கு சம்பளம். அதற்காக உண்மையை அடகு வைக்க வேண்டும் என்றில்லை. அவன் அடிப்பான், பிடுங்குவான் நாங்கள் அடங்கி வாழ வேண்டும் என்று இருப்பது அடிமைப்புத்தி. உங்களால் எதிர்த்து கதைக்க முடியாவிட்டால் மௌனமாய் இருப்பது. அதற்காக மற்றவர்களும் பேசக்கூடாது என்று போதிப்பதுவும் தப்பு. அவனவன் தனக்கு தெரிந்த முறையில் முயற்சிக்கட்டுமே. அன்று இருந்து இன்று வரை   கதிரை சுகம் கண்டதாலேயே இவ்வளவு சிக்கல். 

57 minutes ago, satan said:

வேலைக்கு சம்பளம். அதற்காக உண்மையை அடகு வைக்க வேண்டும் என்றில்லை. அவன் அடிப்பான், பிடுங்குவான் நாங்கள் அடங்கி வாழ வேண்டும் என்று இருப்பது அடிமைப்புத்தி. உங்களால் எதிர்த்து கதைக்க முடியாவிட்டால் மௌனமாய் இருப்பது. அதற்காக மற்றவர்களும் பேசக்கூடாது என்று போதிப்பதுவும் தப்பு. அவனவன் தனக்கு தெரிந்த முறையில் முயற்சிக்கட்டுமே. அன்று இருந்து இன்று வரை   கதிரை சுகம் கண்டதாலேயே இவ்வளவு சிக்கல். 

இலங்கையன் இலங்கையனாக இருக்க வேண்டும். மற்ற நாடுகளின் அடிமையாக , ஏஜெண்டுகளாக இருக்க கூடாது. அதுதான் அடிமைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Robinson cruso said:

இலங்கையன் இலங்கையனாக இருக்க வேண்டும். 

சுதந்திரம் பெறும்போது எங்கட மெத்தபடிச்சதுகள் உப்பிடித்தான்  கோரஸ் பாடி வாங்கி சிங்களவனிட்டை குடுத்து சொந்த நாட்டிலேயே அகதியாய், அடிமைகளாய், ஏதிலிகளாய் வெளிநாடுகளில் அகதிகளாய் வாழ்கிறார்கள். கைப்பற்றியவன் மிடுக்கு காட்டுறான்.

Just now, satan said:

சுதந்திரம் பெறும்போது எங்கட மெத்தபடிச்சதுகள் உப்பிடித்தான்  கோரஸ் பாடி வாங்கி சிங்களவனிட்டை குடுத்து சொந்த நாட்டிலேயே அகதியாய், அடிமைகளாய், ஏதிலிகளாய் வெளிநாடுகளில் அகதிகளாய் வாழ்கிறார்கள். கைப்பற்றியவன் மிடுக்கு காட்டுறான்.

மற்ற நாடுகளில் அடிமையை இருப்பதைவிட இது பரவாயில்லை. பொதுவாக இந்தியாவின் அடிமையாய் இருப்பதைவிட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.