Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது

Featured Replies

விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது

ஜஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007இ 02:28 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

புலிகளின் எறிகணைத் தாக்குதலில் ஆயுதக்கிடக்கு வெடித்தது : 5 படையினர் பலி! 15 பேர் படுகாயம்

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரின் ஆட்டிலறி எறிகணைத்தளம் முற்றாகச் சேதடைந்ததோடு ஆயுதங்கிடக்கும் வெடித்துச் சிதறியுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் அணியினர் புதிதாக உருவாக்கப்பட்ட 57 பிரிகேட் படையணியின் ஆட்டிலறி தளம் மீது நடத்திய எறிகணைத் தாக்குதலிலேயே ஆட்டிலறித் தளம் முற்றாகச் சேதடைந்ததோடு ஆயுதக் களஞ்சியக் கிடக்கும் வெடித்துச் சிறதியுள்ளது.

எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பில் 5 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 15 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது கொல்லப்பட்ட படையினரது விபரங்கள் இன்னமும் பெறப்படவில்லை. பம்பைமடு வவுனியாவிற்கு வடமேற்கே 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

pathivu

வாவ்வ்வ்வ்வ்.......... வொண்டவுள் நியூஸ்!!!

ஆம் நேற்று ஒரே களேபாரம் தான். பரவலாக எல்லா முகாம்களிலிருந்தும் புலிகளின் பகுதியை நோக்கி சரமாரியான எற்றிகணைத்தாக்குதைலை மேற்கொண்டனர். அதற்கு பதிலடிகள் புலிகள் உடனுக்கு உடனே நடத்தி கணக்கை தீர்த்துக்கொண்டனர் அபோது எமக்கு தெரிந்தவர்கள் எமக்கு குறுந்தகவல் மூலம் பம்பைமடு முகாம் தீப்பற்றி எரிவதாக அதில் தெரிவித்து இருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பீரங்கித்தாக்குதலில் 57 ஆவது படையணியின் ஆயுதங்கிடங்கு வெடித்து சிதறியது

Sunday, 03 June 2007

வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் உள்ள பம்பைமடுவில் அமைந்திருந்த 57 ஆவது படையணியின் தளத்தின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் தளத்தின் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் 5 படையினர் கொல்லப்பட்டதுடன் 15 இற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் பீரங்கி நிலைகளை குறிவைத்து விடுதலைப்புலிகள் ஓமந்தை பகுதியில் இருந்து பீரங்கித் தாக்குதலை நடாத்தியதாகவும் அதன் போதே ஆயுதக் களஞ்சியம் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

ஒமந்தையின் எல்லைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து படை நிலைகள் மீது விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தியதாகவும் அது நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழோசை

வவுனியாவில் ஆட்லறிதளம் புலிகளால் தகர்ப்பு

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22352

மேலே தமிழில் இணைக்கப்பட்டிருக்கும் செய்திகளும் இதுவும் ஒரே சம்பவமா அல்லது இது தனியான இன்னுமொரு தாக்குதலா?

Edited by Mathan

ஆ... சந்தோசம்...

அப்பிடிப்போடு டொங்காணை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.