Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..

Kalavu121212122311311.jpg

யாழ்.சாவகச்சோியில் வீடு புகுந்து திருடுவதற்காக சென்றிருந்தபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அவரை ஆறுதல் படுத்தியதன் பின் திருடி சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

சாவகச்சோி - கல்வயல் பெருங்குளம் வேதன பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் கந்தசுவாமி கோவில் பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் நேற்று இரவு தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளரான வயதான பெண்மணிக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கின்றது. உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அதிர்ச்சியடைந்த பெண்மணியை சாந்தப்படுத்திவிட்டு பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள், நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளான்.

https://jaffnazone.com/news/21975

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2020 at 06:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளரான வயதான பெண்மணிக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கின்றது. உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அதிர்ச்சியடைந்த பெண்மணியை சாந்தப்படுத்திவிட்டு பின்னர் வீட்டிலிருந்த பொருட்கள், நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளான்.

திருடர்கள் பலவகை, இவ(ன்)ர் ஒரு  வகை.
அந்த வீட்டில் நகைகளை... கொள்ளையடிக்காமல் போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

திருடர்கள் பலவகை, இவ(ன்)ர் ஒரு  வகை.
அந்த வீட்டில் நகைகளை... கொள்ளையடிக்காமல் போயிருக்கலாம்.

கள்ளன் சுடுதண்ணி வைச்சு குடுக்கிற அளவு மனிதாபிமானம் உள்ளவன். இஞ்சை என்னடாவெண்டால் இரவு எழுதினதை விடியப்பறம் வந்து பாத்தால் ஒண்டையும் காணேல்லை.

இப்ப சொல்லுங்கோ இதிலை ஆர் நல்ல கள்ளர்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.