Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அட பாவிங்களா...இப்படியும் நடக்குதா?

Featured Replies

யாழ் களத்தில் ரொம்பபேர் பெண்டாடியால நொந்து போய் இருக்கினம் போல அது தான் தங்களுடைய ஆதங்கத்தை இப்படி கொட்டி தீர்க்கினம் :D:D

  • Replies 101
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே மண மேடையில் உறவினர்கள் முன்னிலையில் இரு காதலிகளை மணமுடித்த விவசாய வாலிபர்

திருவண்ணாமலை : ஒரே மண மேடையில்இ தான் காதலித்த இரு காதலிக்கும் வாலிபர் தாலி கட்டினார்.

????????????????????????

Edited by eelanila

பிராணநாதா என்று பழைய கால படங்களில் சொல்வார்கள். அதைத்தான் சொல்லுகிறார்.

பிராணனை (உயிரை) வாங்கும் நாயகா என்றும் சொல்லலாம்

:D

ஓ அதுவா விளக்கம் அவாவின்ட நாய்கரிட்ட போட்டு கொடுகிறேன்

:P

சுண்டு ஏன் இப்படி நடக்க கூடாது என்று இருகோ அவனால முடியாது நடதுறானப்ப உம்மால முடிந்தா செய்யும் மம்மியிட்ட என்ன மாட்டுறதில்லை,ஆனந்த இரவு ஓ ஓ நல்ல இருந்துச்சு தாங்களும் வந்தனீங்கள் போல.

:P :D ஜம்மு என்ன செய்யவேண்டும் :D

ஆமாம் சகி அக்காவின்ட ஆத்துகாரர் பாவமில்லை நல்லா வேண்டும் நான் சகி அக்கா பக்கம்

:P

அது என்ன பிராணநாயகர் யாரும் எனக்கு விளங்கபடுத்துங்கோ நான் இப்படி ஒரு வேர்ட் கேள்விபடவில்லை

:D

ஹீ ஹீ றோயல் பமிலிக்கு எதிரா தேர்தல் களத்தில குதிக்க வேண்டும் :P

ஹீ ஹீ நீங்கள் சகி அக்கா பக்கமா? அப்போ நான்?

ஹி ஹீ இன்னிசை பாட்டி தாத்தாவ சொல்றார

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அதுவா விளக்கம் அவாவின்ட நாய்கரிட்ட போட்டு கொடுகிறேன்

:P

நாய்கரா??? யாரது??? பிராணனாயகர் என்டால் பிராணனை(உயிரை) பொன்றவரே என்டும் அர்த்தம் கொள்ளலாம். இல்லாவிடில் உயிரை வாங்குபவர் என்டும் அர்த்தம் கொள்ளலாம் :P

ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லாயில்லை குடும்பத்தில குழப்பம் விளைவிக்கிறது :angry:

ஜம்மு அது யார் அந்த தாத்தா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னா எங்களாள முடியாதுன்னு நாங்க நினைச்ச முடிச்சு காட்டுவம் பட் அப்புறம் எனக்கும் இப்படி ஒரு தலைப்பு தொடங்கிடுவிங்க அதான் பயமா இருக்கு... :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அது யார் அந்த தாத்தா?

எந்த தாத்தாவை கேட்கிறீங்க வான்வில்??? ஏனெனில் ஜம்முவுக்கு கன தாத்தா :P

எந்த தாத்தாவை கேட்கிறீங்க வான்வில்??? ஏனெனில் ஜம்முவுக்கு கன தாத்தா :P

பாட்டிட பிராணநாயகர :D

ஹீ ஹீ றோயல் பமிலிக்கு எதிரா தேர்தல் களத்தில குதிக்க வேண்டும் :P

ஹீ ஹீ நீங்கள் சகி அக்கா பக்கமா? அப்போ நான்?

ஹி ஹீ இன்னிசை பாட்டி தாத்தாவ சொல்றார

நானோ யார் எனக்கு போட்டியா நிற்கினம் :angry:

நான் சகி அக்கா பக்கம் என்றா நீங்களும் தான் :angry:

ஓ அவரையோ :P

நாய்கரா??? யாரது??? பிராணனாயகர் என்டால் பிராணனை(உயிரை) பொன்றவரே என்டும் அர்த்தம் கொள்ளலாம். இல்லாவிடில் உயிரை வாங்குபவர் என்டும் அர்த்தம் கொள்ளலாம் :P

ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லாயில்லை குடும்பத்தில குழப்பம் விளைவிக்கிறது :angry:

சா உங்களை குடும்பத்தை பிரிபேனா சேர்த்து வைத்ததே நான் தானே :P

வேறா யாரு கள்ளசாமிதான் எதிரா

ஜம்மு அது யார் அந்த தாத்தா?

அவரோ சொன்னா எச்சு விழும்

:D

வேறா யாரு கள்ளசாமிதான் எதிரா

நான் இறங்கினா அவர் நிற்பாரோ

:P

யார் சொன்னா எங்களாள முடியாதுன்னு நாங்க நினைச்ச முடிச்சு காட்டுவம் பட் அப்புறம் எனக்கும் இப்படி ஒரு தலைப்பு தொடங்கிடுவிங்க அதான் பயமா இருக்கு... :D:D

அதை இங்கே போடுவனா வெள்ளிகிழமை இரவு 10 மணிக்கு ஆனந்தை இரவில சொல்லிட மாட்டேன்

:D

இப்பதான் ஆரம்பம்

போகப் போகத்தான் வெடிக்கும் பூகம்பம்..

இவன் வாழ்க்கையிலே போடப்போறாளுங்க ரம்பம்..

ரெண்டு கட்டியும் கிடைக்கலென்பான் இன்பம்...

பெண்ணுங்க என்னாலே ஒரே துன்பம்..துன்பம்

(ராத்திரி ராஜேந்தர் படம் பார்த்த பிரிதிபலிப்பு..?)

ஹிஹிஹிஹி கவி என்ன இது... ஹிஹிஹி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் ஆரம்பம்

போகப் போகத்தான் வெடிக்கும் பூகம்பம்..

இவன் வாழ்க்கையிலே போடப்போறாளுங்க ரம்பம்..

ரெண்டு கட்டியும் கிடைக்கலென்பான் இன்பம்...

பெண்ணுங்க என்னாலே ஒரே துன்பம்..துன்பம்

ஆண்மகன் என்று பெருமைப்பட்டால் போதுமா?

பல சவால்களையும் வென்றால் தானே ஆண்மகன்..இவற்றையும் சவால்களாக ஏற்று வெல்லலாமே...

ஆனாலும் பாருங்கள்..

எப்படித்தான் நீங்கள் பெண்களை பற்றி சொன்னாலும் உங்கள் கவிகளும், மனங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை தானே சுற்றுகிறது....உண்மை தானே? :P

ஆண்மகன் என்று பெருமைப்பட்டால் போதுமா?

பல சவால்களையும் வென்றால் தானே ஆண்மகன்..இவற்றையும் சவால்களாக ஏற்று வெல்லலாமே...

ஆனாலும் பாருங்கள்..

எப்படித்தான் நீங்கள் பெண்களை பற்றி சொன்னாலும் உங்கள் கவிகளும், மனங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை தானே சுற்றுகிறது....உண்மை தானே? :P

நீங்கள் சொல்லுவது உண்மை இவள்!!

:lol::lol::lol::lol::D:D

ஆண்மகன் என்று பெருமைப்பட்டால் போதுமா?

பல சவால்களையும் வென்றால் தானே ஆண்மகன்..இவற்றையும் சவால்களாக ஏற்று வெல்லலாமே...

ஆனாலும் பாருங்கள்..

எப்படித்தான் நீங்கள் பெண்களை பற்றி சொன்னாலும் உங்கள் கவிகளும், மனங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை தானே சுற்றுகிறது....உண்மை தானே? :P

:lol::lol::lol:

சரியா சொன்னீங்க :P

ஒருகாலத்திலை உங்கட நிலைமையிலை இருந்ததாலையோ என்னமோ , உங்கட உணர்வுகளை புரிந்து கொள்ள முடியுது தூயவன்....

..ஓஓஓஓஓஓஓ........ஒ (ஒப்பாரி)) :lol::lol::lol:

:lol::lol: ஒரு கூட்டமே இருக்கு போல :lol::lol:

ஆண்மகன் என்று பெருமைப்பட்டால் போதுமா?

பல சவால்களையும் வென்றால் தானே ஆண்மகன்..இவற்றையும் சவால்களாக ஏற்று வெல்லலாமே...

ஆனாலும் பாருங்கள்..

எப்படித்தான் நீங்கள் பெண்களை பற்றி சொன்னாலும் உங்கள் கவிகளும், மனங்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை தானே சுற்றுகிறது....உண்மை தானே? :P

பெண்னை பார்த்து வழியும் நிலையிலோ அல்லது கவிதை எழுதி அசடு வழியும் நிலையில் எல்லா ஆணும் இல்லை :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பெண்ணு கூட நம் முக அழகைப் பார்த்து லவ் பண்ணவே மாட்டேன்கின்றார்கள். இந்த நிலையில் உப்படி ஒருத்தனே 2 பேரைத் திருமணம் செய்வது, எமக்கு திருமணம் ஆகின்ற வாய்ப்பேயே இல்லாமல் செய்வது குறித்து வன்மையாக்க கண்டிக்கின்றேன். ( அதற்கு மதிப்பளிக்கவிட்டால்... காலைப் பிடித்துக் கேட்கின்றேன் சார். தயவு பண்ணி ஒன்றை மட்டும் கட்டுங்கோ)

துயவன் ஏன் இன்னும் மறைகிறீங்கள் உங்களுக்கு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி கொழும்பில் அதுவும் மியாமி மண்டபத்தில் திருமணம் இனியும் கள உறவுகளிடம் மறைகலாமா துயவன்.இது கெட்ட பழக்கம் உம்மை எனக்கு நன்கு தெரியும் அதனால்தான் இந்த செய்தி என்னால் உறுதிப்படுத்த முடிந்தது ஆனால் உமக்கு என்னை தெரியாது என நினைகின்றேன்.வாழ்த்துக்கள் துயவன் திருமனத்துக்கு நிச்சயம் வருவேன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் வாருங்கள் சந்தினு.

வரும்போது மணப்பெண்ணையும் கூட்டிக் கொண்டு வரவும். கட்டாயம் திரும்பி ஓடாத பெண்ணாக இருக்க வேண்டும்.

துயவன் ஏன் இன்னும் மறைகிறீங்கள் உங்களுக்கு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி கொழும்பில் அதுவும் மியாமி மண்டபத்தில் திருமணம் இனியும் கள உறவுகளிடம் மறைகலாமா துயவன்.இது கெட்ட பழக்கம் உம்மை எனக்கு நன்கு தெரியும் அதனால்தான் இந்த செய்தி என்னால் உறுதிப்படுத்த முடிந்தது ஆனால் உமக்கு என்னை தெரியாது என நினைகின்றேன்.வாழ்த்துக்கள் துயவன் திருமனத்துக்கு நிச்சயம் வருவேன் :lol:

நான் கெல்விப்பட்டது என்ன பெய்யா ??

திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாக !!! :huh::lol::)

Edited by இனியவள்

நான் கெல்விப்பட்டது என்ன பெய்யா ??

திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாக !!! :huh::lol::)

அது முதலாவது திருமணம் விவாகரத்தாகீட்டுது :lol:

இதையும் விமர்சிக்க வேண்டுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரிபா யாழ் காரர் எல்லாரும் ரெடி ஆகுங்க தனி விமானம் ழூலம் தூயவன்ட திருமணத்துக்கு போக டன் தலைமைல தான் திருமணம் நட்க்க போது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: ஒரு கூட்டமே இருக்கு போல :lol::lol:

பெண்னை பார்த்து வழியும் நிலையிலோ அல்லது கவிதை எழுதி அசடு வழியும் நிலையில் எல்லா ஆணும் இல்லை :blink:

சிலர் இல்லாமல் இருக்கலாம் தம்பி ஈழவா... சிலவேளை நீங்கள் அப்பிடி இல்லாமல் இருக்கலாம்(முற்காலத்தில் இருந்து தற்போது இல்லாமலும் இருக்கலாம்..அது வேறு கதை ;) )

ஆனா எந்த ஆணும் இல்லை என்று சொல்வது சுத்தப் பொய்!

இப்போ 2 திருமணம் செய்தவரையே எடுத்தால்..அவர் எதுக்கு 2 திருமணம் செய்கிறார்?

அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவா? :lol::lol:

இப்போ சுனாமியால் பாதிக்கப்பட்ட எத்தனையோ விதவைகள் இருக்காங்க..

யாராவது அவர்களில் 2 பேரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருந்ததா? :unsure:

சரிபா யாழ் காரர் எல்லாரும் ரெடி ஆகுங்க தனி விமானம் ழூலம் தூயவன்ட திருமணத்துக்கு போக டன் தலைமைல தான் திருமணம் நட்க்க போது....

தம்பி சுண்டல், நான் யாழுக்கு புதுசு..ஆனாலும் யாழை சுற்றி பார்த்திருக்கின்றேன். இனி தான் எல்லோரையும் பழக வேணும். நானும் தூயவனின் திருமணத்துக்கு வரலாமா? அக்காக்கும் வரவேற்பு இருக்குமா? :unsure:

அதுசரி யார் டன்? மந்திரம் சொல்ல வாற ஐயரா?

சரிபா யாழ் காரர் எல்லாரும் ரெடி ஆகுங்க தனி விமானம் ழூலம் தூயவன்ட திருமணத்துக்கு போக டன் தலைமைல தான் திருமணம் நட்க்க போது....

ஹீ ஹீ பொண்ணு கிடைக்காம அலையிறவங்களுக்கும் அப்படியே பாத்திட்டு வரலாம் :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.