Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதையை காதலிக்கிறேன்

Featured Replies

 என்னை.... 

காதலித்துப்பார்.... 

கவிதையால்... 

திணறவைக்கிறேன்.... !

 

என்னை..... 

ஏங்கவைக்க காதல் 

செய்....... 

ஏக்கத்தின் சுகத்தை... 

அனுபவிக்க துடிக்கிறேன்... !

 

காதல் செய்தபின்.... 

தினமும் என்னை.... 

சந்திக்காதே....... 

கவிதைகள் என்னை... 

கோபித்துவிடும்.... !!!

@

கவிப்புயல் இனியவன் 

கவிதையை காதலிக்கிறேன் (01)

 

  • தொடங்கியவர்

வா.... 
இருவரும் நீண்ட... 
பயணம் செய்வோம்..... 
நீ.... 
இயற்கையை ரசி..
நான் - உன்னை
இயற்கையாகவே
ரசிக்கிறேன்.... !

பயணம்... 
உனக்கு சோர்வை... 
ஏற்படுத்தினால்.. 
சோக கவிதை புத்தகம்

எழுதிவிடுவேன்... !

பயணம் முடியும்... 
வேளையில்... 
காதல் அகராதியே.. 
வரக்கூடும்..... !!!
@
❤️கவிதையை காதலிக்கிறேன் ❤️
கவிப்புயல் இனியவன்

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவன் புத்தாண்டு வாழ்த்துகள்.

காதலித்த போது பல கவிதைகள் என்னிடமிருந்து வந்திச்சு, கல்யாணம் கட்டியபின் பொது வெளியில் பகிர முடியா பல கவிதைகள் மனைவியிடமிருந்து வருக்கின்றது😊,

நன்றி காதல் கவிதைகளுக்கு

  • தொடங்கியவர்

உன்னில்..... 
அதிகமாக அன்பு... 
வைத்தேன்.... 
அவதிப்படுகிறேன்.... !

அதிகமாக.... 
நம்பிக்கை வைத்தேன்.... 
துடிக்கிறேன்..... !

என் தவறு... 
என்னில்
அதிகமான அன்பையும்... 
நம்பிக்கையும்... 
வைக்க தவறிவிட்டேன்....!

காதல்... 
காதலிக்க மட்டும்... 
அல்ல.... 
வாழ்க்கையையும்.
கற்றுத்தரும்..... !!!
.........

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள் (01)
..... 
காதல் கவிதைகள் 
..... 
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

என் 
மூச்சு காற்றே ...
ஒரு உதவிசெய் ....
என்னவளின் மூச்சோடு ....
கலந்து என்னவளின் இதயத்தில் ....
ஒருமுறை தேடிவா ....!!!

முகம் 
தெரியாமல் காதலிக்கிறேன்....
முகவரி தெரியாமல் அலைகிறேன் ....
காதல் எனக்கு தொழிலில்லை .... 
காதலே எனக்கு வாழ்கை ......!!!
நம்பியிருக்கிறேன்

அவள் என்னிடம் ....
விரைவில் வருவாள் ....!!!

🌹
கவிதையால் காதல் செய்கிறேன்
🌹
கவிப்புயல் இனியவன்

யாழ்ப்பாணம் 

  • 1 month later...
  • தொடங்கியவர்

 இது மாலை நேரத்து  மயக்கம்  
🌹

 சிவந்த மேனியுடன்
சில்லென்ற காற்று//

அலைந்து திரியும்
வான் முகில்கள்
//

தங்கத் தகடுபோல்
படர்ந்திருக்கும் வானம் //

மௌனமாக வீடு
திரும்பும் பறவைகள்//

சூரியன் பணியை
சந்திரனிடம் கொடுக்கிறது//

 மெல்ல நினைவில்
வருகிறாள் தேவதை//

@

கவிப்புயல் இனியவன்

பெண்ணெனும் ஓவியம்
.......

விரும்பிய கோடுகளால்
 வரைவதே ஓவியம்//

விரும்பிய எண்ணத்தில்
ரசிப்பதே ஓவியம்//

என்னவள் கோடாகவும்
 எண்ணமாகவும்
 இருக்கிறாள்//

இறைவனின் படைப்பில்
விசித்திர படைப்பு//

நடமாடித் திரியும்
ஓவியம் நங்கைகள்//

ஓவியத்தின் அழகு
 ராசிப்பவன் பார்வையில்//

ரசித்துப் பார்த்தால்
பெண் ஓவியம்//

சீண்டிப் பார்த்தால்
கிறுக்கல் சித்திரம்//

அழகான ஓவியத்தை
 அலங்கோலம் ஆக்காதீர்//

வரைந்தவன்
வந்தாலும்
 திருத்த முடியாது//

பெண் உயிரோவியம்
கிறுக்கினால் இறந்துவிடும் //

மதிப்போடு பார்த்தால்
 வணங்கும் சாமி//

@


கவிப்புயல் இனியவன்

 இது மாலை நேரத்து  மயக்கம்  
🌹

 சிவந்த மேனியுடன்
சில்லென்ற காற்று//

அலைந்து திரியும்
வான் முகில்கள்
//

தங்கத் தகடுபோல்
படர்ந்திருக்கும் வானம் //

மௌனமாக வீடு
திரும்பும் பறவைகள்//

சூரியன் பணியை
சந்திரனிடம் கொடுக்கிறது//

 மெல்ல நினைவில்
வருகிறாள் தேவதை//

@

கவிப்புயல் இனியவன்

நம்பியவனைக் கை விடாதே

 

 நம்பியவனைக் கை விடாதே!
********************

 வாழ்க்கையின்
 அத்திவாரம்
 நம்பி வாழ்வது//

 துரோகத்தின் உச்சம்
 நம்பியவரை ஏமாற்றுவது //

 எனக்கு துரோகம் செய்ய மாட்டாய்//

@

கவிப்புயல் இனியவன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நீ
கலங்கரை விளக்கு....
நான் தத்தளிக்கும்....
கப்பலின் மாலுமி......
கரைசேர உதவிசெய்.....!

உன்
புன்னகையால்.....
சமாதியானவன்.......
சிரிப் பூக்களால்.....
அர்ச்சனை செய்துவிடு......!

ஒரு நொடியில்
என்ன செய்துவிடலாம்.........

....
உனக்கு நொடியில் 
என்னவாயிற்று  கேட்கிறார்கள் உயிரே....
இதயத்தை திருடிவிட்டேன் 
என்று சொல்லிவிடு கண்ணே ....!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்

அவள் மனித தேவதை
--------------------------------
சூரியனின் பிரகாசதுக்கும்.......

சந்திரனின் குளிர்மைக்கும்.....

பிறந்தவள் என்பதால்.............

என்னவள் மனித தேவதையவள்.....!

பூக்களின் இதழ்களால்.....
திருமேனியானவள்.....

இசைக்கருவியின் இழைகளால்....
உடல் நரம்பானவள்..........

மெல்ல பேசினால் கூட........
மேனியது சிவக்கும்...........
நரம்புகள் இசைபாடும்.............!

மின்னல் கூட அவளை............
தீண்டமுடியாது மின்னனைவிட......
சக்திகொண்ட கண்ணை......
கொண்டவள்.... 

கொவ்வை பழத்தை உதடாக......
கொண்டவள் என்றில்லை.........
கொவ்வைப்பழம் இவளிடம் .....
அழகை பெற்றதென்பேன்...................!

&
கவிப்புயல் இனியவன்
அவள் மனித தேவதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.