Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா உய்குர் இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது- தீர்மானம் நிறைவேற்றியது கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா உய்குர் இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது- தீர்மானம் நிறைவேற்றியது கனடா

 

சீனா தனது நாடடின் உய்குர் சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது என தெரிவிக்கும் தீர்மானமொன்றை கனடாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 266 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சீனாவில் ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் டேர்கிக் முஸ்லீம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் அவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிருந்தும் எங்களிற்கு கிடைத்த வாக்குமூலங்கள் பயங்கரமானவையாக காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உண்மையான துயரம் இடம்பெறுகின்றது சீனாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை கனடாவின் இந்த தீர்மானத்தை சீன தூதுவர் நிராகரித்துள்ளார்.
ஜின்ஜியாங்கில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலும் மேற்குலகில் உள்ளவர்களும் விழுமியங்களை பின்பற்றுவது குறித்து தெரிவிக்கின்றனர் ஆனால் உண்மையான தகவல்களை மதிப்பதும் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதுமே உண்மையான விழுமியம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
 
கனடா சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவும் மனித உரிமை அமைப்புகளும் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
 
சீனா தனது நாடடின் உய்குர் சிறுபான்மை இனத்தவர்களை இனப்படுகொலை செய்கின்றது என தெரிவிக்கும் தீர்மானமொன்றை கனடாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
 
கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி பொதுச்சபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு 266 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர் எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 
uighur555-300x158.jpg
 
சீனாவில் ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்களும் டேர்கிக் முஸ்லீம்களும் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் எரின் ஓ டுல் அவர்களிடமிருந்தும் நேரில் பார்த்தவர்களிடமிருந்தும் எங்களிற்கு கிடைத்த வாக்குமூலங்கள் பயங்கரமானவையாக காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உண்மையான துயரம் இடம்பெறுகின்றது சீனாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை கனடாவின் இந்த தீர்மானத்தை சீன தூதுவர் நிராகரித்துள்ளார்.
ஜின்ஜியாங்கில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவிலும் மேற்குலகில் உள்ளவர்களும் விழுமியங்களை பின்பற்றுவது குறித்து தெரிவிக்கின்றனர் ஆனால் உண்மையான தகவல்களை மதிப்பதும் பொய்யான தகவல்களை பரப்புவதை தவிர்ப்பதுமே உண்மையான விழுமியம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
 
கனடா சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐநாவும் மனித உரிமை அமைப்புகளும் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில ஒரு மில்லியன் உய்குர் இனத்தவர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீன செய்வது, தர்க அடிப்படையில் கூட  இனப்படுகொலையாக இருக்க முடியாது

உயிகுரூர் இனத்தின் தக்கென பிழைக்கும் சூழல் இலக்கு வைக்கப்படவில்லை. 

2014  - 2018 இல், முழு சீனாவின் பிறப்பு வீதம் 9% ஆக குறையும்  போது, க்ஸின்ஸங் இல் 60% ஆக குறைந்தது என்பதை சீனா ஏற்றுக்கொண்டது தான்.  ஆனால், சனத்தொகை குறையவில்லை.

ஆனால் சீனா, உயிகுரூர் மக்களுக்கு இன, அரசியல், கலாசார, மொழி, மத, மனித உரிமை    ஒடுக்குமுறை, அடக்குமுறை சீன செய்கிறது. 

பொருளாதார ஒடுக்கு முறை  கூட பகுதியாகவே செய்யப்படுகிறது, அது பொருளாதார ஒடுக்கு முறை என்றால், அதாவது உயிகுரூர்  மக்களை நவீன பொருளாதார வாழ்க்கைமுறைக்கு அவர்களின் விருப்பு இன்றி பழக்கப்படுத்துவது.  இது முற்றான உண்மை, ஏனெனில், சீன உயிகுரூர் மக்கள் எல்லோருக்கும் அடிப்படை கல்வி இருக்க வேண்டும் என்பது சீனாவின் கொள்கை.

உயிகுரூர் மக்களில் இயலுமான உடல், மனா மற்றும் மதி தகவு உள்ளவர்கள், பொருளாதார செயற்பாடுகளை மேற்றக்கொள்ள வேண்டும் என்பது சீனாவின் கொள்கை.    

கனடா, ஈழத்தமிழினப் படுகொலையில் அண்மித்த பிரசன்னம் கொண்ட, தொலை  தூர, துயிலும்  பங்காளி.  

இனப்படுகொலை என்பதை உடனடியாகவும், மானிடத்தின் நெடுங்கால மனசாட்சியை அழுத்தும் கனதியை மலினப்படுத்துவதாக கனடாவின் சேக்கைகள் உள்ளது. 

இப்பொது தான் தெரிகிறது, பிரித்தானியர் வேண்டுமென்றே ஈழத்தமிழ் வரலடையும், தொல்பொருள் ஆய்வினையும்  புறக்கணித்தது மட்டுமன்றி, அதை மறைப்பதற்கும் முயன்று இருக்கிறார்கள் என்று. 

உதாரணம், குருந்தூர் மலையில் உள்ள சிவ வழிபாடு இடத்தை, ஒரு ஆய்வும் இன்றி பௌத்த வழிபாடு இடமாக அடையாளப்படுத்தியது. இப்படியானவற்றை வைத்தே சிங்களம் ,இப்பொது சிங்கள பௌத்த தொல்பொருள் இடங்கள் என்று ஆய்வு செய்வதற்கு ஆயத்தமாகிறது. 

அதே நேரத்தில், UK, US, Canada மற்றும் பொதுவான மேற்குலகம், ஈழத்தமிழ் இனப்படுகொலையை மறைக்க முயல்வது   மட்டுமன்றி, மறக்கடிப்பதற்கும் முயதற்சிக்கிறது.     

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குள் ஆயிரம் பாகுபாடுகள் போட்டி பொறாமைகள் முரண்பாடுகள்  என்று வாழ்ந்தாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பிற இன மக்களுடன் ஒப்பிடுகையில் .......

 தமக்கு வாழ்வு தந்த நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும்  விசுவாசமாகவும், நன்றியுணர்வோடும் அமைதியாகவும் ,அரசியல் பொருளாதார பங்களிப்போடும் நாகரிகத்துடன் வாழும் மக்கள் கூட்டத்தில் முதலிடம் ஈழ தமிழர்கள்தான் என்பதை எந்த தயக்கமும் இன்றி ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால் வாழ்வு தந்த நாடுகளுக்கு நன்றியுணர்வோடு வாழும் இந்த மக்களின் தாயகத்து உறவுகளின் கண்ணீருக்காக இன ஒதுக்கல் ,படுகொலை,அவர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகளுக்கெதிராக அவர்கள் வாழும் நாட்டு அரசுகள் குரல் கொடுப்பதேயில்லை. எத்தனைமுறை கண்ணீர்விட்டு கதறி கோரிக்கைகள் வைத்தாலும் ஒரு வரிகூட இலங்கை அரசின் அடக்குமுறைகளுக்கெதிராக ஓங்கி குரல் கொடுப்பதேயில்லை.

ஆனால் வாழ்வு தந்த நாட்டு மக்களை 

குண்டு வைத்து கொல்வது 

சுட்டு கொல்வது,

கத்தியால் குத்தி கொல்வது

கோடரியால் கொத்துவது.

தலையை துண்டிப்பது 

பாரவண்டிகளை மக்கள்மீது ஏற்றி நசுக்கி கொல்வது.

வாழ்வு தந்த நாட்டு மக்களின்மீது தற்கொலை தாக்குதல்கள் செய்து கொன்று குவிப்பது

பொருளாதார இலக்குகளை தகர்ப்பது 

,,,என்று வகை வகையாக வாழ்வுதந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் இந்த நன்றியுணர்வென்பது உதிரத்தில் சிறுதுளிகூட இல்லாத கேடு கெட்ட சமூகத்திற்கு ஒன்று என்றால்  மேற்குலகம் துடிக்கிறது, கொந்தளிக்கிறது.

அவர்களுக்கு பிரச்சனை கொடுப்பவர்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கிறது,விமானங்களை அனுப்பி தமதுநாடுகளுக்கு ஏற்றி வருகிறது.

புலம்பெயர்ந்து நாம் வாழும் நாடுகள் மனிதநேயம் மிக்கவை ,கருணை மிக்கவைதான் அதில் கடுகளவேனும் சந்தேகமில்லை,

ஆனால் தமது எல்லை தாண்டி அல்லல்படும் மக்களின் அவலங்கள்மீது இவர்கள் காட்டும் கருணையின் விகிதாசாரம் அப்பட்டமாகவே கருணையற்றவை பாகுபாடானவை,பிராந்திய நலன் சார்ந்தவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.