Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது

[Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk]

விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்..

இதன் போது சாந்தனின் வீட்டிலிருந்து பெருந்தொகையான பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளன்மர் ஏ.சி சாந்தன் யாழ் சாவக கச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர் இவரது மனைவி விடுதலைப்புலி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மைத்துனியென அங்குருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது

[Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk]

விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்..

இதன் போது சாந்தனின் வீட்டிலிருந்து பெருந்தொகையான பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளன்மர் ஏ.சி சாந்தன் யாழ் சாவக கச்சேரியை பிறப்பிடமாக கொண்டவர் இவரது மனைவி விடுதலைப்புலி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மைத்துனியென அங்குருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன..

புலம்பெயர்பவரும் நாமே.. புலியைப் பற்றிப் புலம்புவரும் நாமே.. காட்டிக் கொடுப்போரும் நாமே.. கவலைப்படுவதாய் நாடகமாடுவதும் நாமே.. நீலிக்கண்ணீர் வடிப்பதும் நாமே.. எப்பட சண்டை தொடங்கும் அசைலம் அப்பிளை பண்ண என்று காத்திருப்பதும் நாமே.. ஈழம் கேட்பதும் நாமே.. புரிந்து கொள்ள முடியாதே நாடோடிகளும் நாமே..! :lol::lol::lol:

இனி நல்ல தமிழனாக லண்டனில் வாழ்வதில் பிரயோசனம் இல்லை ....... காப்பிளிகள் போல் தான் மாற வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UK arrests two with 'Tiger links'

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6231076.stm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் இரு இலங்கைத் தமிழர்கள் கைது

லண்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு உதவிய காரணத்திற்காக, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ், இலங்கை வம்சாவளித் தமிழர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கைகள் வியாழக்கிழமை பின்னதாக, லண்டனின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வைத்து மேற்கொள்ளப்பட்டன. பிரிட்டனில், பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் இலங்கை வம்சாவளித் தமிழர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பயங்கரவாதத் தடை சட்டத்தினை மீறும் வகையில் செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரின் பிடியில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர காவல்துறையின் சார்பில் பேசவல்லவரான அலஸ்டர் கேம்பெல் கூறியுள்ளார்.

இலங்கை ஊடகங்கள், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் ஏ.கிருசாந்தக்குமார் என்று கூறுகின்றன. இவர் விடுதலைப்புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் மறைந்த ஆண்டன் பாலசிங்கத்துக்கு நெருக்கமானவராக இருந்தவராகக் கருதப்படுகிறார்.

பாலசிங்கம் மற்றும் அவரது மனைவி அடேல் பிப்ரவரி 2006 ல் ஜெனிவாவில் அமைதிப்பேச்சுவார்த்தைகளுக்

  • கருத்துக்கள உறவுகள்

இனி நல்ல தமிழனாக லண்டனில் வாழ்வதில் பிரயோசனம் இல்லை ....... காப்பிளிகள் போல் தான் மாற வேண்டும்

தமிழர்கள் இதுவரை சட்டதிட்டங்களுக்கு எதிராக வேலை செய்யாத மாதிரி அல்லவா இருக்கின்றது உங்கள் கருத்து.. கறுப்பர்கள் பல விடயங்களை தமிழர்களிடம் இருந்து தற்போது கற்கும் நிலைக்கு வந்துவிட்டனர்!

தமிழர்கள் இதுவரை சட்டதிட்டங்களுக்கு எதிராக வேலை செய்யாத மாதிரி அல்லவா இருக்கின்றது உங்கள் கருத்து.. கறுப்பர்கள் பல விடயங்களை தமிழர்களிடம் இருந்து தற்போது கற்கும் நிலைக்கு வந்துவிட்டனர்!

தப்பு அண்ணா இன்னும் தமிழனின் சுய ரூபம் தெரியவில்லை. இப்ப நாலு அஞ்சு அங்கின திரியுதுகள் முழுப்பேரும் திரிய வெளிக்கிட்டால். லண்டன் தாங்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jun 25 6:58:31 EEST 2007

ஐந்து தமிழர்கள் லண்டனில் கைது

லண்டனின் வடக்குப் பகுதியிலமைந்துள்ள கிறான்பார் தொடர்மாடி வீடு ஒன் றில் வைத்து லண்டன் பொலிஸாரால் இலங் கையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து

விடுதலைப் புலிகளின் ஆவணங்கள் மற்றும் தமிழீழ காவல்துறை சீருடைகள் என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயன்

தமிழீழ காவல்துறை சீருடைகளா?

அதை லண்டனில் வைத்து என்ன செய்தார்களா? :angry:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சிறிலங்கா அரசின் ஐடியா தான். அப்பாவித் தமிழ் பெடியங்களைச் சுட்டு விட்டு, பக்கத்தில் கைக்குண்டோ, பிஸ்டலோ வைத்து விட்டுப் புலி என்று கதை விடுவதில்லையோ? அதே பாணி தான்

Edited by தூயவன்

எல்லாம் சிறிலங்கா அரசின் ஐடியா தான். அப்பாவித் தமிழ் பெடியங்களைச் சுட்டு விட்டு, பக்கத்தில் கைக்குண்டோ, பிஸ்டலோ வைத்து விட்டுப் புலி என்று கதை விடுவதில்லையோ? அதே பாணி தான்
விசாரணை எண்ற பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிற்றார்கள்.... உரிமைக்குரல் லண்டனில் ஒலிக்காமல் இருக்க ஒரு முன்னேற்பாட்டு நடவடிக்கையாகத்தான் படுகிற்றது.... ! ஐநாவுக்கு முன் நடந்தது போண்ற மக்கள் கூடி போராட்டங்கள் ஏதாவது நடைபெற்ற ஏற்பாடாகி இருந்தால் அது தற்காலிகமாய் பிற்போடப்படும்....! புலிகளின் சீருடைகள் கொடிகள் என்று எதுவுமே பிரச்சினையானது அல்ல ... ஆனால் அவைகளை காட்டி மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்தார்களா என்பதைதான் துருவுகிறார்கள்.... சில காலத்துக்கு முன்னர் நான் வசிக்கும் பகுதியில் தமிழர் தரப்பின் சார்பில் முன்னிண்று செயற்படும் நபர் ஒருவரின் வீட்டுக்குள் அவர் இல்லாத சமயம் திருடர்கள் புகுந்துள்ளார்கள்..... ஆனால் விலைமதிப்பான எந்த பொருளும் காணாமல் போகவில்லை..... ஆனால் வீட்டை புரட்டி தேடுதல் செய்து இருப்பதுக்கான அடையாளதுக்கு பஞ்சம் இல்லை.... திருடர் புகுந்தவர் வீட்டுக்கு, அருகில் வசிக்கும் இங்கிலாந்து பொலீசாருக்கு தகல் குடுக்கும், சிங்களவனுக்கு வால்பிடிக்கும் பவுடர்***** எண்று அழைக்கப்படும் ஒருவரின் வேலைதான் இது என்பது வெளிப்படையான உண்மை...!
தமிழீழ காவல்துறை சீருடைகளா?அதை லண்டனில் வைத்து என்ன செய்தார்களா? :angry:
அதை காட்டி ( நாடகங்களுக்கு பயன் படுபவை)) மக்களிடம் பணம் கேட்க்கிறார்கள் என்கிறது இலங்கை அரசு...!

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.